Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
Page 1 of 1 • Share
மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
Last edited by முரளிராஜா on Sat Dec 21, 2013 7:15 pm; edited 2 times in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
அட இந்த கேள்வியை இப்பதான் பார்க்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
மண் பானை செய்பவர்கள் மண்ணால் செய்த மண்பானையை சூலையில் போட்டு நன்றாக சென்னிறமாக காய்ந்துபோனதும் விர்ப்பனைக்கு வரும். அதில் கண்ணுக்கு தெரியாத சிறிய நுன் துளைகள் காணப்படும், மண்பானையில் தண்ணீர் ஊற்றியதும் அந்த நுன் துளைகள் வழியே சிறிது நீர் வெளியாகி ஆவியாகி விடும் அதனால் பானையில் இருக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பிக்கும்.
எங்கள் வீட்டில் 12 வருடங்களுக்கு முன்பு வரை மண்பானையில் நன்னாரி வேர் எல்லாம் போட்டு முதல் நாள் இரவு மூடி வைப்போம் அது குளிர்ந்து சும்மா சூப்பரா இருக்கும்.
அதன் சுவை எத்தனை குளிர்பானம் இருந்தாலும் நிகர் இல்லை.
இப்ப எண்ணென்னா கோக், பெப்சி குடிக்காரதை கௌரவமா நினைக்கிறாங்க.
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
மண் பானை செய்பவர்கள் மண்ணால் செய்த மண்பானையை சூலையில் போட்டு நன்றாக சென்னிறமாக காய்ந்துபோனதும் விர்ப்பனைக்கு வரும். அதில் கண்ணுக்கு தெரியாத சிறிய நுன் துளைகள் காணப்படும், மண்பானையில் தண்ணீர் ஊற்றியதும் அந்த நுன் துளைகள் வழியே சிறிது நீர் வெளியாகி ஆவியாகி விடும் அதனால் பானையில் இருக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பிக்கும்.
எங்கள் வீட்டில் 12 வருடங்களுக்கு முன்பு வரை மண்பானையில் நன்னாரி வேர் எல்லாம் போட்டு முதல் நாள் இரவு மூடி வைப்போம் அது குளிர்ந்து சும்மா சூப்பரா இருக்கும்.
அதன் சுவை எத்தனை குளிர்பானம் இருந்தாலும் நிகர் இல்லை.
இப்ப எண்ணென்னா கோக், பெப்சி குடிக்காரதை கௌரவமா நினைக்கிறாங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
ஸ்ரீராம் wrote:அட இந்த கேள்வியை இப்பதான் பார்க்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
மண் பானை செய்பவர்கள் மண்ணால் செய்த மண்பானையை சூலையில் போட்டு நன்றாக சென்னிறமாக காய்ந்துபோனதும் விர்ப்பனைக்கு வரும். அதில் கண்ணுக்கு தெரியாத சிறிய நுன் துளைகள் காணப்படும், மண்பானையில் தண்ணீர் ஊற்றியதும் அந்த நுன் துளைகள் வழியே சிறிது நீர் வெளியாகி ஆவியாகி விடும் அதனால் பானையில் இருக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பிக்கும்.
எங்கள் வீட்டில் 12 வருடங்களுக்கு முன்பு வரை மண்பானையில் நன்னாரி வேர் எல்லாம் போட்டு முதல் நாள் இரவு மூடி வைப்போம் அது குளிர்ந்து சும்மா சூப்பரா இருக்கும்.
அதன் சுவை எத்தனை குளிர்பானம் இருந்தாலும் நிகர் இல்லை.
இப்ப எண்ணென்னா கோக், பெப்சி குடிக்காரதை கௌரவமா நினைக்கிறாங்க.
நானும் இப்படித் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
நான் இப்போது தான் இந்த விளக்கத்தை கேள்வி படுகிறேன் மிக்க நன்றி அண்ணா
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
அமர்க்களத்தில் எந்த கேள்விகள் கேட்டாலும் "டக் டக்" என்று உடனே பதில் வந்து விடுகிறது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்
அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .கேள்விகளை இன்னும் புத்திசாலித்தனமாகவும் சற்று கடினமாகவும் கேட்கவேண்டும் போல தோணுகிறது .....
இருப்பினும் அறிவியல் பூர்வமான பதில் இங்கே பதிவிடுகிறோம்
மண்-பானையில் ஏராளமான நுண்துளைகள் இருக்கின்றன. பானையில் நீர் உற்றும் போது இந்த துளைகளின் வழியாக நீர் கசிந்து வெளியேறுகிறது.
ஈரப்பதம் குறைந்த காற்றில் நுண்துளை வழியாக கசியும் நீர் துளிகள் ஆவியாகின்றன. இவ்வாறு ஆவியாவத்ர்க்கு வேண்டிய வெப்பத்தை பானை நீரிலிருந்து நீர் துளிகள் பெற்று கொள்கின்றன .தொடர்ந்து நீர்த்துளிகள் ஆவியாகிக்கொண்டு இருக்க பானை நீர் குளிர்ச்சியாக உள்ளது .
அடுத்து ஒரு கடினமான கேள்வியுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன்
மிக்க நன்றி
Last edited by முழுமுதலோன் on Sun Dec 22, 2013 10:38 am; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
மிக்க மகிழ்ச்சி அண்ணா. அமர்க்களத்தில் புத்திசாலிகள் அதிகம் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
ஸ்ரீராம்,இணை வலை நடத்துனர் wrote:மிக்க மகிழ்ச்சி அண்ணா. அமர்க்களத்தில் புத்திசாலிகள் அதிகம் அண்ணா.
உண்மைதான் .... என்னையும் சேர்த்து ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» காதல், ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது? அது எப்படி உணர வைக்கிறது?
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» மணக்கும் மண்பானை உணவகம்
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
» மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» மணக்கும் மண்பானை உணவகம்
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
» மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|