Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிந்தும் அறியாத பழமொழிகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - அ
[*]அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
[*]அகல உழுகிறதை விட ஆழ உழு.
[*]அகல் வட்டம் பகல் மழை.
[*]அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
[*]அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
[*]அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
[*]அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
[*]அடக்கமே பெண்ணுக்கு அழகு.
[*]அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
[*]அடாது செய்தவன் படாது படுவான்.
[*]அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
[*]அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
[*]அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
[*]அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
[*]அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
[*]அந்தி மழை அழுதாலும் விடாது.
[*]அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
[*]அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
[*]அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
[*]அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
[*]அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
[*]அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
[*]அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
[*]அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
[*]அழுத பிள்ளை பால் குடிக்கும்.
[*]அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
[*]அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
[*]அறச் செட்டு முழு நட்டம் .
[*]அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
[*]அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
[*]அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
[*]அறமுறுக்கினால் அற்றும் போகும்.
[*]அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
[*]அறிய அறியக் கெடுவார் உண்டா?
[*]அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
[*]அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
[*]அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
[*]அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
[*]அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
[*]அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
[*]அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
[*]அற்ப அறிவு அல்லற் கிடம்.
[*]அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
[*]அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
[*]அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
[*]அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
[*]அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
[*]அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
[*]அகல உழுகிறதை விட ஆழ உழு.
[*]அகல் வட்டம் பகல் மழை.
[*]அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
[*]அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
[*]அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
[*]அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
[*]அடக்கமே பெண்ணுக்கு அழகு.
[*]அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
[*]அடாது செய்தவன் படாது படுவான்.
[*]அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
[*]அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
[*]அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
[*]அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
[*]அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
[*]அந்தி மழை அழுதாலும் விடாது.
[*]அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
[*]அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
[*]அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
[*]அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
[*]அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
[*]அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
[*]அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
[*]அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
[*]அழுத பிள்ளை பால் குடிக்கும்.
[*]அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
[*]அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
[*]அறச் செட்டு முழு நட்டம் .
[*]அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
[*]அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
[*]அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
[*]அறமுறுக்கினால் அற்றும் போகும்.
[*]அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
[*]அறிய அறியக் கெடுவார் உண்டா?
[*]அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
[*]அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
[*]அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
[*]அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
[*]அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
[*]அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
[*]அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
[*]அற்ப அறிவு அல்லற் கிடம்.
[*]அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
[*]அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
[*]அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
[*]அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
[*]அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - ஆ
[*]ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
[*]ஆரால் கேடு, வாயால் கேடு.
[*]ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
[*]ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
[*]ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
[*]ஆழமறியாமல் காலை இடாதே.
[*]ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
[*]ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
[*]ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
[*]ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
[*]ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
[*]ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
[*]ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
[*]ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
[*]ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
[*]ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
[*]ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
[*]ஆனைக்கும் அடிசறுக்கும்.
[*]ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
[*]ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
[*]ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
[*]ஆரால் கேடு, வாயால் கேடு.
[*]ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
[*]ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
[*]ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
[*]ஆழமறியாமல் காலை இடாதே.
[*]ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
[*]ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
[*]ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
[*]ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
[*]ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
[*]ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
[*]ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
[*]ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
[*]ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
[*]ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
[*]ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
[*]ஆனைக்கும் அடிசறுக்கும்.
[*]ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
[*]ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - இ,ஈ
[*]இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
[*]இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
[*]இஞ்சி இலாபம் மஞ்சளில்.
[*]இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
[*]இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
[*]இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
[*]இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
[*]இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
[*]இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
[*]இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
[*]இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
[*]இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
[*]இராச திசையில் கெட்டவணுமில்லை
[*]இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
[*]இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
[*]இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
[*]இருவர் நட்பு ஒருவர் பொறை.
[*]இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
[*]இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
[*]இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
[*]இளங்கன்று பயமறியாது
[*]இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
[*]இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
[*]இறங்கு பொழுதில் மருந்து குடி
[*]இறுகினால் களி , இளகினால் கூழ்.
[*]இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
[*]இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
[*]இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
[*]இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
[*]ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
[*]ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
[*]ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
[*]ஈர நாவிற்கு எலும்பில்லை.
[*]இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
[*]இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
[*]இஞ்சி இலாபம் மஞ்சளில்.
[*]இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
[*]இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
[*]இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
[*]இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
[*]இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
[*]இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
[*]இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
[*]இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
[*]இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
[*]இராச திசையில் கெட்டவணுமில்லை
[*]இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
[*]இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
[*]இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
[*]இருவர் நட்பு ஒருவர் பொறை.
[*]இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
[*]இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
[*]இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
[*]இளங்கன்று பயமறியாது
[*]இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
[*]இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
[*]இறங்கு பொழுதில் மருந்து குடி
[*]இறுகினால் களி , இளகினால் கூழ்.
[*]இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
[*]இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
[*]இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
[*]இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
[*]ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
[*]ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
[*]ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
[*]ஈர நாவிற்கு எலும்பில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - உ,ஊ
[*]உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
[*]உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
[*]உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
[*]உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
[*]உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
[*]உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
[*]உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
[*]உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
[*]உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
[*]உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
[*]உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
[*]உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
[*]உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
[*]உலோபிக்கு இரட்டை செலவு.
[*]உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
[*]உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
[*]உளவு இல்லாமல் களவு இல்லை.
[*]உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
[*]உள்ளது போகாது இல்லது வாராது.
[*]உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
[*]உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
[*]உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
[*]ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
[*]ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
[*]ஊண் அற்றபோது உடலற்றது.
[*]ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
[*]ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
[*]ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
[*]ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
[*]உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
[*]உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
[*]உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
[*]உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
[*]உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
[*]உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
[*]உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
[*]உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
[*]உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
[*]உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
[*]உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
[*]உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
[*]உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
[*]உலோபிக்கு இரட்டை செலவு.
[*]உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
[*]உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
[*]உளவு இல்லாமல் களவு இல்லை.
[*]உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
[*]உள்ளது போகாது இல்லது வாராது.
[*]உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
[*]உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
[*]உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
[*]ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
[*]ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
[*]ஊண் அற்றபோது உடலற்றது.
[*]ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
[*]ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
[*]ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
[*]ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - எ,ஏ
[*]எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
[*]எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[*]எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
[*]எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
[*]எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
[*]எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
[*]எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
[*]எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
[*]எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
[*]எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
[*]எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
[*]எதார்த்தவாதி வெகுசன விரோதி.
[*]எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
[*]எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
[*]எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
[*]எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
[*]எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
[*]எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
[*]எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
[*]எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
[*]எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
[*]எலி அழுதால் பூனை விடுமா?
[*]எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
[*]எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
[*]எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
[*]எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
[*]எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
[*]எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
[*]எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[*]எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
[*]எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
[*]எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
[*]எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
[*]எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
[*]எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
[*]எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
[*]எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
[*]எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
[*]எதார்த்தவாதி வெகுசன விரோதி.
[*]எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
[*]எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
[*]எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
[*]எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
[*]எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
[*]எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
[*]எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
[*]எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
[*]எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
[*]எலி அழுதால் பூனை விடுமா?
[*]எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
[*]எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
[*]எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
[*]எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
[*]எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
[*]எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
[*]எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
[*]எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
[*]எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
[*]எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
[*]எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
[*]எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
[*]எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
[*]எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
[*]எறும்பு ஊர கல்லுந் தேயும்.
[*]எறும்புந் தன் கையால் எண் சாண்
[*]ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
[*]ஏரி நிறைந்தால் கரை கசியும்.
[*]எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
[*]ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
[*]ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
[*]ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
[*]ஏழை என்றால் எவர்க்கும் எளிது
[*]ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
[*]ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
[*]எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
[*]எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
[*]எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
[*]எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
[*]எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
[*]எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
[*]எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
[*]எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
[*]எறும்பு ஊர கல்லுந் தேயும்.
[*]எறும்புந் தன் கையால் எண் சாண்
[*]ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
[*]ஏரி நிறைந்தால் கரை கசியும்.
[*]எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
[*]ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
[*]ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
[*]ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
[*]ஏழை என்றால் எவர்க்கும் எளிது
[*]ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
[*]ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள
[*]ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
[*]ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
[*]ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
[*]ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
[*]ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
[*]ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
[*]ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
[*]ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
[*]ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
[*]ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
[*]ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
[*]ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
[*]ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
[*]ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
[*]ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
[*]ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
[*]ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
[*]ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
[*]ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
[*]ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
[*]ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
[*]ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
[*]ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
[*]ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
[*]ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
[*]நன்றி http://www.muthu.org/web/tamilpazhamozhigal
[*]ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
[*]ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
[*]ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
[*]ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
[*]ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
[*]ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
[*]ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
[*]ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
[*]ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
[*]ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
[*]ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
[*]ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
[*]ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
[*]ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
[*]ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
[*]ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
[*]ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
[*]ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
[*]ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
[*]ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
[*]ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
[*]ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
[*]ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
[*]ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
[*]ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
[*]நன்றி http://www.muthu.org/web/tamilpazhamozhigal
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
அறிய தந்தமைக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
உஷ் யபா எவ்ளோ பழமொழி
எல்லாத்தையும் படிச்சிட்டிங்களா செந்தில்
எல்லாத்தையும் படிச்சிட்டிங்களா செந்தில்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
பொருள்???அறமுறுக்கினால் அற்றும் போகும்.
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
ஒரு கயிறையோ துணியையோ அதன் வலிமையை மீறி முறுக்கினால் அது அறுந்துவிட வாய்ப்பு உண்டு.சௌமியா wrote:பொருள்???அறமுறுக்கினால் அற்றும் போகும்.
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
இதே போல ஒருவனை அளவுக்கு மீறி திட்டினாலோ, அறிவுரை கூறினாலோ அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உண்டு.
அதனால் எதையும் அளவோடு செய்ய வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
அடேங்கப்பா.. இத்தனையா? என்னிக்கு படிச்சு முடிக்க? நன்றி நண்பா..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - க
[*]கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
[*]கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
[*]கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
[*]கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
[*]கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
[*]கடல் திடலாகும், திடல் கடலாகும்.
[*]கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
[*]கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
[*]கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
[*]கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
[*]கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
[*]கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
[*]கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
[*]கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
[*]கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
[*]கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
[*]கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
[*]கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
[*]கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
[*]கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
[*]கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
[*]கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
[*]கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
[*]கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
[*]கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
[*]கண் கண்டது கை செய்யும்.
[*]கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
[*]கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
[*]கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
[*]கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
[*]கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
[*]கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
[*]கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
[*]கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
[*]கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்
[*]கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
[*]கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
[*]கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
[*]கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
[*]கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
[*]கடல் திடலாகும், திடல் கடலாகும்.
[*]கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
[*]கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
[*]கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
[*]கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
[*]கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
[*]கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
[*]கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
[*]கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
[*]கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
[*]கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
[*]கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
[*]கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
[*]கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
[*]கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
[*]கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
[*]கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
[*]கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
[*]கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
[*]கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
[*]கண் கண்டது கை செய்யும்.
[*]கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
[*]கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
[*]கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
[*]கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
[*]கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
[*]கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
[*]கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
[*]கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
[*]கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
[*]கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
[*]கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
[*]கரணம் தப்பினால் மரணம்.
[*]கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
[*]கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
[*]கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
[*]கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
[*]கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
[*]கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
[*]கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
[*]கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
[*]கல்லாதவரே கண்ணில்லாதவர்.
[*]கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
[*]கல்வி அழகே அழகு.
[*]கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
[*]கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
[*]கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
[*]களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
[*]கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
[*]கள்ள மனம் துள்ளும்.
[*]கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
[*]கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
[*]கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
[*]கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
[*]கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
[*]கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
[*]கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
[*]கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
[*]கனிந்த பழம் தானே விழும்.
[*]கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
[*]கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
[*]கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
[*]கரணம் தப்பினால் மரணம்.
[*]கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
[*]கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
[*]கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
[*]கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
[*]கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
[*]கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
[*]கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
[*]கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
[*]கல்லாதவரே கண்ணில்லாதவர்.
[*]கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
[*]கல்வி அழகே அழகு.
[*]கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
[*]கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
[*]கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
[*]களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
[*]கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
[*]கள்ள மனம் துள்ளும்.
[*]கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
[*]கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
[*]கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
[*]கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
[*]கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
[*]கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
[*]கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
[*]கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
[*]கனிந்த பழம் தானே விழும்.
[*]கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
[*]கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - கா
[*]காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
[*]காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
[*]காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
[*]காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
[*]காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
[*]காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
[*]காணி ஆசை கோடி கேடு.
[*]காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
[*]காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
[*]காப்பு சொல்லும் கை மெலிவை.
[*]காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
[*]காய்த்த மரம் கல் அடிபடும்.
[*]காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
[*]காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
[*]காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
[*]கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
[*]காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
[*]காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
[*]காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
[*]காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
[*]காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
[*]காற்றில்லாமல் தூசி பறக்குமா?
[*]காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
[*]காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
[*]http://muthu.org/
[*]காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
[*]காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
[*]காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
[*]காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
[*]காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
[*]காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
[*]காணி ஆசை கோடி கேடு.
[*]காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
[*]காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
[*]காப்பு சொல்லும் கை மெலிவை.
[*]காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
[*]காய்த்த மரம் கல் அடிபடும்.
[*]காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
[*]காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
[*]காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
[*]கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
[*]காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
[*]காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
[*]காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
[*]காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
[*]காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
[*]காற்றில்லாமல் தூசி பறக்குமா?
[*]காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
[*]காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
[*]http://muthu.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ
[*]கிட்டாதாயின் வெட்டென மற
[*]கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
[*]கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
[*]கீர்த்தியால் பசி தீருமா?
[*]கீறி ஆற்றினால் புண் ஆறும்.
[*]குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
[*]குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
[*]குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
[*]குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
[*]குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
[*]குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
[*]குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
[*]குணத்தை மாற்றக் குருவில்லை.
[*]குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
[*]குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
[*]குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
[*]குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
[*]குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
[*]குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
[*]குப்பை உயரும் கோபுரம் தாழும்.
[*]குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
[*]குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
[*]குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
[*]குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
[*]குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
[*]குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
[*]குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
[*]குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
[*]குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
[*]குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
[*]குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
[*]கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
[*]குரங்கின் கைப் பூமாலை.
[*]குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
[*]குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
[*]கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
[*]கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
[*]கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
[*]கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
[*]கிட்டாதாயின் வெட்டென மற
[*]கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
[*]கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
[*]கீர்த்தியால் பசி தீருமா?
[*]கீறி ஆற்றினால் புண் ஆறும்.
[*]குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
[*]குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
[*]குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
[*]குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
[*]குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
[*]குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
[*]குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
[*]குணத்தை மாற்றக் குருவில்லை.
[*]குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
[*]குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
[*]குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
[*]குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
[*]குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
[*]குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
[*]குப்பை உயரும் கோபுரம் தாழும்.
[*]குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
[*]குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
[*]குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
[*]குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
[*]குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
[*]குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
[*]குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
[*]குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
[*]குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
[*]குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
[*]குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
[*]கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
[*]குரங்கின் கைப் பூமாலை.
[*]குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
[*]குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
[*]கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
[*]கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
[*]கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
[*]கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே- கை
[*]கெடுக்கினும் கல்வி கேடுபடாது
[*]கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
[*]கெடுவான் கேடு நினைப்பான்
[*]கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
[*]கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
[*]கெட்டும் பட்டணம் சேர்
[*]கெண்டையைப் போட்டு வராலை இழு.
[*]கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
[*]கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
[*]கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
[*]கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
[*]கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
[*]கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
[*]கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
[*]கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
[*]கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
[*]கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
[*]கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
[*]கையிலே காசு வாயிலே தோசை
[*]கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
[*]கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
[*]கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்.
[*]http://muthu.org/
[*]கெடுக்கினும் கல்வி கேடுபடாது
[*]கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
[*]கெடுவான் கேடு நினைப்பான்
[*]கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
[*]கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
[*]கெட்டும் பட்டணம் சேர்
[*]கெண்டையைப் போட்டு வராலை இழு.
[*]கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
[*]கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
[*]கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
[*]கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
[*]கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
[*]கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
[*]கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
[*]கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
[*]கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
[*]கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
[*]கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
[*]கையிலே காசு வாயிலே தோசை
[*]கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
[*]கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
[*]கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்.
[*]http://muthu.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள் - கொ
[*]கொடிக்கு காய் கனமா?
[*]கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
[*]கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
[*]கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
[*]கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
[*]கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
[*]கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
[*]கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
[*]கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
[*]கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
[*]கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
[*]கொடிக்கு காய் கனமா?
[*]கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
[*]கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
[*]கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
[*]கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
[*]கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
[*]கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
[*]கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
[*]கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
[*]கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
[*]கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிந்தும் அறியாத டீன் ஏஜ் பருவத்தில்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில சுவையான தகவல்கள்
» அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்
» அறிந்தும் அறியாமலும் --முஹம்மத் ஸர்பான்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில சுவையான தகவல்கள்
» அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்
» அறிந்தும் அறியாமலும் --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|