தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்

View previous topic View next topic Go down

எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ் Empty எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்

Post by நாஞ்சில் குமார் Sun May 04, 2014 10:07 pm

எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ் Ofylis

சென்னை:சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடக்க வாய்ப்பிருப்பதாகவும், உஷாராக இருக்கும்படியும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக போலீசார் கோட்டை விட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்., 8ல், தமிழக உளவுத்துறை, சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை கமிஷனர், அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:இலங்கையில், பாகிஸ்தானியர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, 20 முதல் 25 வயதிலான நான்கு இஸ்லாமியர்கள், தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர்.அவர்கள் இலங்கை பாஸ்போர்ட்டில், வியாபாரிகள் போர்வையில் பெங்களூரு, திருச்சி, திருவனந்தபுரம், சென்னை விமான நிலையங்கள் மூலம், தமிழகத்திற்குள் வந்துள்ளனர்.திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ஏப்., 15 முதல் 17ம் தேதிகளுக்குள், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவை, அவர்களின் இலக்குகளாக உள்ளன. அதனால், அனைத்து உளவுப் பிரிவு நிர்வாகங்களும், அதற்கு தலைமையேற்றுள்ள அதிகாரிகளும் இந்த விஷயத்தில் உஷாராகி, தக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நடக்காமல், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களில், போதுமான எண்ணிக்கையில், போலீசாரை பாதுகாப்பிற்கு குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த கடிதத்தில், ஏப்., 15 முதல் 17ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், 'ரெட் அலர்ட்'டாக குறிப்பிடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என, தனியாக கையெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

கோட்டை விட்ட போலீஸ்:

இந்த கடிதம், கடந்த, ஏப்., 8ம் தேதி அனைத்து போலீஸ் உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.ஆனால், போலீசார் போதிய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடாததால், பயங்கரவாதிகள் திட்டமிட்டபடி, நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி, ஒரு அப்பாவி இளம்பெண்ணின் உயிரை பறித்துள்ளனர்.


நன்றி: தினமலர் 02/05/2014
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ் Empty Re: எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்

Post by முரளிராஜா Mon May 05, 2014 5:43 pm

சோகம்  சோகம்  சோகம்  சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum