Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே
Page 1 of 1 • Share
நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே
நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே
நாளைய உலகம் நம் வசமே
நல்லதும் தீயதும் நம்மிடமே
நன்றும் தீதும் பிறர் தர வரது
பலரும் அவர் எனக்கு நன்மை செய்ததில்லை
இவர் எனக்கு தீமை செய்தார்
என அழுது புலம்புவதை கேட்கிறோம்.
எனக்கு நேரம் சரியில்லை
உடல் சரியில்லை
அது சரியில்லை
இது சரியில்லை
என அன்றாடம் சலிப்பதை பார்க்கிறோம்
நான் உப்பு விற்க போனால் மழைவருகிறது
உமி விற்க போனால் காற்றடிக்கிறது
என நொந்து நூலாவது ஏனோ?
மழை வரும்போது குடை விற்க்கலாம்
காற்று வரும் போது உப்பு விற்கலாமே
நல்லதும் கெட்டதும் நம் உள்ளத்தில் உள்ளது
நம் பார்வையில் உள்ளது
நம் செயலில் உள்ளது
எண்ணுவது நல்லதானால் நல்லதே நடக்கும்
செய்வது சிறப்பானால் நல்லதே கிடைக்கும்
இது புரிந்து விட்டால் குழப்பம் இல்லை குறையும் இல்லை
நமது உள்ளத்தின் உள்ளே குப்பைகளும் மணிகளும்
குவிந்து கிடக்கின்றன.
குப்பை போல கிடக்கும் எண்ணங்களை அகற்றி
குண்டுமணியாக கிடைக்கும் நல்ல எண்ணங்களை கண்டுபிடிப்போம்.
உள்ளம் நல்லதையே நினைத்தால்
நமது புலன்களும் அதை பின் தொடரும்
நம் செயல்கள் பிறர்க்கும் நன்மை தருவதாக இருந்தால்
நமக்கும் நன்மையே ஊதியமாக கிடைக்கும் இது உறுதி
செய்வினை எனபார்கள்
அது பிறர் நமக்கு செய்த சூன்யமல்ல
நம் செயல்களுக்கு விளைந்த எதிர் விளைவே அது
நமது வினைகளின் விளைவுகள் நம்மை நிழல் போல தொடரும்
நல்ல செயல்களால் நல்ல புகழ் தொடரும்
தீய செயல்களால் பழியும் பாவமும் தொடரும்
நல்ல பலன் கூட தாமதமாக கிடைக்கும்
தீமையின் பலன் உடனே கைமேல் கிடைக்கும்
அதனால்தான் பிற்பகல் விளையும் என்றார் வள்ளுவர்
நல்லதும் கெட்டதும் பிறரால் அல்ல
நம்மிடமே என்பதை உணர்ந்து விட்டால்
நல்லதை தொடர்ந்து சென்றால்
அல்லாததை தவிர்த்து விட்டால்
நாளைய உலகம் என்ன
இன்றைய உலகமும் நம் வசம்தானே
தீமை என்பது முயல் போல ஓடித்தடுமாறிவிழும்
நன்மை என்பது ஆமை போல நொண்டி நொண்டி வரும்,வெல்லும்
அதனால்தானோ கவிஞர் நாளைய உலகம் நம் வசம் என்றாரோ?
http://arthamullainiyamanam.wordpress.com/
நாளைய உலகம் நம் வசமே
நல்லதும் தீயதும் நம்மிடமே
நன்றும் தீதும் பிறர் தர வரது
பலரும் அவர் எனக்கு நன்மை செய்ததில்லை
இவர் எனக்கு தீமை செய்தார்
என அழுது புலம்புவதை கேட்கிறோம்.
எனக்கு நேரம் சரியில்லை
உடல் சரியில்லை
அது சரியில்லை
இது சரியில்லை
என அன்றாடம் சலிப்பதை பார்க்கிறோம்
நான் உப்பு விற்க போனால் மழைவருகிறது
உமி விற்க போனால் காற்றடிக்கிறது
என நொந்து நூலாவது ஏனோ?
மழை வரும்போது குடை விற்க்கலாம்
காற்று வரும் போது உப்பு விற்கலாமே
நல்லதும் கெட்டதும் நம் உள்ளத்தில் உள்ளது
நம் பார்வையில் உள்ளது
நம் செயலில் உள்ளது
எண்ணுவது நல்லதானால் நல்லதே நடக்கும்
செய்வது சிறப்பானால் நல்லதே கிடைக்கும்
இது புரிந்து விட்டால் குழப்பம் இல்லை குறையும் இல்லை
நமது உள்ளத்தின் உள்ளே குப்பைகளும் மணிகளும்
குவிந்து கிடக்கின்றன.
குப்பை போல கிடக்கும் எண்ணங்களை அகற்றி
குண்டுமணியாக கிடைக்கும் நல்ல எண்ணங்களை கண்டுபிடிப்போம்.
உள்ளம் நல்லதையே நினைத்தால்
நமது புலன்களும் அதை பின் தொடரும்
நம் செயல்கள் பிறர்க்கும் நன்மை தருவதாக இருந்தால்
நமக்கும் நன்மையே ஊதியமாக கிடைக்கும் இது உறுதி
செய்வினை எனபார்கள்
அது பிறர் நமக்கு செய்த சூன்யமல்ல
நம் செயல்களுக்கு விளைந்த எதிர் விளைவே அது
நமது வினைகளின் விளைவுகள் நம்மை நிழல் போல தொடரும்
நல்ல செயல்களால் நல்ல புகழ் தொடரும்
தீய செயல்களால் பழியும் பாவமும் தொடரும்
நல்ல பலன் கூட தாமதமாக கிடைக்கும்
தீமையின் பலன் உடனே கைமேல் கிடைக்கும்
அதனால்தான் பிற்பகல் விளையும் என்றார் வள்ளுவர்
நல்லதும் கெட்டதும் பிறரால் அல்ல
நம்மிடமே என்பதை உணர்ந்து விட்டால்
நல்லதை தொடர்ந்து சென்றால்
அல்லாததை தவிர்த்து விட்டால்
நாளைய உலகம் என்ன
இன்றைய உலகமும் நம் வசம்தானே
தீமை என்பது முயல் போல ஓடித்தடுமாறிவிழும்
நன்மை என்பது ஆமை போல நொண்டி நொண்டி வரும்,வெல்லும்
அதனால்தானோ கவிஞர் நாளைய உலகம் நம் வசம் என்றாரோ?
http://arthamullainiyamanam.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே
குப்பை போல கிடக்கும் எண்ணங்களை அகற்றி
குண்டுமணியாக கிடைக்கும் நல்ல எண்ணங்களை கண்டுபிடிப்போம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது
» நம் கையில் நாளைய உலகம்
» நாளைய உலகம்: வீழும் விண்டோஸ் 8
» நாளைய உலகம்: 500 மில்லியன் டவுன்லோட்
» இன்றைய மொட்டு , நாளைய மலர்...!
» நம் கையில் நாளைய உலகம்
» நாளைய உலகம்: வீழும் விண்டோஸ் 8
» நாளைய உலகம்: 500 மில்லியன் டவுன்லோட்
» இன்றைய மொட்டு , நாளைய மலர்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|