Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!
Page 1 of 1 • Share
தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!
மனம் ஒருமுகப்பட்டு
நடந்த கூடலின் நறுமணம்
இயற்கை நமக்கு வழங்கிய
வெதுவெதுப்பான பரிசு - சமயவேல்
திருமணத்துக்குப் பிறகு தன் மனைவியை வேலையை விடச் சொல்லிவிட்டான் ரகு. இருவரும் வேலைக்குப் போனால் தாம்பத்திய வாழ்க்கை இனிக்காது என்பது அவனது எண்ணம். அவனது மனைவி மீனாவுக்கும் இது புரிந்திருந்தது... வேலையை விட்டு விட்டாள். கணவனின் மனம் கோணாமல் நடந்து கொண்டாள். சந்தோஷமான நாட்கள் உருண்டோடின. ஒருநாள் ‘தலை சுற்றுகிறது’ என்றாள் மீனா. அவளை டாக்டரிடம் அழைத்துப் போனான் ரகு. மீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார் டாக்டர். அது இருவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தந்த தருணம். குதூகலத்தோடு வீடு திரும்பினார்கள். அந்த மகிழ்ச்சியை குலைத்துப் போட்டது ஒரு சந்தேகம்... ‘மனைவி கர்ப்பமாக இருக்கும்போது உறவு கொள்ளலாமா, கூடாதா?’
ரகுவும் மீனாவும் புதுமணத் தம்பதி...
அதிலும் தாம்பத்யத்தில் ருசி கண்ட பூனைகள். கண் எதிரே பாலை வைத்துவிட்டு, ‘குடிக்காதே’ என்றால் எப்படி? டாக்டரிடம் இது பற்றி கேட்கலாம் என்றாலும் இருவருக்கும் அதில் தயக்கம். இவர்கள் மட்டுமல்ல... பெரும்பாலான தம்பதிகளுக்கு எழும் நியாயமான கேள்வி இது. ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ? மனைவிக்கு பிரச்னை ஏற்படுமோ?’ என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனாலும், பலர் இது பற்றி வெளிப்படையாகப் பேசவோ, மருத்துவரிடம் கருத்துக் கேட்கவோ தயங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக சில ஆலோசனைகள்...
கர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்னை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்... அதனால் உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கும். டாக்டரிடம் போனால் உடல் நிலையை ஆராய்ந்து காரணத்தைச் சொல்லிவிடுவார். குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளவர்கள், ஏற்கனவே கருக்கலைப்பு ஆனவர்கள், ‘ஸ்பாட்டிங்’ எனப்படும் உதிரப்போக்கு உள்ளவர்கள், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ‘பிளாசென்டா பிரிவியா’ பிரச்னை உள்ளவர்கள், உதிரப்போக்கு அதிகம் உள்ளவர்கள் ஆகியோர் கர்ப்பமான பின் கலவியில் ஈடுபடக் கூடாது. கணவருக்கு பிறப்புறுப்பில் கிருமி ஏதாவது இருந்தாலும் கலவி கூடாது. இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்கள் கர்ப்ப காலத்தின் 9வது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை...
உடல் எடையை மனைவியின் வயிற்றில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகமாக ஈடுபடக் கூடாது.
கலவிக்கு முன் ஆணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
எண்ணெய், க்ரீம், ஸ்பிரே போன்ற எந்த செயற்கை லூப்ரிகேஷனையும் பயன்படுத்தக் கூடாது.
வாய்வழித் தூண்டல் வைத்துக் கொள்ளக் கூடாது (ஓரல் ஜெனிடல் செக்ஸ்).
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» 35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய வழிகள்
» கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்
» கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.
» சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?
» தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?
» கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்
» கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.
» சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?
» தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|