Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
Page 1 of 1 • Share
எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
எண்ணங்கள்
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் நம் நெஞ்சின் அனுக்களாகும்
எண்ணங்கள் மறைந்து கருத்தின்றி போன மனநிலையே தியானம்
எண்ணங்கள் மனதுக்கு அழகு சேர்க்கும்
எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
எண்ணங்களும் செயல்களும் சமூகத்திடமிருந்தே நம்மை வந்து சேர்கின்றன
எண்ணங்களே மனதின் விருந்தாளிகள் அவை வந்து வந்து போகின்றன
எண்ணங்களே மனித எந்திரத்தை இயக்கும் மின் விசை
எண்ணங்களை எண்ணிய வண்ணம் வெளியிடும் கலையே பேச்சாற்றல்
எண்ணங்களை ஒழுங்குபடுத்துங்கள் வாழ்க்கை ஒழுங்காகும்
எண்ணங்களை பேச்சிலே வெளிப்படுத்துவதே மன நலத்திற்கு நல்வழி
எண்ணத்தின் தூய்மையிருந்தால் வாய்மையான வார்த்தைவரும்
எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி சன்மானம் கிடைக்கும்
எண்ணம் சென்ற வழிச்சென்று அறிவின்றி அலையா
எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும்
எண்ணமும் செயலும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலேவாழ்வு பூரணமாகும்
எண்ணனவதனால் ஏழுலகினையும்
எண்ணாத மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை
எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப வள்ளுவர்
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
எண்ணுங்கள் பணக்காரர் ஆகலாம் என்பது சுத்த மடத்தனமானது
எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட
Posted by DrBALA SUBRA MANIAN
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் நம் நெஞ்சின் அனுக்களாகும்
எண்ணங்கள் மறைந்து கருத்தின்றி போன மனநிலையே தியானம்
எண்ணங்கள் மனதுக்கு அழகு சேர்க்கும்
எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
எண்ணங்களும் செயல்களும் சமூகத்திடமிருந்தே நம்மை வந்து சேர்கின்றன
எண்ணங்களே மனதின் விருந்தாளிகள் அவை வந்து வந்து போகின்றன
எண்ணங்களே மனித எந்திரத்தை இயக்கும் மின் விசை
எண்ணங்களை எண்ணிய வண்ணம் வெளியிடும் கலையே பேச்சாற்றல்
எண்ணங்களை ஒழுங்குபடுத்துங்கள் வாழ்க்கை ஒழுங்காகும்
எண்ணங்களை பேச்சிலே வெளிப்படுத்துவதே மன நலத்திற்கு நல்வழி
எண்ணத்தின் தூய்மையிருந்தால் வாய்மையான வார்த்தைவரும்
எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி சன்மானம் கிடைக்கும்
எண்ணம் சென்ற வழிச்சென்று அறிவின்றி அலையா
எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும்
எண்ணமும் செயலும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலேவாழ்வு பூரணமாகும்
எண்ணனவதனால் ஏழுலகினையும்
எண்ணாத மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை
எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப வள்ளுவர்
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
எண்ணுங்கள் பணக்காரர் ஆகலாம் என்பது சுத்த மடத்தனமானது
எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
எண்ணங்களும் செயல்களும் சமூகத்திடமிருந்தே நம்மை வந்து சேர்கின்றன
எண்ணங்களே மனதின் விருந்தாளிகள் அவை வந்து வந்து போகின்றன
அழகாக - உண்மையான வரிகள்...
Re: எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் நம் நெஞ்சின் அனுக்களாகும்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு
அனைத்தும் அழகான வரிகள்
எண்ணங்களை ஒழுங்குபடுத்துங்கள் வாழ்க்கை ஒழுங்காகும்
எண்ணங்களை பேச்சிலே வெளிப்படுத்துவதே மன நலத்திற்கு நல்வழி
எண்ணத்தின் தூய்மையிருந்தால் வாய்மையான வார்த்தைவரும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» நம் எண்ணங்கள் அழகானால்
» நச்சு எண்ணங்கள்
» எண்ணங்கள் ஆயிரம்...
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» நம் எண்ணங்கள் அழகானால்
» நச்சு எண்ணங்கள்
» எண்ணங்கள் ஆயிரம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|