Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்"
Page 1 of 1 • Share
"மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்"
புதுமணத் தம்பதிகள் தேன் நிலவு கொண்டாட, அவரவர் வசதிக்குத் தக்கபடி வெளியூருக்கும், கோடை வாசஸ்தலத்திற்கும் செல்வது வழக்கம். அது என்ன தேன் நிலவு? இந்தச் சொல் வழக்கு எப்படி வந்தது?
முற்காலத்தில் சில இடங்களில், திருமணம் முடிந்து, முதலிரவுக்குப் பின் ஒரு மாத காலத்திற்கு தினமும் தம்பதியர்க்கு தேன் கலந்த பானம் தரப்பட்டதாகத் தெரிகிறது. தேனில் உள்ள Levulose, Dextrose என்ற சர்க்கரைப் பொருள் குடலிலிருந்து இரத்தத்தில் விரைவாகக் கலந்து உடலுக்கு விரைந்து சக்தியைத் தருகிறது. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. தேனில் இருக்கும் Nitric oxide உடலிலுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, தாம்பத்தியம் சிறக்கவும் ஏதுவாகிறது.
ஆனால் தேன் நிலவு (Honeymoon) என்ற சொல் ஆங்கில அகராதியில் 16 ஆம் நூற்றாண்டு இடைப் பகுதியில்தான் புழக்கத்திற்கு வந்தது. இதற்கு ஆதாரமாக Richard Huloet ன் Abecedarium Anglico Latinum of 1552 லிருந்து 'தேன் நிலவு என்பது, புது மணத் தம்பதியர்க்கு முதலில் அன்பில் குறைவில்லாமலும், ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடனும், புரிந்து கொண்டும், பின் வரும் நாட்களில் எல்லையில்லாக் காதல் சம நிலைப்பட்டும் தங்கள் நிதர்சனத்திற்கு வருகிறார்கள்' என்று ஒரு குறிப்பு இருக்கிறது.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால், திருமணத்திற்குப் பின் ஏற்படும் அன்பு கவர்ச்சியின் காரணமாக தேன் போல இனித்தாலும், நிலவு முழு நிலவுக்குப் பின் தேய்வது போல கவர்ச்சியின் முக்கியத்துவம் குறைந்து அன்பே நிலைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள், "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்" என்றார்கள். எனவே புதுமணத் தம்பதிகள் காதல் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பம் தோய்த்து 'தேன் நிலவு' முடித்து தங்கள் பணிக்குத் திரும்பி நலம் பெற வேண்டும்.
வ.க.கன்னியப்பன்
முற்காலத்தில் சில இடங்களில், திருமணம் முடிந்து, முதலிரவுக்குப் பின் ஒரு மாத காலத்திற்கு தினமும் தம்பதியர்க்கு தேன் கலந்த பானம் தரப்பட்டதாகத் தெரிகிறது. தேனில் உள்ள Levulose, Dextrose என்ற சர்க்கரைப் பொருள் குடலிலிருந்து இரத்தத்தில் விரைவாகக் கலந்து உடலுக்கு விரைந்து சக்தியைத் தருகிறது. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. தேனில் இருக்கும் Nitric oxide உடலிலுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, தாம்பத்தியம் சிறக்கவும் ஏதுவாகிறது.
ஆனால் தேன் நிலவு (Honeymoon) என்ற சொல் ஆங்கில அகராதியில் 16 ஆம் நூற்றாண்டு இடைப் பகுதியில்தான் புழக்கத்திற்கு வந்தது. இதற்கு ஆதாரமாக Richard Huloet ன் Abecedarium Anglico Latinum of 1552 லிருந்து 'தேன் நிலவு என்பது, புது மணத் தம்பதியர்க்கு முதலில் அன்பில் குறைவில்லாமலும், ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடனும், புரிந்து கொண்டும், பின் வரும் நாட்களில் எல்லையில்லாக் காதல் சம நிலைப்பட்டும் தங்கள் நிதர்சனத்திற்கு வருகிறார்கள்' என்று ஒரு குறிப்பு இருக்கிறது.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால், திருமணத்திற்குப் பின் ஏற்படும் அன்பு கவர்ச்சியின் காரணமாக தேன் போல இனித்தாலும், நிலவு முழு நிலவுக்குப் பின் தேய்வது போல கவர்ச்சியின் முக்கியத்துவம் குறைந்து அன்பே நிலைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள், "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்" என்றார்கள். எனவே புதுமணத் தம்பதிகள் காதல் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பம் தோய்த்து 'தேன் நிலவு' முடித்து தங்கள் பணிக்குத் திரும்பி நலம் பெற வேண்டும்.
வ.க.கன்னியப்பன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!
» எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» செல்போன் மோகம்
» செல்ஃபி மோகம் தேவையா?
» எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» செல்போன் மோகம்
» செல்ஃபி மோகம் தேவையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|