Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலைகள் என்பது மனிதனின் முதல் கல்வி முயற்சி
Page 1 of 1 • Share
கலைகள் என்பது மனிதனின் முதல் கல்வி முயற்சி
கலைகள்
கலை என்பது மனதுக்கு விருந்து
கலை கவிதை இலக்கியமெல்லாம் புரட்சியைத் தூண்டும் ஆயுதங்கள்
கலை வளர்க்கப் போனால் கற்பை விலை கேட்கிறார்
கலைகள் அழியும் பொழுது நாட்டின் அழிவும் தொடங்குகிறது
கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
கலைகள் என்பது நிலை கூறி நிறுத்தும் நியாயபாடமே
கலைகள் என்பது மனிதனின் முதல் கல்வி முயற்சி
கலைகள் என்பது விலை கூறி விற்கும் வியாபாரமல்ல
கலைகள் கற்பனையான பொய் வழியாக வாழ்வின் உண்மையை போதிக்கிறது
கலைகள் மனிதனின் மாசுகளை அன்றாடம் சுத்தம் செய்கிறது
கலைகள் வாழ்வின் முக்யத்துவத்தை உணர்த்துகின்றன
கலைகளின் இலக்கியத்தின் சிகரத்தில் மகுடம் ஆவது கவிதையே
க்லைகளின் நோக்கம் உடலின் திரட்சிகளை விற்பதற்காக அல்ல
கலைகளின் நோக்கம் உள்ளத்தில் புரட்சிகளை விளைவிப்பதற்கே
கலைகளே கலாசாரத்தின் வேர்கள் கலைஞர்களுக்கு படைப்பு சுதந்திரம் வேண்டும்
கலைஞர்கள் என்பவர் மற்றவர் விருப்பப்படி ஆடும் கூத்தாடியல்ல
கலைஞர்கள் கைதட்டும் மக்களுக்காக ஆடுகிறார்கள்
கலைஞர்கள் பொழுது போக்காக புத்தி சொல்லி வழிகாட்ட வேண்டும்
கலைஞள் என்பவள் கற்பனைகளை விற்பவன்
கலைஞன் என்பவன் மரபு வெளிப்படுவதற்கான ஊடகமே
கலைஞன் பெற்றெடுக்கிறான் விமர்சகன் பெயர் சூட்டுகிறான்
கலைமகள் என்பவள் தன்னைக் கனவு கண்டவரையே கைப்பிடிப்பான்
கலைமகளை விலைமகளாக்கும் வினோத விளையாட்டு கறுப்பு நோட்டு
கலையில்லாது கல்லும் உளியும் இருந்தால் மட்டும் சிலைவராது
கலையின் சாரம் நல்ல பழக்கங்களே அதுவே கலாசாரம்
கலையுணர்வாளருக்கு உடல் உழைப்பில் ஆர்வம் குரைகிறது
கலையும் கவிதையும் தேச மொழி கடந்து மணம் வீசும் மலர்கள்
கலையெல்லாம் கற்றவர்க்கழகு கருணையே
Posted by DrBALA SUBRA MANIAN
கலை என்பது மனதுக்கு விருந்து
கலை கவிதை இலக்கியமெல்லாம் புரட்சியைத் தூண்டும் ஆயுதங்கள்
கலை வளர்க்கப் போனால் கற்பை விலை கேட்கிறார்
கலைகள் அழியும் பொழுது நாட்டின் அழிவும் தொடங்குகிறது
கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
கலைகள் என்பது நிலை கூறி நிறுத்தும் நியாயபாடமே
கலைகள் என்பது மனிதனின் முதல் கல்வி முயற்சி
கலைகள் என்பது விலை கூறி விற்கும் வியாபாரமல்ல
கலைகள் கற்பனையான பொய் வழியாக வாழ்வின் உண்மையை போதிக்கிறது
கலைகள் மனிதனின் மாசுகளை அன்றாடம் சுத்தம் செய்கிறது
கலைகள் வாழ்வின் முக்யத்துவத்தை உணர்த்துகின்றன
கலைகளின் இலக்கியத்தின் சிகரத்தில் மகுடம் ஆவது கவிதையே
க்லைகளின் நோக்கம் உடலின் திரட்சிகளை விற்பதற்காக அல்ல
கலைகளின் நோக்கம் உள்ளத்தில் புரட்சிகளை விளைவிப்பதற்கே
கலைகளே கலாசாரத்தின் வேர்கள் கலைஞர்களுக்கு படைப்பு சுதந்திரம் வேண்டும்
கலைஞர்கள் என்பவர் மற்றவர் விருப்பப்படி ஆடும் கூத்தாடியல்ல
கலைஞர்கள் கைதட்டும் மக்களுக்காக ஆடுகிறார்கள்
கலைஞர்கள் பொழுது போக்காக புத்தி சொல்லி வழிகாட்ட வேண்டும்
கலைஞள் என்பவள் கற்பனைகளை விற்பவன்
கலைஞன் என்பவன் மரபு வெளிப்படுவதற்கான ஊடகமே
கலைஞன் பெற்றெடுக்கிறான் விமர்சகன் பெயர் சூட்டுகிறான்
கலைமகள் என்பவள் தன்னைக் கனவு கண்டவரையே கைப்பிடிப்பான்
கலைமகளை விலைமகளாக்கும் வினோத விளையாட்டு கறுப்பு நோட்டு
கலையில்லாது கல்லும் உளியும் இருந்தால் மட்டும் சிலைவராது
கலையின் சாரம் நல்ல பழக்கங்களே அதுவே கலாசாரம்
கலையுணர்வாளருக்கு உடல் உழைப்பில் ஆர்வம் குரைகிறது
கலையும் கவிதையும் தேச மொழி கடந்து மணம் வீசும் மலர்கள்
கலையெல்லாம் கற்றவர்க்கழகு கருணையே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கலைகள் என்பது மனிதனின் முதல் கல்வி முயற்சி
கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
அருமை நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» முயற்சி என்பது விதை போல - இயற்கை விஞ்ஞானி டாக்டர் திரு.நம்மாழ்வார்
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|