Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
Page 1 of 1 • Share
இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
திருப்பூர்: திருப்பூரில் மாணவ, மாணவியர் சிலர் டூவீலர்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர், கண்மூடித்தனமான வேகத்தில் செல்வது விபத்துக்கு வாய்ப்பாகிறது.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் சிலருக்கு பள்ளிக்கு சென்று வர பெற்றோர் டூவீலர் வாங்கி தந்துள்ளனர். இளம் வயது துடிப்புடன் அவர்கள், டூவீலர்களை கண்மூடித்தனமான வேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர். பஸ் ஸ்டாப் மற்றும் சிக்னல் பகுதிகளில் கூட மிதமான வேகத்தை பின்பற்றுவதில்லை. அதிலும், ஒரே வாகனத்தில் மூன்று பேர் வரை அமர்ந்துகொண்டு பயணிப்பது ஆபத்தாக உள்ளது. சில நேரங்களில் விபரீதம் உணராமல் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு டூவீலர்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயது நிரம்பியவர்களே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று டூவீலர்களை இயக்க வேண்டும். ஆனால், 15, 16 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் வாகனங்களை ஓட்டிச்செல்வது விதிமீறல். பள்ளி சீருடையில் இருப்பதால் போக்குவரத்து போலீசாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும், மாணவர்களை கண்டிப்பதில்லை.
வசதியான பெற்றோர் தங்களது பிள்ளைகள் போக்குவரத்து சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் அல்லது தங்களது சொந்த வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரலாம். டூவீலர் வாங்கித் தரும்போது தங்களது பிள்ளையின் பாதுகாப்பை பற்றி, பெற்றோர் சிறிதும் கவலைப்படுவது இல்லை. போக்குவரத்து மிகுந்த நெரிசலான ரோடுகளில் அதிவேக பயணம் மிக ஆபத்தானது என்பதை பெற்றோர் உணர வேண்டும்; தங்களது பிள்ளைகளுக்கும், உணர்த்த வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, வாகனங்களை ஓட்டிவந்த இளம்வயது மாணவ, மாணவியரை பிடித்து எச்சரித்தனர்; பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நேரில் வரவழைத்து அறிவுரை வழங்கினர். மீண்டும் அதுபோல் வாகன சோதனை நடத்தி, இளம் வயது மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
பெற்றோர் கண்டு கொள்ளவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது அவர்களுக்கு பிள்ளைகளின் போக்கு தெரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லல்லாம்
Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
உண்மைதான் தல
இப்போதுள்ள மாணவர்கள் எங்கே பெற்றோர்களை மதிக்கிறார்கள்.
இப்போதுள்ள மாணவர்கள் எங்கே பெற்றோர்களை மதிக்கிறார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
18 வயது நிரம்பிய பின்பு வண்டி வாங்கிக் கொடுக்கலாம்.
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே...
» கலவரத்தை கண்டுகொள்ளாத மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அபராதம்
» சுங்க சாவடிகளை வாகனங்களில் எளிதாக கடந்து செல்ல...
» கலவரத்தை கண்டுகொள்ளாத மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அபராதம்
» சுங்க சாவடிகளை வாகனங்களில் எளிதாக கடந்து செல்ல...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|