Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
Page 1 of 1 • Share
குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:?
இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷயம் அடங்கி இருக்கிறது. நம் சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மை தீமை ஆகிய ஸ்ரீதேவியும் மூதேவியும் ஆகிய இரண்டும். நாம் தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலை விட்டு வெளியேறுகின்றனர். பின் அவை போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும், முதலில் யார் நமக்குள் நுழைவது என்று. உடலில் எந்த பாகம் முதலில் ஈரம் துடைத்து சுத்தம் ஆகின்றதோ அப்பாகத்திம் மூதேவி முதலில் நுழைந்து விடுவது வழக்கம் ஏனென்றால் இப்போராட்டத்தில் முதலில் வெற்றி பெறுவது தீமையான மூதேவியே.
இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு சீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ! அதனால் முதலில் முதுகை துடைத்த பின் முகம் துடைக்க வேண்டும் என்ற போதனை பின் தலை முறைகளிற்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.
இதை கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விட வேண்டாம், இதன் பின் ஒரு அறிவியல் உண்மை அடங்கி இருக்கிறது.
குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகிறது மிக அதிகமாக குளிர் அனுப்பபடுவது முதுகில் ஆகும். முதுகெலும்பில் அதிக நேரம் குளிர் ஏற்க்க வேண்டி வந்தால் நோய்வாய்ப்பட வாய்புகள் உண்டு. இதனால் குளித்த உடன் முதுகை துடைக்க வேண்டும் என்ற விதி முறை வகுத்து உள்ளனர்.
ஆனால் ஒரு வாளி குழாய்த்தண்ணீரில் குளிப்பவர்களிற்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது.
பிரம்மா முகூர்த்தத்தில் எழுந்து குளிமையான நதியிலோ குளத்திலோ மூழ்கி குளிப்பவர்களுக்காக எழுதப்பட்ட விதி இது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
நான் இதை சுகி சிவத்தின் புத்தகத்தில் படித்துள்ளேன்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
முரளிராஜா wrote:இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
அதுக்காக செந்தில் மாதிரி நீங்களும் ஒரு முடிவை எடுத்துடாதிங்ககவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாத்துக்கும் விதி இருக்கும் போல...
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
இப்படியும் ஒரு காரணமா....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
குளிக்கற பழக்கத்தை நிறுத்திட்டுமுரளிராஜா wrote:இது போல ரூல்ஸ் போடரதுனாலதான் நம்ம செந்தில் குளிக்கற பழக்கத்தையே விட்டுட்டாரு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
தினமும் குளிக்கற வழக்கமாக்கிட்டேன்னு சொல்ல வராரு !
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?
» மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும்
» தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
» வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..
» கோபுரங்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் ?
» மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும்
» தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
» வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..
» கோபுரங்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|