Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்
Page 1 of 1 • Share
ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்
நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரூபாய் நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. ஆண்டு எண் கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.
கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.
இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன்படி, 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன.
அதன் பிறகு அந்த நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் அவற்றை ஏப்ரல் 1 ஆம்தேதி முதல், வங்கிகளில் கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். எந்த வங்கியிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும், வருகிற ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு, மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட 500 ரூபாய் நோட்டுகளையோ, பத்துக்கும் மேற்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளையோ மாற்றுவதற்கு புதிய நிபந்தனையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அப்படி மாற்ற வருபவர்கள், அவர்களின் அடையாளம், முகவரி ஆகியவற்றுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவல்களை ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து செல்லுபடி ஆகும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மறு உத்தரவு வரும்வரை, இந்த பணியில் அனைத்து வங்கிகளும் ஈடுபட வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி தனது இந்த உத்தரவில், ஆண்டு எண் அச்சிடப்படாத நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கான காரணம் பற்றி எதுவும் கூறவில்லை. இருப்பினும், கறுப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை வெளியே கொண்டு வருவதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படாததால், அவை கள்ள நோட்டு புழக்கத்துக்கு வழிவகுப்பதாக உள்ளன. எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், அந்த பழைய நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படாததால், அவை கள்ள நோட்டு புழக்கத்துக்கு வழிவகுப்பதாக உள்ளன. எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், அந்த பழைய நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
வங்கி தன் தவறை சரி செய்ய முயல்கிறது.
மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதே சமயம்... வெளிநாடுகளில் நோட்டு அச்சடிக்கப்ப பயன்படுத்தும் முறையை நம் நாடும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
ரூபாய் நோட்டு பழைமையாகமல், கிழியாமல், கள்ள நோட்டுகள்
அச்சிடா வண்ணம் தரமுள்ளதாகவும் விளங்கும்.
வங்கி தன் தவறை சரி செய்ய முயல்கிறது.
மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதே சமயம்... வெளிநாடுகளில் நோட்டு அச்சடிக்கப்ப பயன்படுத்தும் முறையை நம் நாடும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
ரூபாய் நோட்டு பழைமையாகமல், கிழியாமல், கள்ள நோட்டுகள்
அச்சிடா வண்ணம் தரமுள்ளதாகவும் விளங்கும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்
பயனுள்ள பகிர்வு...
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» புதிய 100, 500 ரூபாய் விரைவில் வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
» அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!
» இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
» புதிய 100, 500 ரூபாய் விரைவில் வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
» அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!
» இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|