Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சமோசா சாட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
சமோசா சாட்
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
சமோசாவுக்கு...
மைதா - 1 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு.
(எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, நன்கு பிசைந்து,
ஒரு ஈரத் துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும்).
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
பூரணத்துக்கு...
சிறியதாக நறுக்கிய வெங்காயம் - 2,
மசித்த உருளைக்கிழங்கு - 2,
பொடியாக நறுக்கி வேகவைத்த கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
பட்டாணி - 100 கிராம்,
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கி வேகவைத்தது),
உப்பு, கரம் மசாலா தூள் - தேவைக்கு,
பச்சை மிளகாய் - தேவைக்கு,
சீரகத் தூள் - 1/2
டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.
அலங்கரிக்க...
கடைந்த தயிர் - 1 கப்,
சாட் மசாலா, ஓமப்பொடி, இனிப்பு சட்னி - தேவைக்கு,
பொடித்த மல்லி, பச்சை சட்னி - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பூரணம் செய்யக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி, கடைசியாக உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து சிறு பூரிகளாக இடவும். அதன் மத்தியில் பூரணத்தை வைத்து மடித்து சமோசா வடிவத்துக்குச் செய்யவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒரு பெரிய தட்டில் சமோசாவை உடைத்துப் போடவும். அதன் மேல் தயிர், இனிப்பு சட்னி, பச்சை சட்னி, சாட் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, ஓமப் பொடி எல்லாவற்றையும் சுற்றி தூவி அலங்கரித்து சமோசா சாட்டாக செய்யவும்.
- தினகரன்
என்னென்ன தேவை?
சமோசாவுக்கு...
மைதா - 1 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு.
(எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, நன்கு பிசைந்து,
ஒரு ஈரத் துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும்).
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
பூரணத்துக்கு...
சிறியதாக நறுக்கிய வெங்காயம் - 2,
மசித்த உருளைக்கிழங்கு - 2,
பொடியாக நறுக்கி வேகவைத்த கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
பட்டாணி - 100 கிராம்,
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கி வேகவைத்தது),
உப்பு, கரம் மசாலா தூள் - தேவைக்கு,
பச்சை மிளகாய் - தேவைக்கு,
சீரகத் தூள் - 1/2
டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.
அலங்கரிக்க...
கடைந்த தயிர் - 1 கப்,
சாட் மசாலா, ஓமப்பொடி, இனிப்பு சட்னி - தேவைக்கு,
பொடித்த மல்லி, பச்சை சட்னி - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பூரணம் செய்யக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி, கடைசியாக உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து சிறு பூரிகளாக இடவும். அதன் மத்தியில் பூரணத்தை வைத்து மடித்து சமோசா வடிவத்துக்குச் செய்யவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒரு பெரிய தட்டில் சமோசாவை உடைத்துப் போடவும். அதன் மேல் தயிர், இனிப்பு சட்னி, பச்சை சட்னி, சாட் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, ஓமப் பொடி எல்லாவற்றையும் சுற்றி தூவி அலங்கரித்து சமோசா சாட்டாக செய்யவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|