Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் - சின்ன பொது கவிதை
Page 1 of 1 • Share
கே இனியவன் - சின்ன பொது கவிதை
அன்பில்லா சொற்கள்
அம்பைப்போல் குற்றும் ....!!!
பண்பிலா சொற்கள்
பாம்பைப்போல் கொத்தும் ...!!!
தெளிவில்லாத சொற்கள்
சிந்தனையை கொல்லும்....!!!
அம்பைப்போல் குற்றும் ....!!!
பண்பிலா சொற்கள்
பாம்பைப்போல் கொத்தும் ...!!!
தெளிவில்லாத சொற்கள்
சிந்தனையை கொல்லும்....!!!
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
கண்ணீர்
------------
இரட்டை வேடம் போடும்
அற்புத திரவம் கண்ணீர்
ஆனந்தத்திலும் வரும்
ஆத்திரத்திலும் வரும்
------------
இரட்டை வேடம் போடும்
அற்புத திரவம் கண்ணீர்
ஆனந்தத்திலும் வரும்
ஆத்திரத்திலும் வரும்
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
காதல்
----------
சிறுகதையாக இருந்தால்
சுவை இல்லை
தொடர் கதையாய் இருந்தால்
நிம்மதி இல்லை
----------
சிறுகதையாக இருந்தால்
சுவை இல்லை
தொடர் கதையாய் இருந்தால்
நிம்மதி இல்லை
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
மது
------
மதியை கெடுக்கும்
மானத்தை பறிக்கும்
மாதுவை சீண்டும்
மண்டியிட வைக்கும்
மகிமையை மறைக்கும்
------
மதியை கெடுக்கும்
மானத்தை பறிக்கும்
மாதுவை சீண்டும்
மண்டியிட வைக்கும்
மகிமையை மறைக்கும்
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
அனுபவம்
---------------
இழந்தவற்றின் எச்சங்கள்
இழக்க போகின்றவற்றின்
கவசங்கள் .
---------------
இழந்தவற்றின் எச்சங்கள்
இழக்க போகின்றவற்றின்
கவசங்கள் .
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
உன்னை
யார் தொட்டார்களோ..
அவர்கள் நினைத்ததை
எழுதி விடுவர் ...!!!
எழுதியாதால் வந்த
விளைவு அவர்கள்
படும் வேதனை
எல்லாவற்றையும்
அறிந்தும்
அறியாதவளும் - நீ
என் உயிர் பேனாவே ...!!!
கே இனியவனின்
பொது கவிதை
யார் தொட்டார்களோ..
அவர்கள் நினைத்ததை
எழுதி விடுவர் ...!!!
எழுதியாதால் வந்த
விளைவு அவர்கள்
படும் வேதனை
எல்லாவற்றையும்
அறிந்தும்
அறியாதவளும் - நீ
என் உயிர் பேனாவே ...!!!
கே இனியவனின்
பொது கவிதை
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
ஒரு சின்ன
குப்பி விளாக்கின்
மகிமையை பார்
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!
வீட்டின்
மீது எறிந்தால்
குடும்பம் நாசம் ....!!!
ஒரு பொருளில்
இரு விளைவையும்
ஏற்படுத்தியது
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின்
பொது கவிதை
குப்பி விளாக்கின்
மகிமையை பார்
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!
வீட்டின்
மீது எறிந்தால்
குடும்பம் நாசம் ....!!!
ஒரு பொருளில்
இரு விளைவையும்
ஏற்படுத்தியது
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின்
பொது கவிதை
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
என் உயிர் பேனாவே ...!!!
அருமை அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை
மெய்
மறக்கும் மொழி பேசி .....
கேட்டதையும் கொடுத்து ...
கேட்காததையும் கொடுத்து....
என்னை தன் வசப்படுத்தி....
என் காதில் பூ வைத்து ..
என்னை சுற்றி சுற்றி
வந்து என்னிடம் இருந்த
வாக்குறுமையை...
பறித்து சென்றான் ....!!!
""" வேட்பாளன் """
*
*
கே இனியவனின்
பொது கவிதை
மறக்கும் மொழி பேசி .....
கேட்டதையும் கொடுத்து ...
கேட்காததையும் கொடுத்து....
என்னை தன் வசப்படுத்தி....
என் காதில் பூ வைத்து ..
என்னை சுற்றி சுற்றி
வந்து என்னிடம் இருந்த
வாக்குறுமையை...
பறித்து சென்றான் ....!!!
""" வேட்பாளன் """
*
*
கே இனியவனின்
பொது கவிதை
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன சின்ன கவிதை பூக்கள்
» சின்ன சின்ன கவிதை..!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|