Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
Page 1 of 1 • Share
ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
ஒவ்வொரு வேளை உணவும்....
உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
காலை
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும்.
காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால்
நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள்.
மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல்
எதையாவது சாப்பிடத் தூண்டும்.
பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும்,
சலிப்பும் ஏற்படும்.
இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.
சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம்
உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு.
தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை
கட்டுப்பாட்டில் இருக்கும்
என்பதுதான் உண்மை.
காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம்
மற்றும் நார்ச்சத்து அவசியம்.
எனவே கொழுப்பு குறைந்த மற்றும்
புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம்.
முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம்.
முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள்,
காய்கறி மற்றும் பழங்களும்
காலையில் சாப்பிட ஏற்றது.
மதியம்
மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக
சாப்பிடுவது அவசியம்.
நமக்கு பெரும்பாலான நோய்கள் வரக்காரணமே
காலம் தவறி சாப்பிடுவது
மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான்.
எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால்
சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, தேநீர்,
பழரசம் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள்.
இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும்.
மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது.
ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு திறன் தேவை.
அதற்கு மதிய உணவுதான் சரியானது.
எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.
மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழரசம் குடிக்கலாம்.
எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ரசம் போன்றவை நல்லது.
மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும்.
முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.
தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.
இரவு
இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது
சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான
குழந்தைகளின் எடை 15 விழுக்காடு குறைந்திருந்தது.
இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.
மற்றொரு ஆய்வு,
“பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும்
பழக்கமுள்ள பருவ வயதை
எட்டிய குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின்
பக்கம் செல்வதில்லை” என்று கூறுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட
ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால்
நல்ல பலன் கிடைக்கும்.
இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால்
அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.
வேலை செய்பவர்களாக இருந்தால்
இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம்.
குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி,
இட்லி போன்ற உணவுகளே போதுமானது.
http://www.penmai.com
உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
காலை
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும்.
காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால்
நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள்.
மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல்
எதையாவது சாப்பிடத் தூண்டும்.
பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும்,
சலிப்பும் ஏற்படும்.
இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.
சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம்
உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு.
தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை
கட்டுப்பாட்டில் இருக்கும்
என்பதுதான் உண்மை.
காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம்
மற்றும் நார்ச்சத்து அவசியம்.
எனவே கொழுப்பு குறைந்த மற்றும்
புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம்.
முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம்.
முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள்,
காய்கறி மற்றும் பழங்களும்
காலையில் சாப்பிட ஏற்றது.
மதியம்
மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக
சாப்பிடுவது அவசியம்.
நமக்கு பெரும்பாலான நோய்கள் வரக்காரணமே
காலம் தவறி சாப்பிடுவது
மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான்.
எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால்
சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, தேநீர்,
பழரசம் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள்.
இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும்.
மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது.
ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு திறன் தேவை.
அதற்கு மதிய உணவுதான் சரியானது.
எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.
மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழரசம் குடிக்கலாம்.
எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ரசம் போன்றவை நல்லது.
மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும்.
முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.
தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.
இரவு
இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது
சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான
குழந்தைகளின் எடை 15 விழுக்காடு குறைந்திருந்தது.
இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.
மற்றொரு ஆய்வு,
“பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும்
பழக்கமுள்ள பருவ வயதை
எட்டிய குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின்
பக்கம் செல்வதில்லை” என்று கூறுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட
ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால்
நல்ல பலன் கிடைக்கும்.
இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால்
அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.
வேலை செய்பவர்களாக இருந்தால்
இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம்.
குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி,
இட்லி போன்ற உணவுகளே போதுமானது.
http://www.penmai.com
Last edited by sawmya on Sat Sep 28, 2013 9:18 am; edited 3 times in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
தகவல்கள் முழுமையாகத் தெரிய வில்லையே?
Re: ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
மன்னிக்கவும்...திருத்திவிடுகின்றேன். இப்பொழுது சரியாக தெரிகிறதா...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது??
» ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது?
» ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
» மூன்று வேளை உணவும் பயன்களும்
» ரத்தம் பற்றி அறிவோமா?
» ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது?
» ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
» மூன்று வேளை உணவும் பயன்களும்
» ரத்தம் பற்றி அறிவோமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|