தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

View previous topic View next topic Go down

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Empty பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:57 pm

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Szbcsi
பாலம் எதற்காகக் கட்டுவார்கள்? ஆற்றையோ, கடலையோ கடப்பதற்காகக் கட்டுவார்கள். ஆனால், ஆற்றின் மேலேயே ஒரு நீர்ப் பாலத்தை ஜெர்மனியில் அமைத்திருக்கிறார்கள். இதைவிடப் பெரிய வியப்பு, அந்த நீர்ப் பாலத்தின் மேலே படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது.

உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது மேக்டீபர்க் (Magdeburg) என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 918 மீட்டர். பாலத்தின் அகலம் 34 மீட்டர். பாலத்தின் ஆழம் 4.25 மீட்டர். கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது.

1997-ம் ஆண்டு இந்தப் பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2003-ம் ஆண்டு பணிகள் முடிந்து பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பாலம் கட்ட நூறாண்டுகளுக்கு முன்பு 1905-ம் ஆண்டிலே திட்டமிடப்பட்டது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1930-ம் ஆண்டு தொடங்கி 1942-ம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இரண்டாம் உலகப் போர் காரணமாகப் பணிகள் நிறுத்தப்பட்டன. போர் முடிந்த பிறகு மீண்டும் பாலம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது இரு நாடுகளாகக் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிந்திருந்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால், கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இறுதியாக 1990-ம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த பிறகே நீர்ப் பாலம் கனவு நிறைவேறியது.

தற்போது ஜெர்மனியின் தலைநகரான பெர்லினின் உள் நாட்டுத் துறைமுகத்தையும், போர்ட் என்றழைக்கப்படும் கண்டெய்னர்கள் தயாரிக்கப்படும் துறைமுகத்தையும் ரைன் நதி வழியாக இந்த நீர்ப் பாலம் இணைக்கிறது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Empty Re: பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

Post by mohaideen Thu Jul 17, 2014 11:58 am

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Empty Re: பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

Post by செந்தில் Thu Jul 17, 2014 6:13 pm

விந்தைதான்!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Empty Re: பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 17, 2014 7:58 pm

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Pik
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம் Empty Re: பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum