Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எழுதுங்கள் விழியுங்கள் உயருங்கள்
Page 1 of 1 • Share
எழுதுங்கள் விழியுங்கள் உயருங்கள்
எழுத்து...
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
எழுத்து என்பது வலிமையான கூர்மையான ஆயுதம்
எழுதப்பட்டவற்றில் சிறந்தது ஒரு மனிதனின் உதிரத்தால் எழுதபட்டது.
எழுதவும் படிக்கவும் தகுதியுள்ளதை எழுதினால் உலக புகழ் வரும்
எழுதியவர் தோற்கலாம் எழுதிப்பட்டது தோற்பதில்லை
எழுதுபவர்கள் மாறாத திட்டமுள்ள மாறாத கருத்துள்ள மனிதர்கள்
எழத்தில் வடிதத் கருத்துக்கள் ஒலி இழப்பதில்லை
எழத்துக்கள் படைதிரட்டி வந்தால் சர்வாதிகாரர் வென்றதில்லை
எழத்தை காசாக்கும் வியாபாரிகள் எழத்தாளர்கள் இல்லை
எழாமல் படுத்திருந்தவனை விட நடந்து விழ்ந்தவன் நல்லவன்
எழில் பெண் சொல் நீர் மேல் எழுத்து யார் அறிவார் அவர் உள்ள ஆழம்
எழுதுங்கள் விழியுங்கள் உயருங்கள்
எழுத எழுத எழுதும் ஆசை வளரும்
எழுத்தறியாதவன் எழுத்தைப் படிக்கும் போது குருடன்
எழுத்தாளர் உண்மையை கதையென்கிறார் செய்தியாளர் கட்டுக்கதையை உண்மையென்கிறார்
எழுத்தாளர் பலர் எழுதியதை விட எழுத்து குடித்தது அதிகம்
Posted by DrBALA SUBRA MANIAN
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
எழுத்து என்பது வலிமையான கூர்மையான ஆயுதம்
எழுதப்பட்டவற்றில் சிறந்தது ஒரு மனிதனின் உதிரத்தால் எழுதபட்டது.
எழுதவும் படிக்கவும் தகுதியுள்ளதை எழுதினால் உலக புகழ் வரும்
எழுதியவர் தோற்கலாம் எழுதிப்பட்டது தோற்பதில்லை
எழுதுபவர்கள் மாறாத திட்டமுள்ள மாறாத கருத்துள்ள மனிதர்கள்
எழத்தில் வடிதத் கருத்துக்கள் ஒலி இழப்பதில்லை
எழத்துக்கள் படைதிரட்டி வந்தால் சர்வாதிகாரர் வென்றதில்லை
எழத்தை காசாக்கும் வியாபாரிகள் எழத்தாளர்கள் இல்லை
எழாமல் படுத்திருந்தவனை விட நடந்து விழ்ந்தவன் நல்லவன்
எழில் பெண் சொல் நீர் மேல் எழுத்து யார் அறிவார் அவர் உள்ள ஆழம்
எழுதுங்கள் விழியுங்கள் உயருங்கள்
எழுத எழுத எழுதும் ஆசை வளரும்
எழுத்தறியாதவன் எழுத்தைப் படிக்கும் போது குருடன்
எழுத்தாளர் உண்மையை கதையென்கிறார் செய்தியாளர் கட்டுக்கதையை உண்மையென்கிறார்
எழுத்தாளர் பலர் எழுதியதை விட எழுத்து குடித்தது அதிகம்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எழுதுங்கள் விழியுங்கள் உயருங்கள்
நல்லதொரு கருத்தான பகிர்வு அண்ணா
தலைப்பு விவேகானந்தரை நினைவூட்டுகிறது "Arise, awake, and stop not till the goal is reached" என்றார் அவர்.
தமிழில்: "எழுங்கள் விழியுங்கள், நினைத்த காரியம் கிடைக்கும் வரை உழைத்திருங்கள்"
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|