Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
Page 1 of 1 • Share
உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
[You must be registered and logged in to see this image.]
உலகில் அதிகளவான மக்கள் உண்ணும் உணவில் முதலிடம் பிடித்திருப்பது உருளைக்கிழங்கு. அதுவும் மேலைத்தேயத்து நாட்டவர்கள் உருளைக்கிழங்கில் பலவகையான உணவுகளை சமைத்து உண்ணுகின்றனர். சரி உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம் இருக்கிறது?
>உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.
>உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.
>உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி.
>காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.
>வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.
>நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.
>குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
>உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.
>>குறிப்பு :
வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது.
உலகில் அதிகளவான மக்கள் உண்ணும் உணவில் முதலிடம் பிடித்திருப்பது உருளைக்கிழங்கு. அதுவும் மேலைத்தேயத்து நாட்டவர்கள் உருளைக்கிழங்கில் பலவகையான உணவுகளை சமைத்து உண்ணுகின்றனர். சரி உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம் இருக்கிறது?
>உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.
>உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.
>உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி.
>காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.
>வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.
>நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.
>குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
>உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.
>>குறிப்பு :
வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
பயனுள்ள பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா
தமிழ்ச்செல்வி- புதியவர்
- பதிவுகள் : 40
Re: உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
ஹிஹி இது எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா ஒத்துக்காது என் உடம்புக்கு :bom:
ஆனா ஒத்துக்காது என் உடம்புக்கு :bom:
Re: உருளைக்கிழங்கில் அப்படி என்ன விசேசம்?:
சூர்யா wrote:ஹிஹி இது எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா ஒத்துக்காது என் உடம்புக்கு :bom:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கீரையில் அப்படி என்ன இருக்கிறது…
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு…!
» வெந்தயக்கீரை! - அப்படி என்ன இருக்கு இதில்!
» இணையத்தளத்தில் பெண்கள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்?-சுவையான தகவல்
» முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு…!
» வெந்தயக்கீரை! - அப்படி என்ன இருக்கு இதில்!
» இணையத்தளத்தில் பெண்கள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்?-சுவையான தகவல்
» முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|