Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்
Page 1 of 1 • Share
கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்
[You must be registered and logged in to see this image.]
இந்தியா 2020 மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து 'இந்தியா 2020' என்ற அறிவியல் கண்காட்சியை அவினாசிலிங்கம் பள்ளி வளாகத்தில் நடத்தியது. இதில், மாவட்டத்தில் உள்ள 61 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் காட்சியில் இடம்பெற்று இருந்தது. இக்கண்காட்சியில் புதுப்பிக்க கூடிய ஆற்றல், மழைநீர் சேகரிப்பு உள்பட நான்கு தலைப்புகளின் கீழ் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம் பிடித்து இருந்தது. இதில், நீர்நிலைகளில் மீட்பு என்ற தலைப்பில் கோவை அவினாசிலிங்கம் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கங்காபரமேஸ்வரி(16) மற்றும் வினோதினி(16) ஆகியோர் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயம், மீன் வளர்ப்பு போன்றவற்றிக்கு பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
இது குறித்து மாணவி கங்காபரமேஸ்வரி கூறியதாவது: நான் அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறேன். என்னுடைய தந்தை மணிமோகன், தாய் சுகுணா. எனக்கு அறிவியல் கண்டுப்பிடிப்புகளில் ஓரளவு ஆர்வம் இருந்தது. இந்நிலையில் எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடப்பதாக கேள்விபட்டேன். பின்னர், நானும் என் தோழி வினோதினியும் சேர்ந்து அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். நான் இதுவரை எந்த அறிவியல் கண்காட்சியிலும் கலந்துகொண்டது இல்லை.
ஆனால் வினோதினி ஏற்கனவே இரண்டு முறை இது போன்ற கண்காட்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவளின் உதவியை நாடினேன். அறிவியல் கண்காட்சியில் நான்கு தலைப்புகள் அளித்தனர். இதில், நாங்கள் நீர்நிலைகளில் மீட்பு என்ற தலைப்பினை எடுத்துக்கொண்டோம். கோவையில் 36,579 தொழில்நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழில்நிறுவனங்களில் இருந்து தினமும் 10 சதவீதத்திற்கும் மேல் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் ஆறுகள் மற்றும் குளங்களில் கலந்து தண்ணீர் சம்மந்தமான பல நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும், கழிவுநீர் காரணமாக உலகம் முழுவதும் வருடத்திற்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனவே, கழிவு நீரை சுத்தப்படுத்தி அதனை மீண்டும் நம் பொது உபயோகத்திற்கும், மீண்டும் தொழில்நிறுவனங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினோம். அப்படி கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த வாட்டர் சேவர் லைப் சேவர். முதலில் தொழில் நிறுவனங்களில் இருந்து வரும் கழிவுநீரை பிரித்து அதனை மூன்று முறைகளில் பில்ட்டர் செய்து தனியாக ஒரு டேங்கில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இந்த சேமித்து வைத்த தண்ணீரை வறட்சி காலங்களில் குளங்கள் மற்றும் குட்டைகளில் பயன்படுத்தி நீர்வளத்தை பெருக்க முடியும்.
மேலும், இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தீயணைப்பு துறை, வேளாண் துறை மற்றும் மீன்வளர்ப்பு துறைகளுக்கு பயன்படுத்த முடியும். இதில், இந்த நீர் கழிவுநீரில் இருந்து பிரிக்கப்பட்டதன் காரணமாக வேளாண் துறைக்கு பயன்படுத்தும் போது எதெந்த தாவரங்களுக்கு இந்த நீரை பயன்படுத்தலாம் என கேட்டு அறிந்து கொள்ளவது நல்லது. இப்படியாக சுழற்சி முறையில் எடுக்கப்படும் நீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த முடியாது. மற்ற அனைத்து தேவைகளுக்கும் முழுமையாக பயன்படுத்த முடியும் என்றார்.
மாணவி வினோதினி கூறுகையில் 'நான் அவினாசிலிங்கம் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம். அதனால், என் தோழி கேட்டவுடன் சரி என்று கூறிவிட்டேன். உடனடியாக இருவரும் சேர்ந்து கண்டுபிடிப்பு பணியை துவங்கினோம். ஒரு வார காலத்திற்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சீராக செய்து முடித்துள்ளோம். இனியும் தொடர்ந்து நடக்கும் பல்வேறு அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு எங்களின் படைப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் லட்சியம்' என்றார்.
'தொழில்நிறுவனங்களில் இருந்து தினமும் 10 சதவீதத்திற்கும் மேல் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் ஆறுகள் மற்றும் குளங்களில் கலந்து தண்ணீர் சம்மந்தமான பல நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும், கழிவுநீர் காரணமாக உலகம் முழுவதும் வருடத்திற்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது'.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்
மாணவர்களின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» விவசாயத்திற்கு ஆட்கள் தேவை :
» கழிவு கலை.
» மின்னணு கழிவு: புதிதாய் முளைத்த வில்லன்
» மழை நீரை சேமிப்போம் !! மனிதவளம் காப்போம் !!
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
» கழிவு கலை.
» மின்னணு கழிவு: புதிதாய் முளைத்த வில்லன்
» மழை நீரை சேமிப்போம் !! மனிதவளம் காப்போம் !!
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|