Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
பத்து மாதம் மடி சுமந்து இடுப்பு
வலி தாங்கியவளே!பிரசவ தருணத்தில்
எமன் விரித்த பாசக்கயிற்றில்,சுவனச்சோலை
சங்கமித்து கடவுளிடம் எனை வரம்
கேட்டு மறுஜென்மம் பிறப்பெடுத்து வந்தவளே!
பசி வந்து உதிரத்தை நான் கேட்க
மருமத்தில் எனையணைத்து பாலாக
தந்தாய்யம்மா!நான் உன் சேலையில்
கழித்த சிறுநீரையும்,மலத்தையும் அசுத்தம்
கருதாமல் தேகத்தில் புனைந்த தெய்வமே!
நான் வாழும் வரைக்கும் கோயிலுக்கு
போக மாட்டேன்,உன் காலடியில்
வணங்கிக்கிடந்தாலே போதும் ஆத்தா.
நான்கு கால் முதல் நடையும் நீதான்
சொல்லித்தந்தாய், அன்பை நெஞ்சில்
உறைய வைத்தாய்,உலகில் சொந்தக்காலில்
நிற்பதற்கு உன் பாதம் மேல் என் பாதம்
வைத்து கற்றுத்தந்தாய்,அம்மா உனக்கு
இந்தவுலகத்திலுள்ள பல்லாயிரம் தங்கக்கட்டிகளையும்
வைரங்களையும்,மரகதங்களையும்,இணையாக கூறமுடியாது.
ஈரமண் தோண்டி நான் விளையாடுகையில் என்
பாதத்தில் எறும்பு கடித்து கதறி அழுகையிலே!
என்னம்மா கண்கலங்கி தோளினில் அணைத்திடுவாள்.
வலிதிர்க்க நான் பட்ட காயத்தில் அவள் கண்ணீர்
முத்துக்களை சிந்திடுவால்.இறைவா! கைகோர்த்து
உன்னிடம் ஒருயுதவி கேட்கிறேன்,என்னுயிரை
எடுத்து மண்ணுக்கு இரையாக போட்டுவிட்டு
என்னம்மாவுக்கு சாவு வரத்தை இல்லாமே ஆக்கு!
வலி தாங்கியவளே!பிரசவ தருணத்தில்
எமன் விரித்த பாசக்கயிற்றில்,சுவனச்சோலை
சங்கமித்து கடவுளிடம் எனை வரம்
கேட்டு மறுஜென்மம் பிறப்பெடுத்து வந்தவளே!
பசி வந்து உதிரத்தை நான் கேட்க
மருமத்தில் எனையணைத்து பாலாக
தந்தாய்யம்மா!நான் உன் சேலையில்
கழித்த சிறுநீரையும்,மலத்தையும் அசுத்தம்
கருதாமல் தேகத்தில் புனைந்த தெய்வமே!
நான் வாழும் வரைக்கும் கோயிலுக்கு
போக மாட்டேன்,உன் காலடியில்
வணங்கிக்கிடந்தாலே போதும் ஆத்தா.
நான்கு கால் முதல் நடையும் நீதான்
சொல்லித்தந்தாய், அன்பை நெஞ்சில்
உறைய வைத்தாய்,உலகில் சொந்தக்காலில்
நிற்பதற்கு உன் பாதம் மேல் என் பாதம்
வைத்து கற்றுத்தந்தாய்,அம்மா உனக்கு
இந்தவுலகத்திலுள்ள பல்லாயிரம் தங்கக்கட்டிகளையும்
வைரங்களையும்,மரகதங்களையும்,இணையாக கூறமுடியாது.
ஈரமண் தோண்டி நான் விளையாடுகையில் என்
பாதத்தில் எறும்பு கடித்து கதறி அழுகையிலே!
என்னம்மா கண்கலங்கி தோளினில் அணைத்திடுவாள்.
வலிதிர்க்க நான் பட்ட காயத்தில் அவள் கண்ணீர்
முத்துக்களை சிந்திடுவால்.இறைவா! கைகோர்த்து
உன்னிடம் ஒருயுதவி கேட்கிறேன்,என்னுயிரை
எடுத்து மண்ணுக்கு இரையாக போட்டுவிட்டு
என்னம்மாவுக்கு சாவு வரத்தை இல்லாமே ஆக்கு!
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
என்னுயிரை
எடுத்து மண்ணுக்கு இரையாக போட்டுவிட்டு
என்னம்மாவுக்கு சாவு வரத்தை இல்லாமே ஆக்கு!
மிக மிக சிறப்பான கவிதை. சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
அம்மா - அருமையான வரிகள் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அம்மா கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்
» விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அம்மா கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்
» விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|