Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடல்......
Page 1 of 1 • Share
கடல்......
கடல்
கடல் கரையிழந்தாலும் பூமி நடு விழந்தாலும் சீலம் மாறார் செங்கோலர்
கடல் பரந்த உப்பு செயல்படாத அறிவு போல பயன்படாதது
கடல் போல் செல்வமிருந்தாலும் ஒரு துளி அன்புக்காக உள்ளம் ஏங்கும்
கடல் போல் ஞானம் கிடைக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம்
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது
கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை
கடலில் உள்ள அனுக முடியாத ஆழங்கள் போல மனதில் தூய ஆழமுள்ளது
கடலில் தொலைத்து விட்டு குலத்தில் தேடுவார் மூடர்
கடலில் மிதிக்கும் தக்கைபோல தத்தளிக்கும்ஏழையர் வாழ்வு
கடலின் ஆழத்தில் முத்திருக்கு மூச்சடக்கி போனால் கை கிடக்கும்
கடலின் ஒரு துளியும் நீர்தானே உலகின் ஒரு உயிரும் கடவுள்தானே
கடலுக்கு உள்ளே மீனும் மெளனமாக நிம்மதியாக வாழ்கிறது
கடலுக்கு ஒன்றான உலகில் கலகம் வளர்த்தான் மனிதன்
கடலெனப் பொங்கும் சினத்தை ஒரு அன்பு வார்த்தை அடக்குமே
கடலெனப் பொங்கும் பாலை ஒரு துளி நீர் அடக்குமே
கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம்
கடலைக் காணும் போது ஒரு ராட்சத பிரணி விடுபட போராடுவது போலுள்ளது
Posted by DrBALA SUBRA MANIAN
கடல் கரையிழந்தாலும் பூமி நடு விழந்தாலும் சீலம் மாறார் செங்கோலர்
கடல் பரந்த உப்பு செயல்படாத அறிவு போல பயன்படாதது
கடல் போல் செல்வமிருந்தாலும் ஒரு துளி அன்புக்காக உள்ளம் ஏங்கும்
கடல் போல் ஞானம் கிடைக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம்
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது
கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை
கடலில் உள்ள அனுக முடியாத ஆழங்கள் போல மனதில் தூய ஆழமுள்ளது
கடலில் தொலைத்து விட்டு குலத்தில் தேடுவார் மூடர்
கடலில் மிதிக்கும் தக்கைபோல தத்தளிக்கும்ஏழையர் வாழ்வு
கடலின் ஆழத்தில் முத்திருக்கு மூச்சடக்கி போனால் கை கிடக்கும்
கடலின் ஒரு துளியும் நீர்தானே உலகின் ஒரு உயிரும் கடவுள்தானே
கடலுக்கு உள்ளே மீனும் மெளனமாக நிம்மதியாக வாழ்கிறது
கடலுக்கு ஒன்றான உலகில் கலகம் வளர்த்தான் மனிதன்
கடலெனப் பொங்கும் சினத்தை ஒரு அன்பு வார்த்தை அடக்குமே
கடலெனப் பொங்கும் பாலை ஒரு துளி நீர் அடக்குமே
கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம்
கடலைக் காணும் போது ஒரு ராட்சத பிரணி விடுபட போராடுவது போலுள்ளது
Posted by DrBALA SUBRA MANIAN
Last edited by முழுமுதலோன் on Wed Dec 25, 2013 3:02 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|