Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒழுங்கு என்பதே ஆனந்தத்தின் திறவுகோல்
Page 1 of 1 • Share
ஒழுங்கு என்பதே ஆனந்தத்தின் திறவுகோல்
ஒழுங்கு
Posted by DrBALA SUBRA MANIAN
ஒழுக்கம் கட்மை ஈகை என்ற அற உணர்வே வாழம் நெறி |
ஒழுக்கம் வளரவேண்டுமானால் பசியிலிருந்து விடுபட வேண்டும் |
ஒழுக்கமில்லாத சாத்திரங்கள் ஊரில் விற்பதில்லை |
ஒழுக்கமுள்ளவனால் வளரும் உலகம் ஒழக்கமில்லாதவனால் அழியும் |
ஒழுகிடும் செய்திகளை உழையுளார் தமக்குத் |
ஒழிந்து மறைந்து ஆட்டம் போட்டு உத்தமர் போல் பேசுகிறார் |
ஒழிவறு நோயிற் சாவார் ஊக்கமொன்று அறிய மாட்டார் |
ஒழுக்க நெறி என்பது மனித இனத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது |
ஒழுக்கத்தின் உயர்ந்த உயர்வுமில்லை இழுக்கத்தின் மிகுந்த இழிவுமில்லை |
ஒழுக்கத்தின் தேவை மகிழ்வதற்காக அது துயரடைவதற்காக அல்ல |
ஒழுக்கத்தை கடைபிடித்து நடந்தால் வாழ்வுக்கு ஒளி தெரியும் |
ஒழுக்கத்தை தண்டனையால் அமுல்படுத்துவதை விட அன்பால் நடைமுறைப்படுத்துவதே நல்லது |
ஒழுக்கத்தை நிழல் போல புகழ் தொடர்கிறது |
ஒழுக்கத்தை படிக்காத கல்வியால் ஒரு பயனும் இல்லை |
ஒழுக்கத்தை பிடிபிக்காத கல்வியால் ஒரு பயனும் இல்லை |
ஒழுக்கம் என்பது குன்றிலேற்றி தீப ஒளியாய் நிறுத்தும் தீய |
ஒழுக்கம் அது பிச்சைக்காரனிடம் இருந்தாலும் அது போற்றப்படும் |
ஒழுக்கம் இல்லாத வெற்றிடத்தால் தான் எல்லா சாத்தான்களும் பரவுகிறது |
ஒழுக்கம் உள்ளவர் புகழ் மீது ஆசைப்பட மாட்டார் |
ஒழுக்கம் என்பது இரும்பு துணி போல விட்டு விட முடியாது |
ஒழுககம் என்பது நல்ல பழக்கங்களால் கட்டப்பட்ட கட்டிடமே |
ஒழுக்கம் என்பது நாம் நில்லாதது ஆனால் |
ஒழுக்கம் என்பது மரமென்றால் புகழை நிழல் என்போம் |
ஒழுக்கம் தழைக்க வேண்டுமானால் பக்தி வேண்டும் |
ஒழுக்கமகன்ற பெண் நீரகன்ற மீனென துடித்து மடிவாள் |
ஒழுக்கம்மென்பது சிலருக்கு உறக்கம் போல சுலபமான பழக்கமாகிறது |
ஒழுக்கமற்றவர்களும் அடக்கமில்லாதவர்களும் |
ஒழுக்கமில்லாத ஆணால் ஒரு குடும்பமே கலவரமாகும் |
ஒழுக்கமில்லாத பெண்ணால் ஒரு ஊரே கலவரமாகும் |
ஒழுக்கமில்லாத மாணவிகள் ஒரு குடும்பத்தின் சாபக்கேடு |
ஒழுக்கமில்லாதவன் உயர்வு ஙாலறுந்த பட்டமென வீழும் |
ஒழுக்கமிழந்த ஆண் தோலகன்ற நாகமென துடித்து சாவான் |
ஒழுக்கமும் பணமும் முரண்பாடும்போது பணமே எப்போதும் வெல்கிறது |
ஒழுக்கமுள்ள பெண்களை அவதூறு செய்பவர் சபிக்கப்படுவார் |
ஒழுக்கமென்பது சிலருக்கு இறுக்கம் போல கடுமையான புழக்கமாகிறது |
ஒழுக்கமென்ற மரத்தில்தான் புகழென்ற பூ பூக்கும் |
ஒழுக்கமே இல்லாத கயவனிடம் கருணையைக் காட்டு என்பதும் ம்டமை |
ஒழுங்கீனம் என்பது ஜனநாயக சமுதாய அமைப்புக்கு விரோதமானது |
ஒழுங்கு என்பதே ஆனந்தத்தின் திறவுகோல் |
ஒழுங்கு சிதையாத வாழ்வின் வழியாக சத்யம் வெளிப்படுகிறது |
ஒழுங்கு தவறியது பலன் தந்தாலும் மதிப்பிருக்காது |
ஒழுங்கும் ஒழுக்கமும் சுவர்க்கத்தின் வாசற் படிகள் |
ஒழுங்கும் ஒழுக்கமுமே சுவர்க்கத்தின் முதல் சட்டம் |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஒழுங்கு சிதையாத வாழ்வின் வழியாக சத்யம் வெளிப்படுகிறது
» உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்
» வாழ்க்கை என்பதே வெறிக்கான தேடல்தான்
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» சினந்தெழுவதால் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்பதே நியதி.
» உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்
» வாழ்க்கை என்பதே வெறிக்கான தேடல்தான்
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» சினந்தெழுவதால் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்பதே நியதி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|