Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினமலர் புகைப்படங்கள்
Page 1 of 1 • Share
Re: தினமலர் புகைப்படங்கள்
காத்திருந்து... காத்திருந்து...:
கீழே உணவு தட்டுகள்...தட்டிச் செல்ல காத்திருக்கிறதோ இந்த குரங்கு. இடம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
'பிலே கிக்'...!:
உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசலில் துவங்க உள்ள நிலையில், ஊட்டியில் இதன் 'ஜூரம்' தொற்றி விட்டது. பல மைதானங்களில், 'பிலே, கரீன்ச்சா, மரடோனா, மெஸ்சி, ரொனால்டோ, தாமஸ் முல்லர், பலோடெலி' ஆகிய, உலக கால்பந்து ஜாம்பவான்களை போன்று, சாகசங்களை நிகழ்த்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 'பிலே கிக்'(சைக்கிள் கிக்) சாகசம் அரங்கேறிய இடம்: ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம்.
நன்றி: தினமலர்.
'பிலே கிக்'...!:
உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசலில் துவங்க உள்ள நிலையில், ஊட்டியில் இதன் 'ஜூரம்' தொற்றி விட்டது. பல மைதானங்களில், 'பிலே, கரீன்ச்சா, மரடோனா, மெஸ்சி, ரொனால்டோ, தாமஸ் முல்லர், பலோடெலி' ஆகிய, உலக கால்பந்து ஜாம்பவான்களை போன்று, சாகசங்களை நிகழ்த்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 'பிலே கிக்'(சைக்கிள் கிக்) சாகசம் அரங்கேறிய இடம்: ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
மாட்டுத்தொழுவமான பள்ளிக்கூடம்:
திண்டுக்கல் மாவட்டம் மதுரை அருகே உள்ள எஸ்.குரும்பபட்டியில் மாணவர்கள் வராததால் பள்ளி மூடப்பட்டு மாடு கட்டும் இடமாக மாறி உள்ளது.
நன்றி: தினமலர்.
மாட்டுத்தொழுவமான பள்ளிக்கூடம்:
திண்டுக்கல் மாவட்டம் மதுரை அருகே உள்ள எஸ்.குரும்பபட்டியில் மாணவர்கள் வராததால் பள்ளி மூடப்பட்டு மாடு கட்டும் இடமாக மாறி உள்ளது.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
தள்ளு... தள்ளு...:
திருவண்ணாமலையில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்காக வந்த மாதிரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வாகனம் பழுதடைந்து. இதனால், சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார், அவ்வாகனத்தை தள்ளி சென்றனர்
நன்றி: தினமலர்.
தள்ளு... தள்ளு...:
திருவண்ணாமலையில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்காக வந்த மாதிரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வாகனம் பழுதடைந்து. இதனால், சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார், அவ்வாகனத்தை தள்ளி சென்றனர்
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
ஜல்...ஜல்... எனும் காளைகளே...:
காலத்திற்கேற்ப நவீன வாகனங்கள் வந்தாலும், கலாச்சாரமிக்க பழமையான நகரம் மதுரை என்பதை பறைசாற்றும் விதமாக இருகாளைகள் பூட்டிய வில் வண்டியில் வைகாசி விசாக திருவிழாவிற்கு செல்வது இன்றும் தொடர்கிறது. இடம்: மதுரை பைபாஸ் ரோடு.
நன்றி: தினமலர்.
ஜல்...ஜல்... எனும் காளைகளே...:
காலத்திற்கேற்ப நவீன வாகனங்கள் வந்தாலும், கலாச்சாரமிக்க பழமையான நகரம் மதுரை என்பதை பறைசாற்றும் விதமாக இருகாளைகள் பூட்டிய வில் வண்டியில் வைகாசி விசாக திருவிழாவிற்கு செல்வது இன்றும் தொடர்கிறது. இடம்: மதுரை பைபாஸ் ரோடு.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
அழகான காட்சி:
வெப்பம் தணிந்து, ஈரக்காற்று ஜில்லென்று வீசும் கோவையில் அமைதியான இடத்தில் அழகாக காட்சி தரும் இந்த மரத்தின் அழகு நம் இதயத்தை தொடுகிறது.இடம்: கோவை குனியமுத்தூர்.
நன்றி: தினமலர்.
அழகான காட்சி:
வெப்பம் தணிந்து, ஈரக்காற்று ஜில்லென்று வீசும் கோவையில் அமைதியான இடத்தில் அழகாக காட்சி தரும் இந்த மரத்தின் அழகு நம் இதயத்தை தொடுகிறது.இடம்: கோவை குனியமுத்தூர்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
இரவில் ஒளிரும் விளக்குகள்:
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் ஒளிர்ந்து பார்வையாளர்களை கவர்கிறது
நன்றி: தினமலர்.
இரவில் ஒளிரும் விளக்குகள்:
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் ஒளிர்ந்து பார்வையாளர்களை கவர்கிறது
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
புறாக்கள் மகிழ்ச்சி:
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மழை பெய்து குளிர்வித்தது. இதனால் மெரீனா கடற்கரை குளிர்ச்சியாக இருந்ததால், புறாக்கள் மகிழ்ச்சியுடன் பறந்தன.
நன்றி: தினமலர்.
புறாக்கள் மகிழ்ச்சி:
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மழை பெய்து குளிர்வித்தது. இதனால் மெரீனா கடற்கரை குளிர்ச்சியாக இருந்ததால், புறாக்கள் மகிழ்ச்சியுடன் பறந்தன.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
இது ஓடும் ஓவியம்:
பாளைகளின் இடையில் குமரியின் சிரிப்பை ஒத்த ஒலியுடன் ஓடும் மாசடையாத தண்ணீர், ஓடும் ஓவியமாய் காட்சியளிக்கிறது. இடம்: சர்கார்பதி வனப்பகுதி, பொள்ளாச்சி.
நன்றி: தினமலர்.
இது ஓடும் ஓவியம்:
பாளைகளின் இடையில் குமரியின் சிரிப்பை ஒத்த ஒலியுடன் ஓடும் மாசடையாத தண்ணீர், ஓடும் ஓவியமாய் காட்சியளிக்கிறது. இடம்: சர்கார்பதி வனப்பகுதி, பொள்ளாச்சி.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
கண்களுக்கு இதம்!:
சுற்றுச்சூழலின் ஆதாரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், சமீபத்தில் பெய்த பருவமழையால்,பச்சை வண்ண அலங்காரத்திற்கு, வனப்பகுதி மாறியுள்ளது. இதை ரசிக்க வந்த மேகக்கூட்டம், பார்ப்பதற்கு கண்களுக்கு இதமளிக்கிறது. இடம்: மறையூர்,கோவை
நன்றி: தினமலர்.
கண்களுக்கு இதம்!:
சுற்றுச்சூழலின் ஆதாரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், சமீபத்தில் பெய்த பருவமழையால்,பச்சை வண்ண அலங்காரத்திற்கு, வனப்பகுதி மாறியுள்ளது. இதை ரசிக்க வந்த மேகக்கூட்டம், பார்ப்பதற்கு கண்களுக்கு இதமளிக்கிறது. இடம்: மறையூர்,கோவை
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தினமலர் புகைப்படங்கள்
.
சர்க்கரைக்கு மருந்து!:
சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படும் நாவல் பழம், ஆந்திராவிலிருந்து திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்: காங்கயம் ரோடு, திருப்பூர்.
நன்றி: தினமலர்.
சர்க்கரைக்கு மருந்து!:
சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படும் நாவல் பழம், ஆந்திராவிலிருந்து திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்: காங்கயம் ரோடு, திருப்பூர்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அன்பு நண்பர்களின் புகைப்படங்கள்
» வியப்பான புகைப்படங்கள்
» அரிய புகைப்படங்கள்
» பழைய புகைப்படங்கள்
» தினமலர் படங்கள் - 19-12-2014
» வியப்பான புகைப்படங்கள்
» அரிய புகைப்படங்கள்
» பழைய புகைப்படங்கள்
» தினமலர் படங்கள் - 19-12-2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|