Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவன் மனைவி கடி
Page 1 of 10 • Share
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கணவன் மனைவி கடி
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ், முகநூல்
Re: கணவன் மனைவி கடி
இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...
நான் ஒரு முட்டாள்!
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள்.மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர். ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...! ...
அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி கனவு கண்டேன்!
மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க...கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே...! ...
நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா!
மனைவி - நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா.. அப்படிப் பிறந்திருந்தால் உங்கள் கைகளில் நாள் முழுவதும் தவழ்ந்திருக்கலாமே...!கணவர் - நானும் அதையேதான் ஆசைப்படுறேம்மா. நீ மட்டும் நியூஸ்பேப்பரா பிறந்திருந்தா, தினசரி டெய்லி எனக்கு புதுசா 'ஒன்னு' கிடைச்சிருக்குமே...!! ...
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...
நான் ஒரு முட்டாள்!
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள்.மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர். ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...! ...
அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி கனவு கண்டேன்!
மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க...கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே...! ...
நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா!
மனைவி - நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா.. அப்படிப் பிறந்திருந்தால் உங்கள் கைகளில் நாள் முழுவதும் தவழ்ந்திருக்கலாமே...!கணவர் - நானும் அதையேதான் ஆசைப்படுறேம்மா. நீ மட்டும் நியூஸ்பேப்பரா பிறந்திருந்தா, தினசரி டெய்லி எனக்கு புதுசா 'ஒன்னு' கிடைச்சிருக்குமே...!! ...
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
மனைவி: “உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
சார் ... உங்க தலைவலி இப்ப எப்படி இருக்கு ?..
நல்லா சிகப்பா, குண்டா இருக்கு .
இப்பதான் காப்பி போட உள்ள போயிருக்கு
நல்லா சிகப்பா, குண்டா இருக்கு .
இப்பதான் காப்பி போட உள்ள போயிருக்கு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
நபர்1:-எனக்கு நாளைக்கு சனிப்பெயர்ச்சி....
நபர்2;- சனிப்பெயர்ச்சி அடுத்த மாசம்தானே?
நபர்1:-என் சம்சாரம் நாளைக்கு ஊருக்குப் போராய்யா.....அதைதான் அப்படி சொன்னேன்
நபர் 2:- ...........!!!!!!!!!
நபர்2;- சனிப்பெயர்ச்சி அடுத்த மாசம்தானே?
நபர்1:-என் சம்சாரம் நாளைக்கு ஊருக்குப் போராய்யா.....அதைதான் அப்படி சொன்னேன்
நபர் 2:- ...........!!!!!!!!!
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: கணவன் மனைவி கடி
இம்சை அரசன் அதுக்குள்ளே நிறைய அனுபவப்பட்டுட்டாரே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
உங்க அளவுக்கு இல்லையாம்செந்தில் wrote: இம்சை அரசன் அதுக்குள்ளே நிறைய அனுபவப்பட்டுட்டாரே
Re: கணவன் மனைவி கடி
விடுங்க அண்ணா,நான் உங்க அளவுக்கு இல்ல அவர் என் அளவுக்கு இல்ல ,என்ன இருந்தாலும் நீங்க அனுபவசாலி.முரளிராஜா wrote:உங்க அளவுக்கு இல்லையாம்செந்தில் wrote: இம்சை அரசன் அதுக்குள்ளே நிறைய அனுபவப்பட்டுட்டாரே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
கொஞ்ச நாள்தானே ஆகிறதுமகா பிரபு wrote:எனக்கும் நாளை சனி பெயர்ச்சி
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: கணவன் மனைவி கடி
எத்தனை நாள் ஆனாலும். பெயர்ச்சி பெயர்ச்சி தான்..ஜோர்பா wrote:கொஞ்ச நாள்தானே ஆகிறதுமகா பிரபு wrote:எனக்கும் நாளை சனி பெயர்ச்சி
Re: கணவன் மனைவி கடி
மகா பிரபு wrote:எனக்கும் நாளை சனி பெயர்ச்சி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லயே முரளி அண்ணன் போல பேசுரீங்கலேன்னு தான் அதிர்ச்சி ஆகிட்டேன்மகா பிரபு wrote:என்னாச்சு அண்ணாசெந்தில் wrote:மகா பிரபு wrote:எனக்கும் நாளை சனி பெயர்ச்சி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
இறந்துபோன கணவன் சொர்க்கத்திலிருந்து மனைவிக்கு எழுதும் கடிதம் !!
மிஸ்டர் எக்ஸ் மனைவியைப் பிரிந்து தொலைதூர கிராமமொன்றிற்கு சென்றிருந்தார்.. அங்கு
பெரிதாக வசதிகள் கிடையாது , ஒரு ஹொட்டலில் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது
அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல்
(email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார்.
அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல்
முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.
மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.
வேறு
ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர்
இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல்
அழுதுகொண்டிருந்தாள்.
பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ
திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா
எனப் பார்வையிட்டாள்.
அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.
சிறிது
நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது
தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop
இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில்
பின்வருமாறு இருந்தது.
அன்பான மனைவிக்கு,
எனது கடிதம்
உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட
வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம்
தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல்
விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
--இப்படிக்கு உன் அன்புக் கணவன்
மிஸ்டர் எக்ஸ் மனைவியைப் பிரிந்து தொலைதூர கிராமமொன்றிற்கு சென்றிருந்தார்.. அங்கு
பெரிதாக வசதிகள் கிடையாது , ஒரு ஹொட்டலில் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது
அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல்
(email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார்.
அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல்
முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.
மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.
வேறு
ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர்
இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல்
அழுதுகொண்டிருந்தாள்.
பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ
திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா
எனப் பார்வையிட்டாள்.
அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.
சிறிது
நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது
தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop
இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில்
பின்வருமாறு இருந்தது.
அன்பான மனைவிக்கு,
எனது கடிதம்
உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட
வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம்
தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல்
விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
--இப்படிக்கு உன் அன்புக் கணவன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» கணவன் - மனைவி
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|