Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொடுகு பிரச்னையை தீர்க்க
Page 1 of 1 • Share
பொடுகு பிரச்னையை தீர்க்க
பொடுகு பிரச்னையை தீர்க்க இயற்கை வழிகள் :
கற்றாழை சாற்றை தலையில்_மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
*மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".
*வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுதொல்லை நீங்கும்.
*தலையில் சிறிதளவு தயிர்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய்_தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
*வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை_நைசாக அரைத்து தலையில்தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.
*வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துபோகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
*தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர்கலந்து குளித்தால், பொடுகுநீங்கும்.
*நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவுகலந்து தலையில்தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
*வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.
*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைசேர்த்து காய்ச்சி, தலையில்தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
*தேங்காய்பால் எடுத்தபின் கையை தலையில் நன்றாகதேய்த்து, சிறிதுநேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.
*முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை தலையில்தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
* முட்டை தயிர், எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
முகநூல்
கற்றாழை சாற்றை தலையில்_மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
*மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".
*வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுதொல்லை நீங்கும்.
*தலையில் சிறிதளவு தயிர்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய்_தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
*வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை_நைசாக அரைத்து தலையில்தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.
*வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துபோகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
*தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர்கலந்து குளித்தால், பொடுகுநீங்கும்.
*நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவுகலந்து தலையில்தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
*வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.
*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைசேர்த்து காய்ச்சி, தலையில்தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
*தேங்காய்பால் எடுத்தபின் கையை தலையில் நன்றாகதேய்த்து, சிறிதுநேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.
*முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை தலையில்தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
* முட்டை தயிர், எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பிரச்னையை எளிதாகக் கையாள வழிமுறைகள்
» ஏக்கங்களைத் தீர்க்க....
» சந்தேகத்தை தீர்க்க முடியுமா?
» கண் பார்வை குறைவைத் தீர்க்க...
» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
» ஏக்கங்களைத் தீர்க்க....
» சந்தேகத்தை தீர்க்க முடியுமா?
» கண் பார்வை குறைவைத் தீர்க்க...
» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|