Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில
நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும்
சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை.
அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக
இல்லை. ஈகோ இடித்தது.
கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள்.
-
"அது என்ன ரவி... எழுந்தவுடன் குளிக்கணும், பகலில்
நைட்டி போட்டுக்கக்கூடாது, தண்ணீரை தூக்கிக் குடிக்கணும்.
எனக்கு ஒத்து வரலை. உங்க அப்பா, அம்மாகிட்டே சொல்லி
புரியவைங்க. காலம் மாறிக்கிட்டு இருக்கு. இல்லே?
-
'யாருக்குப் பரிந்து பேசுவது? ரவி மௌனம் சாதித்தான்.
-
ரேவதியின் மொபைல் பாடியது. போனில் அவள் தங்கை ராஜி.
"எப்படி இருக்க புது கம்பெனி ராஜி?'
-
"அதையேன் கேட்கறே? கட்டுப்பாடுகள் அதிகம். அரை மணி
நேரம்தான் லஞ்ச். மொபைலை வேலை நேரத்தில் ஆப்
செய்யணும். வெட்டிப் பேச்சு கூடாது. இப்படி எனக்குப் பழக்கம்
இல்லாதவை!' அலுத்துக் கொண்டாள்.
-
"அப்புறம்?' ரேவதியின் கேள்விக்கு,
-
"நல்ல சம்பளம். நல்ல கம்பெனி! அவங்க கட்டுப்பாட்டுக்கு ஏத்தா
மாதிரி என்னை மாத்திக்க வேண்டியதுதான்!' ராஜி பேசப் பேச
தன்னை புகுந்த வீட்டின் வழக்கங்களுக்கு ஏற்றாற்போல மாற்றிக்
கொள்ள வேண்டுமெனத் தோன்றியது ரேவதிக்கு.
-
------------------------------------------
- வி. சிவாஜி
நன்றி: குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
அருமையான கதை. கோயில்ல கூட நைட்டி போட்டு வரக்கூடாதுனு போர்ட் மாட்டி இருக்காங்க.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
எழுந்தவுடன் குளிக்கணும் - சுத்தம், சுறுசுறுப்பு
பகலில் நைட்டி போட்டுக்கக்கூடாது - மற்றவர் முன்பு நன்றாக அதாவது மரியாதையாக இருக்காது. நைட்டி இரவில் அணியும் ஆடை.
தண்ணீரை தூக்கிக் குடிக்கணும் - சுத்தம், சுகாதாரம், நல்லொழுக்கம்
இந்த நல்ல விஷயங்களில் என்ன ஈகோ இருக்க முடியும்? அந்த பெண்ணின் பெற்றோருடைய வளர்ப்பு சரியில்லை.
கதை அருமை. கடைசியில் அனுபவத்தில் தன்னை திருத்திக்கொள்ள எடுத்த முடிவு சரி. பெற்றொரின் வளர்ப்பு சரியில்லாதபோது புகுந்த வீட்டிலும், வேலைபார்க்கிற இடத்திலும் எப்படியெல்லாம் பிள்ளைகள் நடவடிக்கை பாதிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வைக்கும் சிறுகதை.
பகலில் நைட்டி போட்டுக்கக்கூடாது - மற்றவர் முன்பு நன்றாக அதாவது மரியாதையாக இருக்காது. நைட்டி இரவில் அணியும் ஆடை.
தண்ணீரை தூக்கிக் குடிக்கணும் - சுத்தம், சுகாதாரம், நல்லொழுக்கம்
இந்த நல்ல விஷயங்களில் என்ன ஈகோ இருக்க முடியும்? அந்த பெண்ணின் பெற்றோருடைய வளர்ப்பு சரியில்லை.
கதை அருமை. கடைசியில் அனுபவத்தில் தன்னை திருத்திக்கொள்ள எடுத்த முடிவு சரி. பெற்றொரின் வளர்ப்பு சரியில்லாதபோது புகுந்த வீட்டிலும், வேலைபார்க்கிற இடத்திலும் எப்படியெல்லாம் பிள்ளைகள் நடவடிக்கை பாதிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வைக்கும் சிறுகதை.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» மாற்றம் - ஒரு பக்க கதை
» மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» மாற்றம் - சிறுகதை.
» மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» மாற்றம் - சிறுகதை.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|