Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நோபல் பரிசு பெற்ற ஷின்யா யமனகா
Page 1 of 1 • Share
நோபல் பரிசு பெற்ற ஷின்யா யமனகா
[You must be registered and logged in to see this image.]
ஜப்பானின் குயோடா பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தோல்களின் செல்களை அதன் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டினார். அதாவது தாயின் வயிற்றில் ஒரு சிசு உருவாகும்போது, அங்கு தோல், இதயம், கண் என்று தனித்தனி உறுப்புகள் இருக்காது. அனைத்தும் இணைந்து ஒரு செல் தொகுப்பாகவே இருக்கும். இதிலிருந்து தான் பின்னர் உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகும்.
செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தவர்...
ஷின்யா யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?. நன்றாக வளர்ந்த ஒரு மனிதரின் தோல் செல்லை எடுத்து, அதை அவர் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போது அந்த செல் எப்படி இருந்திருக்குமோ, அவ்வாறு மாற்றிக் காட்டினார்.
அதாவது, ஒரு செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தார். சரியாகச் சொன்னால், ஒரு வளர்ந்த மனிதனை மீண்டும் கருவாக மாற்றும் ஆராய்ச்சியின் ஆரம்பம் இது!. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று!!
[You must be registered and logged in to see this image.]
குளோனிங் கூடாது.. கூடாது...
இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் ஆட்டுக்குட்டி, பசு வரை உருவாக்கிவிட்டனர். மேலும் இப்போதே மனிதத் தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை செயற்கையாக தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். எதிர்காலத்தில் நமது உடலின் எந்தப் பாகத்தையும் நம் உடலில் இருந்து எடுக்கும் சிறிய தசையிலிருந்து தயாரிக்க முடியும். அந்தத் திசையில் தான் குளோனிங் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன.
ஜப்பானின் குயோடா பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தோல்களின் செல்களை அதன் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டினார். அதாவது தாயின் வயிற்றில் ஒரு சிசு உருவாகும்போது, அங்கு தோல், இதயம், கண் என்று தனித்தனி உறுப்புகள் இருக்காது. அனைத்தும் இணைந்து ஒரு செல் தொகுப்பாகவே இருக்கும். இதிலிருந்து தான் பின்னர் உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகும்.
செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தவர்...
ஷின்யா யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?. நன்றாக வளர்ந்த ஒரு மனிதரின் தோல் செல்லை எடுத்து, அதை அவர் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போது அந்த செல் எப்படி இருந்திருக்குமோ, அவ்வாறு மாற்றிக் காட்டினார்.
அதாவது, ஒரு செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தார். சரியாகச் சொன்னால், ஒரு வளர்ந்த மனிதனை மீண்டும் கருவாக மாற்றும் ஆராய்ச்சியின் ஆரம்பம் இது!. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று!!
[You must be registered and logged in to see this image.]
குளோனிங் கூடாது.. கூடாது...
இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் ஆட்டுக்குட்டி, பசு வரை உருவாக்கிவிட்டனர். மேலும் இப்போதே மனிதத் தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை செயற்கையாக தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். எதிர்காலத்தில் நமது உடலின் எந்தப் பாகத்தையும் நம் உடலில் இருந்து எடுக்கும் சிறிய தசையிலிருந்து தயாரிக்க முடியும். அந்தத் திசையில் தான் குளோனிங் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|