Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நட்புக்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நட்புக்கு
நாம் சிந்தும் நட்பே சொல்..
வான் சித்தும் நீலமே சொல்..
உன்னைவிட விரிவானது எதுவென்று..
மேகம் சிந்தும் மழையே சொல்..
உன்னைவிட பொழிவானது எதுவென்று..
மலை சிந்தும் நதியே சொல்
உன்னைவிட தெளிவானது எதுவென்று..
கடல் சிந்தும் அலையே சொல்
உன்னைவிட வேகமானது எதுவென்று..
செடி சித்தும் பூவே சொல்
உன்னைவிட மென்மையானது எதுவென்று..
மரம் சிந்தும் பச்சையே சொல்
உன்னைவிட இயற்கையானது எதுவென்று..
நாம் சிந்தும் நட்பே சொல்..
எல்லாவற்றிலும் சிறந்தவன் நானே என்று..
பிரிந்தும் பிரியாமலும் நம் நட்பு...!!!
நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவுதான் ....!!!
ஆனாலும்
நிலவை காண முடிகிறது
உன்னை காண முடியவில்லையே ...!!!
என்றும் நட்புடன்...
பிரிந்தாலும் பிரியாமல் இருக்கும் ...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நட்புக்கு
மனதிற்கு மட்டுமே புரியும் நட்பு
பாசத்தின் அளவெல்லாம் மனதினில்
நிறைந்திருக்கும் நட்பின் பாசம் மட்டும்
உடல் எங்கும் பரந்திருக்கும்
உனக்கென உருகுவதும்
உன் சோர்வில் சோகம் கொள்வதும்
நீ சிரித்தால் சிரிபதர்க்கும்
நீ அழுதால் கண்ணீர் துடைபதர்க்கும்
மனத்தால் உணர்ந்த நட்புக்கு
மட்டுமே தெரியும் மனதின் வேதனையும்
நட்பின் ஆழத்தையும்
மனத்தால் உணருங்கள் நட்பை
உயிராய் உணரும் உங்கள் நட்பும் உங்களை
நட்புக்காக உயிரையும் கொடுப்பேன்
வெறும் வார்த்தைக்காக சொல்ல வில்லை
வாய்ஜாலம் செய்யவில்லை
உள்ளம் உருகி உயிராய் நினைத்து
நட்பை கற்பாய் பாவிக்கும்
நண்பன் யாராயினும்
கேட்டால் உயிர் தருவேன்
கேள்வியின்றி உயிர் தருவேன்
நட்பால் நட்புக்காக நட்புடன்
நாட்டுக்காக இருக்கட்டும் என் உயிர்
இல்லை நட்புக்காக இறந்து விட்டு போகட்டும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நட்புக்கு
பிரியாத வரம் வேண்டும் நம் நட்புக்கும்
மடியில் உறங்கிய போது தாயாக
தோளில் சாயும்போது தோழியாக
பசியில் உணவு கொடுத்தாய் தந்தையாக
படிப்பில் ஐயம் கற்று கொடுத்தாய்
ஆசிரியராக
இப்போதும் வாழ்கிறாய் எனக்கு
இன்னொரு தாயாக பாசம் மட்டுமே
காட்ட தெரிகிறது உனக்கு
உன் பாசத்தில் நினைத்து மட்டுமே
இருக்க தெரிகிறது எனக்கு
நானும் வேண்டினேன் உனக்காக அல்ல
எனக்காக என்றும் நம் நட்புக்கு
பிரியாத வரம் வேண்டுமென்று
நட்பு
தாயின் அரவணைப்பை அறியாத நான்....
தந்தையின் அன்பை அறியாத நான் ....
தம்பியின் கோபத்தை கண்டறியாத நான் ....
கடவுளின் கருணையை அறியாத நான்....
இவை அனைத்தையும் நட்பு எனும்
ஒரு பந்தத்தில் அறிந்தேன் நான்....
தோழியே தோழனே
தோழியும் உணருவாள்
தோழனும் உணருவான்
தோற்று நான் வீழாமல்
துணைவருவார் என்றென்றும்
கருத்துகளில் வேரூன்றி
கவிதைகளில் மலரெடுத்து
பூமாலை ஒன்று தொடுத்து
போட்டு கொள்வோம் ஒற்றுமையாய்
எந்த துன்பம் வந்தபோதும்
எப்போதும் துணை இருந்து
கண்ணீர் மட்டும் வேண்டாமென்று
காலம் தோறும் துணை இருப்பார்
நன்றி: ஜெயா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நட்புக்கு
ஸ்ரீராம் wrote:அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !
» பொறாமை நட்புக்கு தீங்கு
» நட்புக்கு காரணம் மரபணுக்களா?
» நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20
» நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
» பொறாமை நட்புக்கு தீங்கு
» நட்புக்கு காரணம் மரபணுக்களா?
» நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20
» நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|