தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

View previous topic View next topic Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 31, 2014 1:03 pm

ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by ஜேக் Wed Dec 31, 2014 4:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் முழித்தல் முழித்தல் 
உயிர் முக்கியமா?

மானம் முக்கியமா?  கவிஞரே?!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 01, 2015 9:34 am

சிந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 01, 2015 6:12 pm

ஜேக் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் முழித்தல் முழித்தல் 
உயிர் முக்கியமா?

மானம் முக்கியமா?  கவிஞரே?!
இன்றைக்கு உயிர்தான் முக்கியம்... மானம்... அவமானம் என்பது எல்லாம் அவரவர் மனநிலையை பொருத்தது...

தேவையும் இல்லாதது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by முரளிராஜா Thu Jan 01, 2015 6:26 pm

இன்றைக்கு உயிர்தான் முக்கியம்... மானம்... அவமானம் என்பது எல்லாம் அவரவர் மனநிலையை பொருத்தது...

தேவையும் இல்லாதது...
முழித்தல் முழித்தல் முழித்தல்
உங்களுக்கு வயது என்ன ஆகிறது கவியே ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 02, 2015 7:23 am

என்ன ஒரு 32 தான் ஆவுது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by முரளிராஜா Fri Jan 02, 2015 10:08 am

கவியருவி ம. ரமேஷ் wrote:என்ன ஒரு 32 தான் ஆவுது!
ஒரு கருத்தை பதிவிடும்போது நன்கு ஒருமுறைக்கு பல முறை யோசித்து பதிவிடுவது நல்லது.நான் இதை உங்கள் வயதுக்கு சொள்ளவில்லை உங்கள் கருத்துக்கு சொன்னேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by ஸ்ரீராம் Fri Jan 02, 2015 10:08 am

உங்கள் இந்த கவிதையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பண்பாடுக்கு பெயர் போன நாடு நம் பாரததிருநாடு!

இந்த கவிதையை அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளும்.......... என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும் கவியே!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 02, 2015 10:52 am

அப்போது கற்பழிப்பு கொலையை ஏற்றுக் கொள்வீர்கள் போல...

அக்கவிதையில் -

கற்பழித்துவிட்டுக்கூட போ என்று அந்தப் பெண் சொல்லவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் ஒரு சராசரி மனிதன்தான் சொல்கின்றான். அவள் தற்காத்துக்கொள்ளத் துணியும்போதுதான் கொலையும் நடந்துவிடுகிறது. அந்தப் பெண் போராடி மீண்டு வரவே துணிவாள் - அந்தத் துணிவாள்தான் - அவ்ளோ திமிரா என்று கொலை செய்யும் அளவுக்குப் போய் முடிகிறது.

ஒரு சமயம் உயிரோடு விட்டுவிட்டால் எங்கே... போய் வெளியே சொல்லிவிடுவளோ என்ற பயமும் இருக்கலாம்...

இதை தடுக்க ஒரே வழி அந்தத் தவறு செய்தான் என்று ஒருத்தி வெளியே சொல்ல வரும்போதே அவனை உடனே தண்டிக்கவோ மரண தண்டனை விதிக்கவோ செய்ய வேண்டும்.

இவ்வாறு நிறைய மரண தண்டனை உடனுக்குடன் விதித்தால் நிச்சயம் குற்றங்கள் செய்ய பயம் கொள்வார்கள். தப்பு செய்யாதவளே சாவும் போது தப்பு செஞ்சவன கொன்னா என்ன?

எனக்கு மரண தண்டனை உடன்பாடுதான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Empty Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum