Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் -வெற்றி கவிதைகள்
Page 1 of 1 • Share
கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி என்ற ஒரு சொல்லில் பவவகை கவிதை
தர இருக்கிறேன் -முதல் கவிதை காதல்
வாழ்க்கையில் பலமுறை
பலபோட்டியில் பங்கு பற்றி
கண்டது தோல்வியே
உன்னை கண்ட முதல்
நொடியே துளிர் விட்டது
வெற்றியின் அரும்பு
உயிரே வெற்றி என்பது
அன்பில் தான் இருக்கிறது
கற்றேன் உன்னிடம் ....!!!
தர இருக்கிறேன் -முதல் கவிதை காதல்
வாழ்க்கையில் பலமுறை
பலபோட்டியில் பங்கு பற்றி
கண்டது தோல்வியே
உன்னை கண்ட முதல்
நொடியே துளிர் விட்டது
வெற்றியின் அரும்பு
உயிரே வெற்றி என்பது
அன்பில் தான் இருக்கிறது
கற்றேன் உன்னிடம் ....!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -காதல் வலி கவிதை
-------------------------------------------
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஒருவகை வெற்றிதான்
உடலால் பிரிந்தேனே தவிர
உள்ளத்தால் பிரியாதவரை
எனக்கு வெற்றிதான்
காதலுடன் நான் வாழ்வதற்கும்
காதலோடு நான் இறப்பதற்கும்
உன்னை பிரிந்தது எனக்கு
வெற்றிதான்
-------------------------------------------
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஒருவகை வெற்றிதான்
உடலால் பிரிந்தேனே தவிர
உள்ளத்தால் பிரியாதவரை
எனக்கு வெற்றிதான்
காதலுடன் நான் வாழ்வதற்கும்
காதலோடு நான் இறப்பதற்கும்
உன்னை பிரிந்தது எனக்கு
வெற்றிதான்
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -ஒருவலி காதல் கவிதை
--------------------------------------------------
நல்ல காலம் நான் மட்டும்
உன்னை காதலித்தேன்
நீ திருமணம் செய்து
கைகோர்த்து வரும் போது
நான் உன் பழைய காதலனாக
இருந்திருந்தால் -உன் மனம்
எப்படி வேதனைப்பட்டிருக்கும்
என்னை விடு வலியிலேயே
வாழ்பவன் நான் -இந்த
வகையில் என் ஒருதலை
காதல் எனக்கு வெற்றிதானே
உயிரே .....!!!
--------------------------------------------------
நல்ல காலம் நான் மட்டும்
உன்னை காதலித்தேன்
நீ திருமணம் செய்து
கைகோர்த்து வரும் போது
நான் உன் பழைய காதலனாக
இருந்திருந்தால் -உன் மனம்
எப்படி வேதனைப்பட்டிருக்கும்
என்னை விடு வலியிலேயே
வாழ்பவன் நான் -இந்த
வகையில் என் ஒருதலை
காதல் எனக்கு வெற்றிதானே
உயிரே .....!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -நட்பு கவிதை
----------------------------------
நல்ல நட்புத்தான் ஒருவனுக்கு
கிடைத்த முதல் வெற்றி
சரியானதை தோளில்
தட்டி தரவும் ..
பிழை என்றால் முகத்தில்
சொல்லவும்
உயிர் நட்பால் தான்
முடியும் -உன் நட்பு
என் முதல் வெற்றி
----------------------------------
நல்ல நட்புத்தான் ஒருவனுக்கு
கிடைத்த முதல் வெற்றி
சரியானதை தோளில்
தட்டி தரவும் ..
பிழை என்றால் முகத்தில்
சொல்லவும்
உயிர் நட்பால் தான்
முடியும் -உன் நட்பு
என் முதல் வெற்றி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -தன்னம்பிக்கை கவிதை
-------------------------------------------------
தூங்கி கொண்டிருப்பவனுக்கு
சோம்பல் வெற்றி
விழித்திருப்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி
வெற்றி என்பது
எட்டி பார்க்கும் விடயமோ
எட்டி பறிக்கும் விடயமோ
இல்லையடா....!!
எது ..? வெற்றி ..?
தினம் தோறும் உழைக்கும்
மனமும் ஆற்றலும் உள்ளவன்
தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!
-------------------------------------------------
தூங்கி கொண்டிருப்பவனுக்கு
சோம்பல் வெற்றி
விழித்திருப்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி
வெற்றி என்பது
எட்டி பார்க்கும் விடயமோ
எட்டி பறிக்கும் விடயமோ
இல்லையடா....!!
எது ..? வெற்றி ..?
தினம் தோறும் உழைக்கும்
மனமும் ஆற்றலும் உள்ளவன்
தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
தங்களின் கவிதையே வெற்றி தான். வாழ்த்துக்கள்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
நன்றி தங்களின் அன்பு கருத்துக்குந.க.துறைவன் wrote:தங்களின் கவிதையே வெற்றி தான். வாழ்த்துக்கள்.
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி - சமுதாய கவிதை
-----------------------------------------
ஏற்ற தாழ்வு இல்லாத
பொருளாதாரம் -அரசுக்கு
வெற்றி.....!!!
ஏற்றதாழ்வு இல்லாத
குடும்பம் இல்ல தலைவனுக்கு
வெற்றி ....!!!
-----------------------------------------
ஏற்ற தாழ்வு இல்லாத
பொருளாதாரம் -அரசுக்கு
வெற்றி.....!!!
ஏற்றதாழ்வு இல்லாத
குடும்பம் இல்ல தலைவனுக்கு
வெற்றி ....!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -நல்வழிக்கவிதை
---------------------------
படிக்கும் போது பிற
சிந்தனையை மறந்து
படி -கல்வியில் நீ
வெற்றி ......!!!
உண்ணும் போது பிற
சிந்தனையை மறந்து
உண் -உடலுக்கு
வெற்றி ....!!!
தூங்கும் போது
அனைத்தையும்
மறந்து தூங்கு
உளத்துக்கு வெற்றி ....!!!
உழைக்கும் போது பிற
பிரச்சனையை
மறந்து உழை
வாழ்க்கை வெற்றி ....!!!
குறிப்பு ; வெற்றி என்ற ஒரு சொல்லில் பவவகை கவிதையின் தொடர்ச்சி
---------------------------
படிக்கும் போது பிற
சிந்தனையை மறந்து
படி -கல்வியில் நீ
வெற்றி ......!!!
உண்ணும் போது பிற
சிந்தனையை மறந்து
உண் -உடலுக்கு
வெற்றி ....!!!
தூங்கும் போது
அனைத்தையும்
மறந்து தூங்கு
உளத்துக்கு வெற்றி ....!!!
உழைக்கும் போது பிற
பிரச்சனையை
மறந்து உழை
வாழ்க்கை வெற்றி ....!!!
குறிப்பு ; வெற்றி என்ற ஒரு சொல்லில் பவவகை கவிதையின் தொடர்ச்சி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -கடுகுக்கவிதை
-----------------------------------
வெற்றி மூன்றெழுத்து
தோல்வி மூன்றெழுத்து
தரும் தாக்கம் ஒன்றல்ல
என்றாலும் -அதை
சமமாய் மதிப்பவனே
மாமனிதன் .....!!!
-----------------------------------
வெற்றி மூன்றெழுத்து
தோல்வி மூன்றெழுத்து
தரும் தாக்கம் ஒன்றல்ல
என்றாலும் -அதை
சமமாய் மதிப்பவனே
மாமனிதன் .....!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -இருவரி கவிதை
---------------------------------------
கண்ணில் கண்ணீர் இல்லாமல்
இதயம் புன்னகைக்கும் காதல் - வெற்றி
---------------------------------------
கண்ணில் கண்ணீர் இல்லாமல்
இதயம் புன்னகைக்கும் காதல் - வெற்றி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -மூன்று வரிக்கவிதை
---------------------------------------------
தன்னம்பிக்கை வாழ்க்கைக்கு -வெற்றி
தன்மானம் இனத்துக்கு -வெற்றி
தன்னடக்கம் காதலுக்கு -வெற்றி
---------------------------------------------
தன்னம்பிக்கை வாழ்க்கைக்கு -வெற்றி
தன்மானம் இனத்துக்கு -வெற்றி
தன்னடக்கம் காதலுக்கு -வெற்றி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -ஒருவரி கவிதை
-------------------------------------
"பொய் சொல்வதில் கவிஞன் வெற்றி பெறுகிறான் "
-------------------------------------
"பொய் சொல்வதில் கவிஞன் வெற்றி பெறுகிறான் "
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
கே இனியவன் wrote:வெற்றி -ஒருவரி கவிதை
-------------------------------------
"பொய் சொல்வதில் கவிஞன் வெற்றி பெறுகிறான் "
உண்மை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி... வெற்றி.. அடிக்கடி சொல்லுங்கள்... வெற்றி உங்களை தேடி வரும்...
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
sreemuky wrote:வெற்றி... வெற்றி.. அடிக்கடி சொல்லுங்கள்... வெற்றி உங்களை தேடி வரும்...
ஸ்ரீமுகி
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி -பாசக்கவிதை
---------------------------------
சிறு வயது முதல்
கடை வயது வரை
அன்பால் வெற்றி பெற்றால்
அன்னை ...!!!
இளவயது முதல்
வாழ்க்கை வயது வரை
காதலால் வெற்றி பெற்றாள்
மனைவி ....!!!
துள்ளி திரிந்த காலம்
முதல் என் இறுதி
மூச்சு வரை பாசத்தால்
வென்றால்
மகள் ....!!!
---------------------------------
சிறு வயது முதல்
கடை வயது வரை
அன்பால் வெற்றி பெற்றால்
அன்னை ...!!!
இளவயது முதல்
வாழ்க்கை வயது வரை
காதலால் வெற்றி பெற்றாள்
மனைவி ....!!!
துள்ளி திரிந்த காலம்
முதல் என் இறுதி
மூச்சு வரை பாசத்தால்
வென்றால்
மகள் ....!!!
Re: கே இனியவன் -வெற்றி கவிதைகள்
வெற்றி-ஆன்மீக கவிதை
----------------------------------------
ஆன்மீக வாதி ஆசையை
அறுத்து வெற்றி பெறுகிறான்
சிற்றின்பவாதி ஆன்மீகத்தின்
வெற்றியை இழந்து
வேதனை படுகிறான் ....!!!
----------------------------------------
ஆன்மீக வாதி ஆசையை
அறுத்து வெற்றி பெறுகிறான்
சிற்றின்பவாதி ஆன்மீகத்தின்
வெற்றியை இழந்து
வேதனை படுகிறான் ....!!!
Similar topics
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் தொடர் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|