Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழுகை நல்லதா ?
Page 1 of 1 • Share
அழுகை நல்லதா ?
அழுகை ஏன் நல்லது?
பெண்களையும் கண்ணீரையும் பிரிக்க முடியாது. எந்தவொரு கஷ்டம் அல்லது நெகிழ்ச்சி அப்படியின்னாலும்கூட உடனே பெண்களுக்கு கண்களின் ஓரத்தில் தன்னையும் அறியாமல் கண்ணீர் துளிர்க்க ஆரம்பிச்சுடும். இந்த பொண்ணுங்களே இப்படித்தான் என்று இந்த விஷயத்தில் ஆண்கள் சும்மானாச்சும் முறைபட்டுக்கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும் அழுகாச்சி நல்லதுங்கிற மெடிகல் ஃபேக்டரை முதல்ல நீங்க தெரிஞ்சுக்கங்க. ஆமாங்க அழத் தோணுதா? நல்லா அழுங்க சரி ஏன் அழுகை நல்லது?
நாம் அழறப்போ வெளியாகிற கண்ணீர் நம்ம கண்ணுக்குள்ள இருக்கிற பாக்டீரியாக்களை அப்படியே வெளியே கொண்டு வந்து தள்ளிடுது. உதாரணமா கண்ணில் ஏதாவது தூசோ இல்லேன்னா ஐ லைனரோ பட்டுட்டா சட்டுனு கண்ணீர் வரும் பாருங்க அதோடு சேர்த்து தூசும் ஐ லைனரும் வெளியே வந்துவிடும் ஸோ கண்ணீர் நம் கண்ணுக்கு வேண்டாத எந்த விஷயம் கண்ணுக்குள்ளே இருந்தாலும் உடனே அவற்றை வெளியே தள்ளிடுது.
முக்கியமான் விஷயமே அழுதா மனசுல இருக்கிற பாரமும் ஸ்டிரெஸூம் அப்படியே குறைந்து போன மாதிரி இருக்கும். இதனால் பெண்கள் ஆண்களைவிட அதிகமா வலி துன்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி படைச்சவங்களா இருக்காங்க குறிப்பா நாம் அழறப்போ ஸ்டிரெஸ் காரணமா நம்ம உடம்புல சுரக்கிற தேவையில்லாத ஹார்மோங்கள்கூட கரைஞ்சுடுதுன்னு ஆராய்ச்சி சொல்லுதுd
சில பேர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அழுது வெளியே காட்டிக்கக்கூடாதுன்னு அழுகையை அடக்கி வைத்திருப்பார்கள் இது தப்பு அழுதா ஆழ்மனசுல இருக்கிற தேவையில்லாத கஷ்டம் வெளியே வந்துடும். நீங்களும் ரிலாக்ஸா ஆகிடலாம்.
நன்றி நித்யா ராமதாஸ்
பெண்களையும் கண்ணீரையும் பிரிக்க முடியாது. எந்தவொரு கஷ்டம் அல்லது நெகிழ்ச்சி அப்படியின்னாலும்கூட உடனே பெண்களுக்கு கண்களின் ஓரத்தில் தன்னையும் அறியாமல் கண்ணீர் துளிர்க்க ஆரம்பிச்சுடும். இந்த பொண்ணுங்களே இப்படித்தான் என்று இந்த விஷயத்தில் ஆண்கள் சும்மானாச்சும் முறைபட்டுக்கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும் அழுகாச்சி நல்லதுங்கிற மெடிகல் ஃபேக்டரை முதல்ல நீங்க தெரிஞ்சுக்கங்க. ஆமாங்க அழத் தோணுதா? நல்லா அழுங்க சரி ஏன் அழுகை நல்லது?
நாம் அழறப்போ வெளியாகிற கண்ணீர் நம்ம கண்ணுக்குள்ள இருக்கிற பாக்டீரியாக்களை அப்படியே வெளியே கொண்டு வந்து தள்ளிடுது. உதாரணமா கண்ணில் ஏதாவது தூசோ இல்லேன்னா ஐ லைனரோ பட்டுட்டா சட்டுனு கண்ணீர் வரும் பாருங்க அதோடு சேர்த்து தூசும் ஐ லைனரும் வெளியே வந்துவிடும் ஸோ கண்ணீர் நம் கண்ணுக்கு வேண்டாத எந்த விஷயம் கண்ணுக்குள்ளே இருந்தாலும் உடனே அவற்றை வெளியே தள்ளிடுது.
முக்கியமான் விஷயமே அழுதா மனசுல இருக்கிற பாரமும் ஸ்டிரெஸூம் அப்படியே குறைந்து போன மாதிரி இருக்கும். இதனால் பெண்கள் ஆண்களைவிட அதிகமா வலி துன்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி படைச்சவங்களா இருக்காங்க குறிப்பா நாம் அழறப்போ ஸ்டிரெஸ் காரணமா நம்ம உடம்புல சுரக்கிற தேவையில்லாத ஹார்மோங்கள்கூட கரைஞ்சுடுதுன்னு ஆராய்ச்சி சொல்லுதுd
சில பேர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அழுது வெளியே காட்டிக்கக்கூடாதுன்னு அழுகையை அடக்கி வைத்திருப்பார்கள் இது தப்பு அழுதா ஆழ்மனசுல இருக்கிற தேவையில்லாத கஷ்டம் வெளியே வந்துடும். நீங்களும் ரிலாக்ஸா ஆகிடலாம்.
நன்றி நித்யா ராமதாஸ்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அரிசி உடலுக்கு நல்லதா...?
» பெண்ணின் அழுகை
» அழுகை வராமல் வெங்காயம் வெட்டுவது எப்படி
» இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை
» பெண்ணின் அழுகை
» அழுகை வராமல் வெங்காயம் வெட்டுவது எப்படி
» இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|