தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

View previous topic View next topic Go down

முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு! Empty முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

Post by முழுமுதலோன் Sun Aug 03, 2014 1:45 pm

நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள்.

“என்னால மட்டும் யார்கிட்டேயும் நல்ல பேர் வாங்கவே முடியலை!” ஆதங்கத்துடன் சொன்னவருக்கு ஆலோசனைகள் சொல்ல முற்பட்டார் நண்பர். “அப்படியா! நல்லபேர் வாங்கறதை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நாளை அலுவலகம் போனதும், எல்லாரிடமும் நல்லா சிரிச்சுப் பேசுங்க!”

“சேச்சே’, கோமாளின்னு சொல்லீடு வாங்கப்பா!”

“சரி! அழுத்தமா, ஆழமா, முகம்பார்த்து உறுதியா பேசுங்க!”

“அய்யய்யோ! திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க!

“ஓ… அப்படீன்னா, குழைவா மென்மையா பேசுங்களேன்!”

“நீங்க வேறே! ரொம்ப வழியறதா நினைச்சுடுவாங்க! நான் நடந்துக்கற விதம்தான் சரி. ஆனா நல்லபேர் வாங்கவே முடியலை”.

இவரைத் தெரிகிறதா. இவர் தன் முன் முடிவுகளால் மூச்சுத்திணறும் மனிதர். எல்லாவற்றிலும் அவசரப்பட்டு தப்புத்தப்பான முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டு திணறுபவர். இவரால் வாழ்க்கையுடனும், மனிதர்களுடனும் ஒட்டவே முடியாது. ஏன் தெரியுமா? வாழ்க்கையின் மிக அற்புதமான அம்சமே, ஒவ்வொரு விநாடியும் கணிக்க முடியாதவை என்பதுதான்.

பரிசுகள், பரவசங்கள், சவால்கள், வெற்றிகள் இவை எல்லாமே எதிர்பாராமல் எதிர்கொள்கிற போதுதான் அர்த்தமுள்ளவை ஆகின்றன. தங்கள் கணிப்பைத் தாண்டி எதுவுமே நிகழக்கூடாது என்று எண்ணுபவர்கள், வாழ்வை மிகக் குறுகிய வட்டங்களுக்குள் அடக்க முயல்பவர்கள். அவர்களுடைய எல்லைகளைக் குறுக்கிக் குறுக்கி, ஓட்டுக்குள் சுருங்கும் ஆமைபோல் உள்ளுக்குள் ஒடுங்குவார்கள்.

மிகப்பெரிய அறிவாளிகளும் மேதைகளும் கூட சின்னஞ்சிறிய பின்னடைவுகளோ தோல்விகளோ வந்தால்கூடத் தடுமாறி விடுகிறார்களே. ஏன்? அவர்கள் நிபந்தனைக்குட் பட்டு காரியங்கள் நிகழாதபோது கலங்குகிறார்கள்.

நாம் பார்க்கும் மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்களென்றால் நம் எதிர் பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்தே எல்லாம் நிகழும். நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள்.

கன்ப்யூசியஸ், வாழுங்காலத்தில் பெரிய மேதையாய் மதிக்கப்பட்டார். அவருக்கு ஆயிரமாயிரம் சீடர்கள். அவர்களில் அநேகம்பேர் அரசர்கள். அவர் காலத்தில் வாழ்ந்த மகத்தான ஞானி, லாவோட்சு. ஒருமுறை கன்ப்யூசியசுக்கு லாவோட்சுவைப் பார்க்க விருப்பம் வந்தது. பிரபலங்களால் எங்கேயும் தனியாகப் போகமுடியாது. நூற்றுக்கணக்கான சீடர்கள் கன்ப்யூசியஸைப் பின் தொடர்ந்தார்கள்.

லாவோட்சு வசிக்கும் குகைக்கு வெளியே அனைவரையும் நிறுத்திவிட்டு கன்ப்யூசியஸ் உள்ளே நுழைந்தார். கண்விழித்த நிலையில், மிக அமைதியாய் ஆடாமல் அசையாமல், ஓர் அகல் விளக்கு போல் அமர்ந்திருந்தார் லாவோட்சு.

உள்ளே நுழைந்த கன்ப்யூசியஸை அவர் கண்டு கொள்ளவேயில்லை. மூன்று நான்கு முறை தொண்டையை செருமியும் கனைத்தும் காண்பித்த பிறகும் லாவோட்சுவிடம் சலனமேயில்லை. பொறுக்க முடியாமல், கன்ப்யூசியஸ் உரக்கச் சொன்னார், “நான் கன்ப்யூசியஸ்”.

லாவோட்சு நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “அதனாலென்ன! கன்ப்யூசியஸாகவே இருங்கள்!” இவருக்கு தூக்கிவாரிப் போட்டது.  சமாளித்துக் கொண்டு சொன்னார், “எனக்குக் கொஞ்சம் பேச வேண்டும்”.

லாவோட்சு சொன்னார், “அதனாலென்ன! பேசுங்கள்! உங்களுக்கு பதில் சொல்லத்தான் இங்கு யாருமில்லை!!” கன்ப்யூசியஸ் அதிர்ந்து போனார்.

லாவோட்சு அகந்தையில் பேசவில்லை. அவரால் சலனப்படமுடியாது. பிறர் எதிர்பார்ப்புக் கேற்ப வளைந்துகொடுக்க முடியாது. கன்ப்யூசியசுக்கோ அவர் எதிர்பார்ப்பதுதான் நடக்க வேண்டும்.

கன்ப்யூசியஸ் மெல்லச் சொன்னார், “நான் போய்விட்டு வேறொரு சமயம் வருகிறேன்”. கடகடவென்று சிரித்துவிட்டு லாவோட்சு சொன்னார். “பொய் சொல்லாதீர்கள்! நீங்கள் ஒரு போதும் இங்குவர விரும்ப மாட்டீர்கள்!!

அடுக்கடுக்கான அதிர்ச்சி கன்ப்யூசியஸைக் கரைத்தது. அவருக்குள் இரும்பாய் இருந்த பிடிவாதம் இளகியது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொள்ள லாவோட்சுவுடன் நிகழ்ந்த சந்திப்பு உதவியது. நம் எல்லோருக்குமே ஒரு லாவோட்சுவை சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், இறுக்கத்தை உடைக்க இன்னொருவர் வரும்வரை காத்திருக்க வேண்டாம். முன் முடிவுகளை உடையுங்கள். முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு! Empty Re: முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

Post by ஸ்ரீராம் Mon Aug 04, 2014 10:48 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு! Empty Re: முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

Post by mohaideen Mon Aug 04, 2014 4:00 pm

சூப்பர்  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு! Empty Re: முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum