தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மந்திர வார்த்தைகள்

View previous topic View next topic Go down

மந்திர வார்த்தைகள் Empty மந்திர வார்த்தைகள்

Post by ஜேக் Sat Dec 13, 2014 7:12 am

மந்திர வார்த்தைகள் 1725391_674231222700105_843335977485876148_n

ஒவ்வொரு பிரபலங்களும் ,
தனக்கென ஒவ்வொரு மந்திர வார்த்தைகளை வைத்திருக்கிறார்கள்...!!!

“என் இனிய தமிழ் மக்களே..” – இது பாரதிராஜா...

“என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே ..” –இது கருணாநிதி..

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே..”- இது ரஜினி....

மேடையில் இவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னவுடன் கைதட்டலும் , விசிலும் தூள் பறக்கும்..
எம்.ஜி.ஆரும் இது போல ஒரு மந்திர வார்த்தை வைத்திருந்தார்..
அது... "ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"..

ஆனால்..அதற்கொரு உருக்கமான காரணத்தையும் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்...
அந்த உண்மையான காரணத்தை அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்..!

"ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று குறிப்பிடுவதை ஒரு சிலர் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். வேறு சிலர் இது பொருத்தம் இல்லை என்றும் நினைக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது என் உடலிலிருந்து நிறைய ரத்தம் விரயமாகியிருந்தது.
அப்போது என் உடலில் ரத்தம் செலுத்தி என்னை வாழ வைக்க ஆவன செய்தார்கள் மருத்துவ நிபுணர்கள். இதைக் குறிப்பிடுவது எனது நீங்காக் கடமையாகும்.

அந்த ரத்தத் துளிகள் என் உடலில் இருப்பதால்தான் நான் மனிதனாக உலவுகிறேன். அப்போது என் உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடைய ரத்தம் என்பது எனக்கும் தெரியாது.
ஆனால், அந்த ரத்தத் துளிகள்தான் என்னை மீண்டும் மனிதனாக ஆக்கியது.

அந்த ரத்தம் பலருடைய ரத்தமானதால் அனைவரையுமே நான்."என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று உரிமையுடன் அழைக்கிறேன்.

அதனை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் அதன் பிறகு கடிதம் எழுதும்போதும் அல்லது மேடையில் பேசும் போதும் எனது உடன்பிறப்புக்களை "ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"என்று குறிப்பிடுகிறேன்..”

# உயர்வான கருத்து...!
எம்.ஜி.ஆரின் பேச்சு ,கொஞ்சம் உளறுவது போலத்தான் இருக்கும்..!
ஆனால்....

உளறல் கூட உன்னதமே...
உண்மையைப் பேசும்போது..!!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மந்திர வார்த்தைகள் Empty Re: மந்திர வார்த்தைகள்

Post by முழுமுதலோன் Sat Dec 13, 2014 4:21 pm

மந்திர வார்த்தைகள் 54689h_th
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum