தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

View previous topic View next topic Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by ஸ்ரீராம் Sat Mar 22, 2014 11:31 am


தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  1959228_643208522419540_600952265_n

சென்னை,

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் செல்போனில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடந்த பெண், திடீரென மின்சார ரெயில் வந்ததால் தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பினார். பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போனில் பாட்டு

சென்னை அம்பத்தூர் புதூர், மெயின் நகர், அன்பழகன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவருடைய மகள் சகானாதேவி (வயது 25). இவர், பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் மின்சார ரெயிலில் அலுவலகம் வந்து செல்வார்.

இன்று காலை வழக்கம்போல் சகானாதேவி, அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து ஜமாலியா பகுதிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அவர் செல்போன் இணைப்பை காதில் மாட்டி பாட்டு கேட்டபடி நடந்து சென்றார்.

தண்டவாளத்தில் படுத்தார்

அப்போது சகானா நடந்து சென்ற தண்டவாளத்தில் சென்னை சென்டிரலில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. செல்போனில் பேசியபடி வந்த சகானாதேவி, ரெயில் வருவதை கவனிக்கவில்லை. இதை பார்த்த மற்ற பயணிகள் கூச்சலிட்டு சகானாதேவியை எச்சரித்தனர். ஆனால் அதையும் அவர் கவனிக்காமல், ரெயில் மிக அருகில் வந்ததைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்த சகானாதேவி, கண் இமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு ரெயில் வந்த தண்டவாளத்தின் நடுவில் தரையோடு தரையாக அப்படியே படுத்து விட்டார். இதைப்பார்த்த ரெயில் ஓட்டுனர், உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயிலின் 3 பெட்டிகள் சகானாதேவியை கடந்து சென்று நின்றது.

காலில் காயத்துடன் உயிர் தப்பினார்

உடனே பயணிகள் ஓடிச்சென்று சகானாதேவியை பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக காலில் ஏற்பட்ட லேசான காயத்துடன் சகானாதேவி உயிர் தப்பியதை அறிந்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்

பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சகானாதேவி மேல் சிகிச்சைக்காக ஜமாலியா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty Re: தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 22, 2014 11:37 am

அவ்வளவு திமிரு!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty Re: தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by செந்தில் Sat Mar 22, 2014 2:03 pm

அலட்சியம்.

 முடியலை முடியலை முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty Re: தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 2:23 pm

நல்லா குணமாகி திரும்ப பாட்டு கேட்டுட்டே போம்மா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty Re: தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by ரானுஜா Sat Mar 22, 2014 2:43 pm

செருப்பாலயே அடிக்கனும் மூதேவிக
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.  Empty Re: தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
» பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
» சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?
» காளையின் தாக்குதலில் இருந்து எம்.பி. ஹேமமாலினி தப்பிய விவகாரம்: ரெயில்வே மேலாளர் சஸ்பெண்டு
» நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum