Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
Page 1 of 1 • Share
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது.
மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலியில் உள்ள எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் என்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு தமக்காக வேலைபார்க்க இந்தியாவில் இருந்து எட்டு பேரை அழைத்துவந்திருந்தது.
ஃபாஸ்டர் சிட்டியில் இருந்த தமது நிறுவனத்தின் தலைமையகத்தை ஃப்ரெமோண்ட்டுக்கு மாற்றுவதற்கான பணிகளில் இந்த இந்திய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் நிறுவனம் இந்த இந்தியத் தொழிலாளர்கள் எட்டு பேருக்கும் அவர்கள் சதாரணமாக இந்தியாவில் பெங்களூருவில் பெற்று வந்த அதே சம்பளத்தை அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளது.
மணிக்கு கிட்டத்தட்ட 75 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்பட்ட சம்பளம் இது.
இத்தொகையை அமெரிக்க டாலரில் பார்த்தால் மணிக்கு $1.21 ஆகும்.
கலிஃபோர்னியாவின் சட்டங்கள்படி எந்த ஒரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சம் மணிக்கு $8 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
தவிர ஒரு வாரத்தில் 40 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலைபார்த்தால் அதற்கு மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்த எட்டு பேரும் வாரத்துக்கு 122 மணி நேரங்கள் வேலைவாங்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
தொழிலாளர் நலனுக்கான அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் தெரியவந்தது.
லாஸ் ஏஞ்செலிஸில் தொழிலாளர்கள் பிழியப்படுகின்ற ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில்கூட இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததில்லை என தொழிலாளர் திணைக்களத்தின் மாவட்ட துணை இயக்குநர் மைக்கேல் ஈஸ்ட்வுட் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள பாக்கியாக இந்த ஊழியர்களுக்கு $40,000 வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள தொழிலாளர் திணைக்களம் இந்நிறுவனத்தின் மீது $3000 அபராதமும் விதித்துள்ளது.
- வெப் துனியா
இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது.
மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலியில் உள்ள எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் என்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு தமக்காக வேலைபார்க்க இந்தியாவில் இருந்து எட்டு பேரை அழைத்துவந்திருந்தது.
ஃபாஸ்டர் சிட்டியில் இருந்த தமது நிறுவனத்தின் தலைமையகத்தை ஃப்ரெமோண்ட்டுக்கு மாற்றுவதற்கான பணிகளில் இந்த இந்திய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் நிறுவனம் இந்த இந்தியத் தொழிலாளர்கள் எட்டு பேருக்கும் அவர்கள் சதாரணமாக இந்தியாவில் பெங்களூருவில் பெற்று வந்த அதே சம்பளத்தை அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளது.
மணிக்கு கிட்டத்தட்ட 75 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்பட்ட சம்பளம் இது.
இத்தொகையை அமெரிக்க டாலரில் பார்த்தால் மணிக்கு $1.21 ஆகும்.
கலிஃபோர்னியாவின் சட்டங்கள்படி எந்த ஒரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சம் மணிக்கு $8 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
தவிர ஒரு வாரத்தில் 40 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலைபார்த்தால் அதற்கு மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்த எட்டு பேரும் வாரத்துக்கு 122 மணி நேரங்கள் வேலைவாங்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
தொழிலாளர் நலனுக்கான அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் தெரியவந்தது.
லாஸ் ஏஞ்செலிஸில் தொழிலாளர்கள் பிழியப்படுகின்ற ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில்கூட இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததில்லை என தொழிலாளர் திணைக்களத்தின் மாவட்ட துணை இயக்குநர் மைக்கேல் ஈஸ்ட்வுட் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள பாக்கியாக இந்த ஊழியர்களுக்கு $40,000 வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள தொழிலாளர் திணைக்களம் இந்நிறுவனத்தின் மீது $3000 அபராதமும் விதித்துள்ளது.
- வெப் துனியா
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இயற்கையிலேயே அவர்கள் அயோக்கியர்கள்தானே
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிப்பு
» கலப்பட டீ தூள் விற்ற நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம்
» வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» கேபிள் டிவி நிறுவனத்துக்கு சர்தார்..?
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
» கலப்பட டீ தூள் விற்ற நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம்
» வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» கேபிள் டிவி நிறுவனத்துக்கு சர்தார்..?
» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|