Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மணப்பாறை முறுக்கு
Page 1 of 1 • Share
மணப்பாறை முறுக்கு
மணப்பாறை என்றவுடன் நமக்கு எல்லாம் உடனே நினைவுக்கு வருவது முறுக்கு !! நீங்கள் எங்கே முறுக்கு சாப்பிட்டு இருந்தாலும் இந்த முறுக்கில் இருக்கும் அந்த மொறு மொறுப்பு, காரம் வேறு எதற்கும் இருக்காது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ளது இந்த மணப்பாறை என்னும் ஊர். இங்கு முறுக்கு சுடுவது என்பது எல்லோருக்கும் ஒரு குடிசை தொழில்.
நான் எத்தனையோ முறை இதை தாண்டி சென்று இருந்தாலும், இந்த முறை வாசகர்களுக்காக முறுக்கு விஷயம் தேடி சென்றது புது அனுபவம் ! அங்கு இங்கு என்று தேடி ஒரு வழியாக, நல்லாண்டார் கோவில் அருகில் இருக்கும் ஒரு முறுக்கு பாக்டரிக்கு (???!!!) என்னை அழைத்து சென்றனர். மொத்தம் 5 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். இந்த ஊரில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித டெக்னிக் உண்டு இந்த முறுக்கு செய்வதில், அது ஒவ்வொருவருக்கும் ரகசியம். காலை மூன்று மணிக்கு எழுந்து மாவு பிசைய ஆரம்பிகின்றனர், அதில் ஒரு பக்குவம் வேண்டும் என்பதால் ஒருவர் மட்டுமே இதை செய்கிறார். இதற்க்கு சிலர் மெசின் உபயோகித்தாலும் எல்லோரும் கையில் பிசைவதையே விரும்புகின்றனர், அப்போதுதான் முறுக்கு சுவையாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ஒரு ஆறு அல்லது ஏழு மணிக்கு ஒருவர் அடுப்பை மூட்டுவதற்கு ஆரம்பிக்கிறார், ஒருவர் மாவு பதத்தை சோதித்து விட்டு எண்ணையை வாணலியில் ஊற்றி பதம் பார்க்கிறார். முதல் முறுக்கை கடவுளுக்கு காணிக்கை ஆக்கி விட்டு சர சரவென்று சுட ஆரம்பிகின்றனர். இரண்டு ஆட்கள் முறுக்கு பிழிய ஆரம்பிக்க, ஒருவர் அதை எடுக்கிறார், இன்னொருவர் பாக்கிங் செய்கிறார். எனக்கு சூடாக ஒரு முறுக்கை எடுத்து நீட்டும்போதே நாவு ஊற ஆரம்பிக்கிறது, சுவைத்தால் அந்த மொறு மொறுப்பு நாவில் தங்கி விடுகிறது !!
இந்த முறுக்கு பாக்டரியின் ஓனரிடம் பேசியபோது இந்த பிசினஸ் என்பது தீபாவளி நேரத்தில்தான் என்பது புரிந்தது. மற்ற நேரங்களில் சில விஷேஷங்களுக்கு, கடைகளுக்கு இங்கிருந்து சப்ளை ஆகிறது. சில நேரங்களில் வெளி நாடுகளுக்கும் ஆர்டர் செல்வது உண்டு. எல்லோரும் இந்த முருக்கின் சுவை என்பது இந்த தண்ணீரில் இருந்துதான் என்று சொல்லி வைத்தாற்போல சொல்கிறார்கள் !!
முறுக்கில் பல வகை உள்ளது, பல ஸ்டைலில் முறுக்கு சுத்துகிறார்கள். இந்த ஊரில் முறுக்கை பார்த்து இது எந்த இடத்தில தயார் செய்தது என்று சொல்லி விடுகிறார்கள் !! ஆனால் எல்லா இடத்திலும் ஒரு முறுக்கு ஒரு ரூபாய்தான், ஆனால் இதை விற்கும்போது பல பல விலைகள். ஆகையால் அடுத்த முறை நீங்கள் முறுக்குக்கு விலை குறைத்து கேட்கலாம்.
இவர்களின் ஒரே கஷ்டம் என்பது இந்த மக்களுக்கு விரைவில் வரும் முதுகு வலி, மற்றும் சுவாச கோளாறுகள். இதை என்ன செய்தாலும் தவிர்க்க முடியாது என்கின்றனர். முடிவில் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு முறுக்கை வாயில் வைத்து சுவைக்கும்போது எல்லோரும் என் முகத்தை பார்க்கின்றனர்....என் புன்னகை அவர்களின் வழியை போக்கியதை, அவர்களின் புன்னகை உணர்த்தியது.
நன்றி: கடல் பயணங்கள்
[You must be registered and logged in to see this link.]
நான் எத்தனையோ முறை இதை தாண்டி சென்று இருந்தாலும், இந்த முறை வாசகர்களுக்காக முறுக்கு விஷயம் தேடி சென்றது புது அனுபவம் ! அங்கு இங்கு என்று தேடி ஒரு வழியாக, நல்லாண்டார் கோவில் அருகில் இருக்கும் ஒரு முறுக்கு பாக்டரிக்கு (???!!!) என்னை அழைத்து சென்றனர். மொத்தம் 5 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். இந்த ஊரில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித டெக்னிக் உண்டு இந்த முறுக்கு செய்வதில், அது ஒவ்வொருவருக்கும் ரகசியம். காலை மூன்று மணிக்கு எழுந்து மாவு பிசைய ஆரம்பிகின்றனர், அதில் ஒரு பக்குவம் வேண்டும் என்பதால் ஒருவர் மட்டுமே இதை செய்கிறார். இதற்க்கு சிலர் மெசின் உபயோகித்தாலும் எல்லோரும் கையில் பிசைவதையே விரும்புகின்றனர், அப்போதுதான் முறுக்கு சுவையாக இருக்கும் என்பது நம்பிக்கை.
[You must be registered and logged in to see this link.]
ஒரு ஆறு அல்லது ஏழு மணிக்கு ஒருவர் அடுப்பை மூட்டுவதற்கு ஆரம்பிக்கிறார், ஒருவர் மாவு பதத்தை சோதித்து விட்டு எண்ணையை வாணலியில் ஊற்றி பதம் பார்க்கிறார். முதல் முறுக்கை கடவுளுக்கு காணிக்கை ஆக்கி விட்டு சர சரவென்று சுட ஆரம்பிகின்றனர். இரண்டு ஆட்கள் முறுக்கு பிழிய ஆரம்பிக்க, ஒருவர் அதை எடுக்கிறார், இன்னொருவர் பாக்கிங் செய்கிறார். எனக்கு சூடாக ஒரு முறுக்கை எடுத்து நீட்டும்போதே நாவு ஊற ஆரம்பிக்கிறது, சுவைத்தால் அந்த மொறு மொறுப்பு நாவில் தங்கி விடுகிறது !!
[You must be registered and logged in to see this link.]
இந்த முறுக்கு பாக்டரியின் ஓனரிடம் பேசியபோது இந்த பிசினஸ் என்பது தீபாவளி நேரத்தில்தான் என்பது புரிந்தது. மற்ற நேரங்களில் சில விஷேஷங்களுக்கு, கடைகளுக்கு இங்கிருந்து சப்ளை ஆகிறது. சில நேரங்களில் வெளி நாடுகளுக்கும் ஆர்டர் செல்வது உண்டு. எல்லோரும் இந்த முருக்கின் சுவை என்பது இந்த தண்ணீரில் இருந்துதான் என்று சொல்லி வைத்தாற்போல சொல்கிறார்கள் !!
[You must be registered and logged in to see this link.] |
முறுக்கு பிழியபடுகிறது... |
[You must be registered and logged in to see this link.] |
முதல் முறை பொறிக்கபடுகிறது |
[You must be registered and logged in to see this link.] |
இரண்டாம் முறை பொறிக்கபடுகிறது |
[You must be registered and logged in to see this link.] |
பாக்கிங் செய்து ரெடியாக !! |
இவர்களின் ஒரே கஷ்டம் என்பது இந்த மக்களுக்கு விரைவில் வரும் முதுகு வலி, மற்றும் சுவாச கோளாறுகள். இதை என்ன செய்தாலும் தவிர்க்க முடியாது என்கின்றனர். முடிவில் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு முறுக்கை வாயில் வைத்து சுவைக்கும்போது எல்லோரும் என் முகத்தை பார்க்கின்றனர்....என் புன்னகை அவர்களின் வழியை போக்கியதை, அவர்களின் புன்னகை உணர்த்தியது.
நன்றி: கடல் பயணங்கள்
Re: மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு பற்றிய பகிர்வுக்கு நன்றி
அப்படியே உங்களை கேட்டுட்டாலும் நீங்க உடனே வாங்கி கொடுத்துடுவிங்க
அப்படியே உங்களை கேட்டுட்டாலும் நீங்க உடனே வாங்கி கொடுத்துடுவிங்க
Re: மணப்பாறை முறுக்கு
மகா பிரபு wrote:மணப்பாறை முறுக்கு வேணும்னா என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
முறுக்குக்கு பணம் கேட்க்க மாட்டிங்க அல்ல.....
Re: மணப்பாறை முறுக்கு
முருக்குக்கு பணம் நான் கேட்க மாட்டேன். அது மாதிரி நீங்க முறுக்கும் கேக்க கூடாது சரியா?சிவா wrote:மகா பிரபு wrote:மணப்பாறை முறுக்கு வேணும்னா என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
முறுக்குக்கு பணம் கேட்க்க மாட்டிங்க அல்ல.....
Re: மணப்பாறை முறுக்கு
மகா பிரபு wrote:முருக்குக்கு பணம் நான் கேட்க மாட்டேன். அது மாதிரி நீங்க முறுக்கும் கேக்க கூடாது சரியா?சிவா wrote:மகா பிரபு wrote:மணப்பாறை முறுக்கு வேணும்னா என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
முறுக்குக்கு பணம் கேட்க்க மாட்டிங்க அல்ல.....
என்ன அண்ணா இப்படி சொல்லிபுட்டிங்க....
Re: மணப்பாறை முறுக்கு
சும்மா சொன்னேன் சிவா. உங்களுக்கு முறுக்கு உண்டு.. இந்த முரளி அண்ணனுக்கு தான் கிடையாது..
Re: மணப்பாறை முறுக்கு
மகா பிரபு wrote:சும்மா சொன்னேன் சிவா. உங்களுக்கு முறுக்கு உண்டு.. இந்த முரளி அண்ணனுக்கு தான் கிடையாது..
பல்லுபோன காலத்துல முரளி தாதா முறுக்கு எப்படி சாப்பிடுவார்.
Last edited by சிவா on Mon Oct 29, 2012 8:46 am; edited 1 time in total
Re: மணப்பாறை முறுக்கு
சிவா wrote:மகா பிரபு wrote:சும்மா சொன்னேன் சிவா. உங்களுக்கு முறுக்கு உண்டு.. இந்த முரளி அண்ணனுக்கு தான் கிடையாது..
பல்லுபோன காலத்துல முரளி தாதா முறுக்கு எப்படி முறுக்கு சாப்பிடுவார்.
Re: மணப்பாறை முறுக்கு
எங்க பாட்டி முறுக்கை து◌ாளாக்கி சாப்பிடுவாங்க அதைமாதிரி சாப்பிடுவாரா இருக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மணப்பாறை முறுக்கு
» மணப்பாறை
» அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் -மணப்பாறை
» கை முறுக்கு
» மகிழம்பூ முறுக்கு
» மணப்பாறை
» அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் -மணப்பாறை
» கை முறுக்கு
» மகிழம்பூ முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|