Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல!
Page 1 of 1 • Share
வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல!
வாழ்கையில் கஷ்டம் வந்தால் தற்கொலை தான் தீர்வு என்று நினைத்தால் இந்த பூமியில் மனித இனமே அழிந்து போய்விடும். பரீட்ச்சையில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வியால் தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை இப்படி வாழ்க்கையில் உள்ள சிறிய பெரிய விஷயங்களுக்கு மக்கள் எளிதில் மனம் உடைந்து தற்கொலையில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்க முடியாமல் கஷ்டங்களுக்கு பயந்து தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கெல்லாம் தற்கொலை தீர்வல்ல. அதை எதிர்கொள்ளும் வழியைக் கண்டுபிடித்தால் வாழ்க்கையில் வெல்லலாம். பிரச்சனைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இவ் உலகில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்பவர்கள் யாரும் கிடையாது. உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துவருகிறார்கள். அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
உலக ஜனத்தொகையில் யுத்தங்கள் மூலம் இறந்தவர்களை விட சுயமாக தற்கொலை செய்தவர்களே அதிகம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொள்வதால் சில நிமிடங்களில் நம்முடைய உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, குழந்தைகள், உறவினர்கள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப்போவர்கள் இதை எல்லாம் நினைத்து பார்க்கவேண்டிய விஷயம் அல்லவா?
தூக்கு மாட்டிக் கொண்டால் எளிதாக ஒன்றும் உயிர் போய்விடாது. முதலில் கழுத்து நரம்புகள் உடைந்து, மூச்சுத் திணறி, கண்கள் நிலைகுத்தி, மிகவும் கொடூரமான முறையில்தான் உயிர் போகும். விஷம் குடித்தால் தொண்டையில் இருந்து நெஞ்சு வரை தாங்க முடியாத எரிச்சல் உண்டாகி, உங்களுடைய உணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறுந்து, சமயத்தில் வலிப்பு கூட ஏற்பட்டு உயிர் போகுமாம். கத்தி எடுத்து அறுத்துக் கொண்டால், கையில் உள்ள நரம்புகள் அறுபட்டு இதயமும், மூளையும் செயல் இழந்து மிக கொடுமையான சாவாக இருக்கும். உங்கள் ரத்தம் ஆறாக வெளியேறுவதை நீங்களே பார்ப்பீர்கள்.
இதையெல்லாம் விட இக்காட்சியைக் கண்டு, உங்களை புதைப்பதோ, எரிப்பதோ செய்யும் வரையில் குடும்பத்தினர் படும் பாடு இருக்கின்றதே அதற்கு நீங்கள் பிறக்கும் போதே இறந்தே பிறந்திருக்கலாம் என்று தோன்றும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல!
உண்மையே... ஆனால் தற்கொலைகள் அதிகரித்துதான் வருகின்றன.
Similar topics
» தற்கொலை ஒன்றே வாழ்க்கைக்கு முடிவு அல்ல
» தற்கொலை அல்ல கொலை
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
» வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!
» தற்கொலை அல்ல கொலை
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
» வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|