Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!
Page 1 of 1 • Share
மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!
‘பூவுக்குள் ஒளித்திருக்கும் கனிக்கூட்டம் மட்டும் அதிசயம் அல்ல… பூவே ஓர் அதிசயம்தான். பூ, வெறும் அழகு, வாசம், மென்மையானது மட்டும் அல்ல. நிறைய நற்குணங்கள் கொண்டது. குண்டு மல்லி, நித்யமல்லி என மல்லிகைப் பூவுக்கான சீசன் இது. மணக்கும் மல்லிகைப் பூவின் பயன்கள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என விளக்குகிறார் சித்த மருத்துவர் பத்மபிரியா.
மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையை நன்றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்தாகப் பயன்படுத்தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் உடனடியாக வீக்கம் குறையும்.
மல்லிகை பூ ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மைகொண்டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்டத்தில், மல்லிகை பூவைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, பனங்கல்கண்டு சேர்த்து, கஷாயமாகக் குடிக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரப்பதால் அவதிப்படும் தாய்மார்கள், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால், பால் சுரப்பு குறையும்.
இரவில் பூப்பதினால், நறுமணம் அதிகமாக இருக்கும். மல்லிகையைத் தலையில் வைப்பதால், மூளையின் கீழ்ப்பகுதி வெப்பமடைவதைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தலையில் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், தலையணையில் வைத்து உறங்கலாம். மனநிலையை மாற்றும். மனக் கலக்கத்தைப் போக்கும். நேசத்தைத் தூண்டும்.
வெயில் மற்றும் உடல் வெப்பத்தால் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும். கண்களில் மல்லிகைப் பூவைவைத்து, கைக்குட்டையால் சிறிது நேரம் கட்டியிருந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.
நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்கும். குளிர்ச்சி அடையும்.
தேயிலையுடன், கைப்பிடி அளவு மல்லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்தலாம். புத்துணர்ச்சி கிடைக்கும்.
மல்லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்கத்தைக் குறைக்கும், நீர்ச்சத்தை அதிகரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.
மல்லிகை வாசனை, சிலருக்கு ஒவ்வாது. அதற்குக் காரணம், மல்லிகையில் உள்ள எண்ணெய். இது, நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3685
மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையை நன்றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்தாகப் பயன்படுத்தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் உடனடியாக வீக்கம் குறையும்.
மல்லிகை பூ ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மைகொண்டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்டத்தில், மல்லிகை பூவைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, பனங்கல்கண்டு சேர்த்து, கஷாயமாகக் குடிக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரப்பதால் அவதிப்படும் தாய்மார்கள், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால், பால் சுரப்பு குறையும்.
இரவில் பூப்பதினால், நறுமணம் அதிகமாக இருக்கும். மல்லிகையைத் தலையில் வைப்பதால், மூளையின் கீழ்ப்பகுதி வெப்பமடைவதைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தலையில் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், தலையணையில் வைத்து உறங்கலாம். மனநிலையை மாற்றும். மனக் கலக்கத்தைப் போக்கும். நேசத்தைத் தூண்டும்.
வெயில் மற்றும் உடல் வெப்பத்தால் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும். கண்களில் மல்லிகைப் பூவைவைத்து, கைக்குட்டையால் சிறிது நேரம் கட்டியிருந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.
நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்கும். குளிர்ச்சி அடையும்.
தேயிலையுடன், கைப்பிடி அளவு மல்லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்தலாம். புத்துணர்ச்சி கிடைக்கும்.
மல்லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்கத்தைக் குறைக்கும், நீர்ச்சத்தை அதிகரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.
மல்லிகை வாசனை, சிலருக்கு ஒவ்வாது. அதற்குக் காரணம், மல்லிகையில் உள்ள எண்ணெய். இது, நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3685
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!
பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!
மணக்கும் மல்லிகையின் மணமே தனிதான்...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்ததைக் கூட...
» மயக்க வைக்கும் மல்லிகைப்பூ இட்லி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் =மல்லிகைப்பூ இட்லி
» மன அழுத்தம்
» வேண்டாம் மன அழுத்தம்
» மயக்க வைக்கும் மல்லிகைப்பூ இட்லி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் =மல்லிகைப்பூ இட்லி
» மன அழுத்தம்
» வேண்டாம் மன அழுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|