Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பணம் என்னடா பணம் பணம்.....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பணம் என்னடா பணம் பணம்.....
ஒரு தரையில் ஏகப்பட்ட தங்க நாணயங்களைக் கண்ட ஒரு
துறவி எமன், எமன் என்று கதறி ஓடினார். இரு நண்பர்கள் அதைப் பார்த்து
தரையில் ஏது எமன் என்று ஆராய்ந்தார்கள். மின்னும் தங்க நாணயங்களைக் கண்ட
இருவருக்கும் சந்தோஷம் தாங்கவ
ில்லை. இதைப்
போய் எமன் என்கிறாரே, பாவம். விவரம் தெரியாத மனுஷன் என்று சிரித்துவிட்டு
இருவரும் இருட்டிய பின் தங்கத்தை ஊருக்குள் எடுத்துப் போய் பங்கு போட
முடிவு செய்தனர்.
இடையில் பசி எடுக்கவே, ஒருவர் போய் உணவு
வாங்குவது, இன்னொருவர் காவல் இருப்பது என்று முடிவாகியது. உணவு வாங்கச்
சென்றவர் திரும்ப குகைக்குள் நுழைந்த போது உள்ளே இருந்த நண்பரால்
தாக்கப்பட்டு இறந்தார். ‘அப்பாடி, இவன் ஒழிந்தான். இனி எல்லாத் தங்கமும்
எனக்குத்தான்’ என்று நினைத்த மற்றவன், நண்பன் வாங்கி வந்த சாப்பாட்டை
சாப்பிட்டான். அடுத்த நிமிடம் அலறித் துடித்து இறந்தான், அவன் சாப்பிட்ட
உணவில் விஷம் கலந்திருந்தது!
புதையல் அப்படியே இருந்தது. அதைப் பார்த்து எமன் என்று அலறிய ஞானியின் குரல் மட்டும் அந்த இடத்தில் ஒரே சத்தியமாய் ஒளிர்ந்தது.
துறவி எமன், எமன் என்று கதறி ஓடினார். இரு நண்பர்கள் அதைப் பார்த்து
தரையில் ஏது எமன் என்று ஆராய்ந்தார்கள். மின்னும் தங்க நாணயங்களைக் கண்ட
இருவருக்கும் சந்தோஷம் தாங்கவ
ில்லை. இதைப்
போய் எமன் என்கிறாரே, பாவம். விவரம் தெரியாத மனுஷன் என்று சிரித்துவிட்டு
இருவரும் இருட்டிய பின் தங்கத்தை ஊருக்குள் எடுத்துப் போய் பங்கு போட
முடிவு செய்தனர்.
இடையில் பசி எடுக்கவே, ஒருவர் போய் உணவு
வாங்குவது, இன்னொருவர் காவல் இருப்பது என்று முடிவாகியது. உணவு வாங்கச்
சென்றவர் திரும்ப குகைக்குள் நுழைந்த போது உள்ளே இருந்த நண்பரால்
தாக்கப்பட்டு இறந்தார். ‘அப்பாடி, இவன் ஒழிந்தான். இனி எல்லாத் தங்கமும்
எனக்குத்தான்’ என்று நினைத்த மற்றவன், நண்பன் வாங்கி வந்த சாப்பாட்டை
சாப்பிட்டான். அடுத்த நிமிடம் அலறித் துடித்து இறந்தான், அவன் சாப்பிட்ட
உணவில் விஷம் கலந்திருந்தது!
புதையல் அப்படியே இருந்தது. அதைப் பார்த்து எமன் என்று அலறிய ஞானியின் குரல் மட்டும் அந்த இடத்தில் ஒரே சத்தியமாய் ஒளிர்ந்தது.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பணம் என்னடா பணம் பணம்.....
இதுலேருந்து என்ன தெரியுது நாதாரிதனம் செய்யும்பொழுது உங்களை மாதிரியான ஆட்கள நம்பி கூட அழைச்சிட்டு போக கூடாதுனு
Re: பணம் என்னடா பணம் பணம்.....
சூர்யா wrote:இதுலேருந்து என்ன தெரியுது நாதாரிதனம் செய்யும்பொழுது உங்களை மாதிரியான ஆட்கள நம்பி கூட அழைச்சிட்டு போக கூடாதுனு
அப்படி என்றால் செல்லம் அண்ணா வ நம்பலாமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பணம் என்னடா பணம் பணம்.....
சூர்யா wrote:அது சொந்த காசுல நீயே உனக்கு சூன்யம் வச்சுகிட்ட மாதிரி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|