Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எப்படிச் சொல்ல?
Page 1 of 1 • Share
எப்படிச் சொல்ல?
முன்போல் இல்லை இப்பொழுது
ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே
எதிர்படும் முகங்கள் எல்லாம்
பேச்சாலும் பார்வையாலும்
பரிமாறிக்கொள்ளும்
என்ன வேலை நடந்தது
என்ன வேலை நடக்குது என்று
பிள்ளைகளும் பெரியவர்களுமாய்
மண் பூச ஒட்டடை துடைக்க
வெள்ளை பூச பூசி மெழுக
கோலம் போட ...
அறுத்த நெல் அவிக்க
அவித்த நெல் உலர்த்த
அரைக்க இடிக்க
பூசனியும் மொச்சையும் அவரையும்
பரிக்க அறுக்க
வீட்டுக்கும் நிலத்துக்கும்
நடையாய் மாறிமாறி நடக்க
ஓட ஓடிவர
தொற்றிக்கொள்ளும் பரபரப்பு
அடங்கி நாளாச்சி எல்லாம்
பிழைப்புதேடி வெளியூர்சென்று
அல்லாடும் வாழ்க்கையில்
புதியன புகுதலும்
பழையன கழிதலும் எங்கே
தவிக்கின்ற நிலையில்
தள்ளாடும் சூழலில்
போகியுமில்லை பொங்கலுமில்லை.
வீட்டுக்கு வீடு
மணியடித்து சைக்கிள் நிறுத்தி
விரல் இடுக்கில்
மஞ்சளாய் சிவப்பாய்
பச்சையாய் நீலமாய்
நிறம்நிறமாய்
முகவரிப்பார்த்து அடுக்கிய
வாழ்த்தட்டைகள்
வந்துதந்த அஞ்சல்காரர்
தருவதற்கொன்றுமின்றி
வெறுமைக்கு வருகிறார் வீதிவழி
எல்லா வாழ்த்தும்
செல்லிடப்பேசிக்குள்
சிக்கினமாய் சுருங்கிப்போன
குறுஞ்செய்தி வாழ்த்துக்குள்.
மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.
காண்போர் இலர்
கண்டு கதை சொல்வோர் இலர்
இன்னும் இங்கு நாம்
எப்படிச்சொல்வோம் சொல்வீர்
பொங்கலோ பொங்கலென்று.
ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே
எதிர்படும் முகங்கள் எல்லாம்
பேச்சாலும் பார்வையாலும்
பரிமாறிக்கொள்ளும்
என்ன வேலை நடந்தது
என்ன வேலை நடக்குது என்று
பிள்ளைகளும் பெரியவர்களுமாய்
மண் பூச ஒட்டடை துடைக்க
வெள்ளை பூச பூசி மெழுக
கோலம் போட ...
அறுத்த நெல் அவிக்க
அவித்த நெல் உலர்த்த
அரைக்க இடிக்க
பூசனியும் மொச்சையும் அவரையும்
பரிக்க அறுக்க
வீட்டுக்கும் நிலத்துக்கும்
நடையாய் மாறிமாறி நடக்க
ஓட ஓடிவர
தொற்றிக்கொள்ளும் பரபரப்பு
அடங்கி நாளாச்சி எல்லாம்
பிழைப்புதேடி வெளியூர்சென்று
அல்லாடும் வாழ்க்கையில்
புதியன புகுதலும்
பழையன கழிதலும் எங்கே
தவிக்கின்ற நிலையில்
தள்ளாடும் சூழலில்
போகியுமில்லை பொங்கலுமில்லை.
வீட்டுக்கு வீடு
மணியடித்து சைக்கிள் நிறுத்தி
விரல் இடுக்கில்
மஞ்சளாய் சிவப்பாய்
பச்சையாய் நீலமாய்
நிறம்நிறமாய்
முகவரிப்பார்த்து அடுக்கிய
வாழ்த்தட்டைகள்
வந்துதந்த அஞ்சல்காரர்
தருவதற்கொன்றுமின்றி
வெறுமைக்கு வருகிறார் வீதிவழி
எல்லா வாழ்த்தும்
செல்லிடப்பேசிக்குள்
சிக்கினமாய் சுருங்கிப்போன
குறுஞ்செய்தி வாழ்த்துக்குள்.
மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.
காண்போர் இலர்
கண்டு கதை சொல்வோர் இலர்
இன்னும் இங்கு நாம்
எப்படிச்சொல்வோம் சொல்வீர்
பொங்கலோ பொங்கலென்று.
G.Ramajayam- பண்பாளர்
- பதிவுகள் : 114
Re: எப்படிச் சொல்ல?
மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.
வாவ் மிக அருமையான கவிதை
கவிதை பதிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எப்படிச் சொல்ல?
சிறப்பான கவிதை...
கிராமங்களிலும் பொங்கல் என்பது கலையிழந்துதான் வருகிறது...
இந்த ஆண்டு எப்படியிருக்கு என்று பொங்கலுக்குக் கிராமத்திற்குப் போய் வந்து சொல்கிறேன்...
கிராமங்களிலும் பொங்கல் என்பது கலையிழந்துதான் வருகிறது...
இந்த ஆண்டு எப்படியிருக்கு என்று பொங்கலுக்குக் கிராமத்திற்குப் போய் வந்து சொல்கிறேன்...
Similar topics
» எப்படிச் சொல்வது?
» இடப்பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கலாம்?
» பாலை எப்படிச் சாப்பிடுவது?
» ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!
» அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?
» இடப்பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கலாம்?
» பாலை எப்படிச் சாப்பிடுவது?
» ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது!
» அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|