Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
Page 1 of 1 • Share
‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது இதில் உளவுத்துறை
அதிகாரியாகவும், பார்வையற்றவராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
நாயகிகளாக அனுஷ்கா, எமி நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல்கிஷ் என்ற பார்வையற்றவரின் மேனரிசங்களை
கற்று விக்ரம் இதில் நடித்துள்ளார். விக்ரமும் பார்வையற்ற டேனியல்கிஷ்சும்
சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-
டேனியல் கிஷ் எக்கோ லொகேஷன் முறைப்படி பொருட்களை காதால் அறியும் வித்தை
கற்றுள்ளார். ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நான் நடிப்பதற்கு டேனியல்
கிஷ்தான் தூண்டுதலாக இருந்தார். பார்வையற்றவர்களால் தன்னிச்சையாக செயல்பட
முடியும் என்பதற்கு அவர் உதாரணம். படத்தில் அதை சொல்லி உள்ளோம்.
பார்வையில்லாத நிலையிலும் ஒவ்வொரு பொருளையும் டேனியல்கிஷ் துல்லியமாக
அறிகிறார். எதிரில் போட்டோகிராபர் நிற்பதும் அவருக்கு தெரிகிறது.
‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளார். டேனியல் மூலம் இந்தியாவில்
பார்வையற்றோருக்கு புது வழி பிறந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டேனியல்கிஷ் கூறும்போது, நான் பிறந்த சில மாதங்களிலேயே இரு கண்களையும்
இழந்தேன். எதிரொலியை பயன்படுத்தி காதால் பார்க்கும் வித்தையை
கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும் அதை பிரபலபடுத்தி வருகிறேன். ‘தாண்டவம்’
படத்திலும் நடித்துள்ளேன் என்றார். இயக்குனர் விஜய், யுடிவி தனஞ்செயன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகாரியாகவும், பார்வையற்றவராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
நாயகிகளாக அனுஷ்கா, எமி நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல்கிஷ் என்ற பார்வையற்றவரின் மேனரிசங்களை
கற்று விக்ரம் இதில் நடித்துள்ளார். விக்ரமும் பார்வையற்ற டேனியல்கிஷ்சும்
சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-
டேனியல் கிஷ் எக்கோ லொகேஷன் முறைப்படி பொருட்களை காதால் அறியும் வித்தை
கற்றுள்ளார். ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நான் நடிப்பதற்கு டேனியல்
கிஷ்தான் தூண்டுதலாக இருந்தார். பார்வையற்றவர்களால் தன்னிச்சையாக செயல்பட
முடியும் என்பதற்கு அவர் உதாரணம். படத்தில் அதை சொல்லி உள்ளோம்.
பார்வையில்லாத நிலையிலும் ஒவ்வொரு பொருளையும் டேனியல்கிஷ் துல்லியமாக
அறிகிறார். எதிரில் போட்டோகிராபர் நிற்பதும் அவருக்கு தெரிகிறது.
‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளார். டேனியல் மூலம் இந்தியாவில்
பார்வையற்றோருக்கு புது வழி பிறந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டேனியல்கிஷ் கூறும்போது, நான் பிறந்த சில மாதங்களிலேயே இரு கண்களையும்
இழந்தேன். எதிரொலியை பயன்படுத்தி காதால் பார்க்கும் வித்தையை
கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும் அதை பிரபலபடுத்தி வருகிறேன். ‘தாண்டவம்’
படத்திலும் நடித்துள்ளேன் என்றார். இயக்குனர் விஜய், யுடிவி தனஞ்செயன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
பகிர்வுக்கு நன்றி உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
» நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
» விக்ரம் மகளுக்கு கல்யாணம்
» விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
» நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
» விக்ரம் மகளுக்கு கல்யாணம்
» விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|