தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

View previous topic View next topic Go down

மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது Empty மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 11:42 am

திருப்பூர்: 14 மணிநேர மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து திருப்பூரில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் பகல் நேரத்தில் 6 மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. மாலை 6 முதல் 7 மணிவரையிலும் இரவு நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தினசரி 14 மணிநேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுவதால் திருப்பூர் நகரின் பின்னலாடை உற்பத்தி தொழிலும் அதைச் சார்ந்த உப தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி பாதிப்பு

திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பனியன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொடர் மின்வெட்டு காரணமாக திருப்பூர் கடுமையான நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. தற்போது 14 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுவதால், திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளுக்கு தற்போது தினமும் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. நாள் முழுவதும் மின்தடை நீடிப்பதால் திருப்பூர் பனியன் தொழிலகங்களில் 75 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டுப் பிரச்சினையை கண்டித்தும், திருப்பூர் நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு சிபிஐ, சிபிஐ (எம் ), மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

வெறிச்சோடிய சாலைகள்

இந்த போராட்டத்திற்கு சைமா, டீமா, டெக்மா, டெக்பா, சிஸ்மா ஆகிய முக்கிய சங்கங்கள் உட்பட சுமார் 50 தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்ததை அடுத்து திருப்பூரில் 80 சதவீத பனியன் மற்றும் அதைச் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு வணிக நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். கடையடைப்பு காரணமாக திருப்பூர் நகரின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அசாம்பாவித சம்பவங்கள் நிகழாதவதையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராயபுரம், காதர்பேட்டை, புதுத் திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா, முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை, சைமா அலுவலகம் அமைந்துள்ள ஹார்விநகர் தொழிற்பேட்டை உள்பட அனைத்துத் தொழிற்பேட்டைகளிலும் பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருநாள் வேலை நிறுத்தம் காரணமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் என்று தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது Empty Re: மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

Post by சிவா Wed Oct 03, 2012 4:11 pm

திருப்பூர் ஒரு குட்டி ஜப்பான் இன்னு சொல்லுவாங்க இதே நிலைமைல போச்சுன்னு குட்டி கிராமம் ஆய்டும் போல இருக்கு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது Empty Re: மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 4:14 pm

அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது Empty Re: மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

Post by பகவதி Wed Oct 03, 2012 6:58 pm

கோவை திருப்பூரில் மிகவும் கவலைக்கிடமாக தான் உள்ளது , தமிழ்நாட்டின் மான்சிச்டார் மண்ணை கவ்வுகிறது
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது Empty Re: மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் கடையடைப்பு: ஊரே வெறிச்சோடியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
» திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார்
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» ராத்திரி நேர மின்வெட்டை எதிர்த்து…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum