தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பித்தன் புலம்பல்

View previous topic View next topic Go down

பித்தன் புலம்பல்  Empty பித்தன் புலம்பல்

Post by பித்தன் Wed Sep 19, 2012 4:33 pm

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டடை சுற்றி
முத்தும் பவளமும் பூண்டோடியடி முடிந்த பின்பு
செத்துக்கிடக்கும் பினதருகேயினிச் சாம்பிணங்கள்
கத்தும் கணக்கென்ன காண் கயிலபுரிக்காளத்தியே!
--பட்டினத்தார்.
உண்மை உணர்ந்து கொள் என் நெஞ்சே .....
பட்டினத்தார் கூறிடும் உண்மை உணர்ந்திடின் பட்டற்று
வாழ பழகிடும் மனமே !
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by செந்தில் Wed Sep 19, 2012 4:39 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 4:40 pm

பித்தன் புலம்பல்  534526
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 4:42 pm

உண்மைதான் பட்டினத்தார் அனைத்தையும் உணர்ந்து அன்றே பாடி விட்டார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 4:48 pm

சூர்யா wrote:உண்மைதான் பட்டினத்தார் அனைத்தையும் உணர்ந்து அன்றே பாடி விட்டார்


யார் பாடினார் லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by ஸ்ரீராம் Wed Sep 19, 2012 4:51 pm

என் உயிர் நீயே wrote:
சூர்யா wrote:உண்மைதான் பட்டினத்தார் அனைத்தையும் உணர்ந்து அன்றே பாடி விட்டார்

யார் பாடினார் லொள்ளு

பட்டினத்தார் என்றுதான் மேல கொடுத்துள்ளாரே.

வாங்க பித்தன். ரசித்தேன் உங்கள் புலம்பலை!!!! ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by Manik Wed Sep 19, 2012 6:34 pm

இதுக்கு என்ன விளக்கம் அதையும் சொல்லலமே

ஏனா எனக்கு சத்தியமா புரியலங்கோ
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by பித்தன் Wed Sep 19, 2012 7:57 pm

பித்தனுக்கு புரிந்த வரை ,

தந்தை இடம் துவங்கி, தாயிடம் பத்து மாதம் புகுந்து பிறந்து , உயர்ந்த வகை யான
ஆடைகளையும் ஆடம்பரத்தையும் அனுபவித்து வாழ்கிற வாழ்வு முடிந்து
மரணித்த பிணத்தருகே அழுகின்ற மக்களே நீங்களும் ஒரு நாள், உங்களுக்கும் (சாகப்போகும் பிணங்களே)
ஓர் நாள் மரணம் சம்பவிக்கும், என்று தன்னை அறியாமலே அழுகின்றனரே காளஹஸ்தியில் வாழும்
சிவனே இவர்களுக்கும் கணக்குண்டே எப்போது அறிவார் இவர்கள்.
-பட்டினத்தார்
இது பாடலின் அர்த்தம், இதன் மறை பொருள் உளறிவிட பித்தன் ஆசை கொள்கிறான். அதற்கு முன் சொல்லுங்கள்
இதை விவாதிக்க சிலரும் தயக்கம் கொள்ளலாம் ஆனாலும் பித்தனுக்கு எதிலும் தயக்கம் இல்லை. காட்டாறு வழி தேடுவதில்லை,
வழி சமைக்கிறது.
மரணத்தின் போது ஏன் அழுகின்றனர் ? ஏன் அழ வேண்டும் ?
உங்கள் மனதில் பட்டதை எல்லாம் சொல்லுங்கள்
பித்தனின் பிரவாக நதி தேடலில் புலம்பி தள்ளும் நேரத்தில் சொல்லுங்கள் உங்கள் மனதில் உள்ளதை.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 8:03 pm

பித்தன் wrote:பித்தனுக்கு புரிந்த வரை ,

தந்தை இடம் துவங்கி, தாயிடம் பத்து மாதம் புகுந்து பிறந்து , உயர்ந்த வகை யான
ஆடைகளையும் ஆடம்பரத்தையும் அனுபவித்து வாழ்கிற வாழ்வு முடிந்து
மரணித்த பிணத்தருகே அழுகின்ற மக்களே நீங்களும் ஒரு நாள், உங்களுக்கும் (சாகப்போகும் பிணங்களே)
ஓர் நாள் மரணம் சம்பவிக்கும், என்று தன்னை அறியாமலே அழுகின்றனரே காளஹஸ்தியில் வாழும்
சிவனே இவர்களுக்கும் கணக்குண்டே எப்போது அறிவார் இவர்கள்.
-பட்டினத்தார்
இது பாடலின் அர்த்தம், இதன் மறை பொருள் உளறிவிட பித்தன் ஆசை கொள்கிறான். அதற்கு முன் சொல்லுங்கள்
இதை விவாதிக்க சிலரும் தயக்கம் கொள்ளலாம் ஆனாலும் பித்தனுக்கு எதிலும் தயக்கம் இல்லை. காட்டாறு வழி தேடுவதில்லை,
வழி சமைக்கிறது.
மரணத்தின் போது ஏன் அழுகின்றனர் ? ஏன் அழ வேண்டும் ?
உங்கள் மனதில் பட்டதை எல்லாம் சொல்லுங்கள்
பித்தனின் பிரவாக நதி தேடலில் புலம்பி தள்ளும் நேரத்தில் சொல்லுங்கள் உங்கள் மனதில் உள்ளதை.


நீங்க என்ன சொன்னாலும் அவருக்கு புரியாது விடுங்க நண்பா'
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 8:04 pm

இனி அந்த மரணித்த மனிதரை காணமுடியாதே, அவரிடம் பேச முடியாதே, அவரிடம் இருந்து கிடைத்த அன்பை இனி வேறு நான் எந்த வழியில் பெறுவேன் என எண்ணிதான் அழுகின்றனர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by செந்தில் Wed Sep 19, 2012 8:22 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 8:25 pm

செந்தில் wrote: முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
இப்படி திரு திருனு முழிச்சே காலத்தை ஓட்டிட்டிங்க செந்தில் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by மகா பிரபு Wed Sep 19, 2012 8:53 pm

சில இளவயது மரணங்கள் சோகத்தை தர தானே செய்கிறது நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by பித்தன் Thu Sep 20, 2012 10:40 pm

சூர்யா wrote:இனி அந்த மரணித்த மனிதரை காணமுடியாதே, அவரிடம் பேச முடியாதே, அவரிடம் இருந்து கிடைத்த அன்பை இனி வேறு நான் எந்த வழியில் பெறுவேன் என எண்ணிதான் அழுகின்றனர்

இதன் பதிலின் தோற்றம், அழுகை இறந்தவருக்காக வா? இல்லை என்னால் அவரை பார்க்க முடியாதே , பழக முடியாதே?
அவரின் அன்பை பெற முடியாதே? நீங்கள் அவரால் கிடைக்கும் எதனையும் பெற முடியாது என்ற சுயம் சார்ந்தவைக்காக வா?


இது பித்தனின் பார்வை,
பரமனின் பார்வை அல்ல. ஒருவேளை
அனைவரின் உள் இருக்கும் அவன் வேறு விடை கூட தரலாம்.
மாற்று கருத்திருப்பின் ,
மறுமொழி இடவும்.
காத்திருக்கிறேன்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by ஸ்ரீராம் Fri Sep 21, 2012 11:56 am

பிரிவு என்பது தவிர்க்க முடியாது... நமக்கு நல்லவையே நினைத்த ஒருவர் இறந்து விட்டால் அவர் மறைவுக்கு தான் நாம் அழுகின்றோம். அந்த அழுகை இத்தனை வருடம் நம்மோடு வாழ்ந்தவர் இனி இப்பூலகில் இல்லையே என்றுதான். அழுகை பொதுவானது இறந்தவர்க்காகவும் உண்டு.

நான் ஒரு புது கவிதை படித்தேன் "இக்கால பிணத்தை சுற்றி வரும் கால பிணங்களின் ஒப்பாரி சப்தம்" இதுதான் இயற்க்கை. பாமரனுக்கும் தெரியும், பரமனுக்கும் தெரியும்.

*********************

உங்கள் எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது பித்தன், நீங்கள் ஒரு இலக்கிய, ஆத்மீக சிந்தனைவாதி என்பதை உங்கள் எழுது நடை உணர்த்துகிறது. தொடர்ந்து வாருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by Manik Fri Sep 21, 2012 8:11 pm

மரணத்தின் போது ஏன் அழுகிறோம் என்றால் தீராத அன்பு கொண்டிருக்கிறோம் இறந்தவரிடத்தில் அந்த அன்பின் பிரதிபலிப்புதான் அழுகை. அதற்காக அழுகாதவரிடத்தில் அன்பு இல்லை என்றால் அது நியாயமல்ல. அவர் அன்பை வேறு வடிவில் வெளிக்காட்டுவார்.

இறந்தவரின் ஆன்மா நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பாராம். அப்போது யாரும் அழவில்லையெனில் அவரின் ஆன்மா மிகவும் கஷ்டப்படும் என்று கேள்விப்பட்டிருக்கேன்.

உண்மையில் நீங்கள் ஆசையை துறந்தால் ஆன்மா கூட ஆசைப்படாது நாம் இறந்தபின்பு மற்றவர்கள் அழ வேண்டுமென்று
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பித்தன் புலம்பல்  Empty Re: பித்தன் புலம்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum