Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூட்டு பாதிப்புக்கு வ-யில்லாத தீர்வு!
Page 1 of 1 • Share
மூட்டு பாதிப்புக்கு வ-யில்லாத தீர்வு!
மூட்டு அழற்சி நோய் என்பது, உலகின் பலகோடி மக்களையும் பாதிக்கும் பொதுவான பிரச்னையாகும். இது முதுமை மற்றும் மூட்டுக் காயங்களுடன் தொடர்புடையது.
எலும்பு மூட்டுகளில் உள்ள சவ்வுகளின் சிதைவு மற்றும் எலும்புகளின் இரு பாகங்களில் உருவாகும் எலும்பு உருவாக்கத்தின் பாதிப்பு காரணமாக மூட்டு அழற்சி ஏற்படுகிறது.
மூட்டுகளில் உள்ள மூட்டுறை நீர், சவ்வு ஆகியவை மூட்டுகளின் சீரான அசைவுக்கு உறுதுணையாக உள்ளன.
மூட்டு அழற்சி நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வலியை உருவாக்குகிறது. இதுப் பெரும்பாலும் உறக்கத்திற்குப் பிறகும் ஓய்விற்குப் பிறகும் அசைவுகள் ஏற்படும்போது, அவ்வசைவிற்கு ஈடு கொடுக்காமல் வலியினை ஏற்படுத்தும்.
வயது வரம்பு என்ன? இது இரு பாலருக்கும் 55 வயதுக்கு மேல் சாதாரணமாக ஏற்படும். மூட்டழற்சியானது வளர் சிதைவு, மரபணு, அதிக எடை, தசைகளின் வலுவின்மை மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றினால் ஏற்படும் நோயாகும். இது பெரும்பாலும் இடுப்பு, கைகள், விரல்கள், பெருவிரல், கழுத்து, முதுகு மற்றும் முக்கியமாக கால்மூட்டு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பரிசோதனைகள் என்ன? மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ வரலாறு, உடல் ஆய்வு, எக்ஸ் ரே, சில நேரங்களில் மூட்டுறை நீரின் அளவு ஆய்வு போன்றவற்றால் நோய் பாதிப்பின் தீவிரத் தன்மை மதிப்பிடப்படும். எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையும் உதவும்.
வழக்கமான சிகிச்சை: ரசாயனம் மற்றும் அமிலங்களால் ஆன மருந்துகளை உட்கொள்ளச் செய்து மூட்டு அழற்சி நோயின் வலியை மழுங்கடிக்கச் செய்வது வழக்கமான சிகிச்சையாகும். ஆனால், இது பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி பாதிப்பினை தீவிரப்படுத்தும்.
அறுவைச் சிகிச்சையில்லாமல் தீர்வு: உம்ண்ற்ழ்ர்ய் டநப எனப்படும் சிகிச்சை முறையான புதுமையான தொழில்நுட்பத்துடன் மூட்டழற்சி பாதிப்புக்கு, அறுவை சிகிச்சையில்லாமல் நிவாரணம் அளிக்க முடியும்.
இது, பாதிப்புள்ள இடங்களில் சமிக்ஞைகளை அனுப்பி சவ்வு மற்றும் மூட்டுறை திரவத்தை பலப்படுத்தி நோயினை குணமடையச் செய்கிறது. இது எதிர்காலத்தில் நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது.
மேலும் எலும்பு மற்றும் அதன் மூட்டுகளில் உள்ள சவ்வு மற்றும் மூட்டுறை நீரினை சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டி உடலை வலுவேற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக
உம்ண்ற்ழ்ர்ய் சிகிச்சை நடைமுறையில் உள்ளது. உள் நோயாளியாக இல்லாமல்-அறுவைச் சிகிச்சையின்றி 3 மணி நேர "எமிட்ரான்' சிகிச்சையில் நோயாளிக்கு நிவாரணம் அளிக்க முடியும். இந்த நவீன சிகிச்சை மூலம் 70 சதவீத நோயாளிகள் 15 நாள்களில் குறைந்த செலவில் பலன் அடைந்துள்ளனர்.
உலக மூட்டு நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் மூட்டு பாதிப்பு பரிசோதனைக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது.
- தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மூட்டு பாதிப்புக்கு வ-யில்லாத தீர்வு!
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மூட்டு பாதிப்புக்கு வ-யில்லாத தீர்வு!
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்
» முடக்கும் மூட்டு வலிக்கு தீர்வு
» பனிக்கால மூட்டு வலி!
» மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» முடக்கும் மூட்டு வலிக்கு தீர்வு
» பனிக்கால மூட்டு வலி!
» மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|