Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1 • Share
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*நீரின் இசையில்
சுகமாய் துôங்கும்
கூழாங் கற்கள்.
*மாதுளை முத்துக்கள்
ஓவ்வொன்றிலும் பார்க்கிறேன்
எனது இரத்தத் துளிகள்.
*பாதை கடந்துச் செல்லும் வரை
உடன் வருகிறது
அறிமுகமில்லாத நாய்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*பாதை கடந்துச் செல்லும் வரை
உடன் வருகிறது
அறிமுகமில்லாத நாய்.
- கடிக்காமல் விட்டுவிட்டதே! மகிழுங்கள்
உடன் வருகிறது
அறிமுகமில்லாத நாய்.
- கடிக்காமல் விட்டுவிட்டதே! மகிழுங்கள்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.
*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
*
*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.
*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
- ரசனைக்குரிய இடத்தில் பிறந்த ஹைக்கூ - வெளிச்சம்...
பரவட்டும்...
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
- ரசனைக்குரிய இடத்தில் பிறந்த ஹைக்கூ - வெளிச்சம்...
பரவட்டும்...
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
மரணித்தலின் புனிதம் இன்று கெட்டுப்பொய் விட்டது....
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
மரணித்தலின் புனிதம் இன்று கெட்டுப்பொய் விட்டது....
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
உயிர் மூச்சு{ஹைக்கூ]
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.
*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.
*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
அற்புத் தருணம்
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.
*
அற்புத் தருணம்
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.
*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|