தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதிர்ந்த முத்துக்கள்

View previous topic View next topic Go down

உதிர்ந்த முத்துக்கள் Empty உதிர்ந்த முத்துக்கள்

Post by rammalar Sat May 24, 2014 1:33 pm


-
கவிஞன் ஒரு நாள்
ஒரு சராசரி மனிதனுடன்
காலார நடந்து செல்கையில்
உதிர்ந்ந முத்துக்கள்...
-
...''நீ வெண்ணிலா என்பாய்
நானோ விண்மகள் சுட்ட
வெள்ளி அப்பம் என்பேன்...
-
நீ சூரியன் என்பாய்
நான் தாமரை மணாளன் என்பேன்...
-
நீ நட்சத்திரங்கள் என்பாய்
நான் நிலாப்பெண்ணின்
நெருங்கிய தோழிகள் என்பேன்...
-
நீ வானவில் என்பாய்
நான் வானவள் வரைந்த
புருவம் என்பேன்
-
நீ மேகம் என்பாய்
நான் தேவதையின்
கார்குழல் என்பேன்...
-
நீ மழைத்துளி என்பாய்
நான் வானம் சிந்தும்
கண்ணீர்த்துளி என்பேன்
-
நீ கண்ணீர் என்பாய்
நான் கண்களின்
மழைத்துளி என்பேன்...
-
நீ பசும்புல் என்பாய்
நான் பூமகள் மேனியின்
பூனை ரோமம் என்பேன்...
-
நீ பனித்துளி என்பாய்
நான் பசும்புல்லின்
மணிமகுடம் என்பேன்
-
நீ பூக்கள் என்பாய்
நான் பூமாதேவியின்
புன்னகை வசந்தம் என்பேன்
-
நீ மரம் என்பாய்
நான் மண்ணின்
குடை என்பேன்
-
நீ மலை என்பாய்
நான்
மண்மகள் முலை என்பேன்
-
நீ நதி என்பாய்
நான் தண்ணீர்ப்
பேரணி என்பேன்
-
நீ அருவி என்பாய்
நான் தரையில் இறங்கும்
தண்ணீர்ப்புகை என்பேன்
-
நீ கடல் என்பாய்
நானோ
நீரின் விஸ்வரூபம் என்பேன்
-
நீ குழந்தை என்பாய்
நான் கால் முளைத்த
கவிதை என்பேன்...
-
--------------------------------
>கவிஞர் இ.முத்துராமலிங்கம்
தென்றல் தெரிவதில்லை - கவிதைகள்

-
.


Last edited by rammalar on Sat May 24, 2014 1:45 pm; edited 2 times in total
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

உதிர்ந்த முத்துக்கள் Empty Re: உதிர்ந்த முத்துக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 24, 2014 1:36 pm

பகிர்வுக்குப் பாராட்டுகள் ஐயா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum