Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல
Page 1 of 1 • Share
புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல
புதினாவின் சில வியப்பூட்டும் மருத்துவ நலன்கள்!!!
அசோக சக்கரவர்த்தி மரங்களை மட்டும் நடவில்லை, வழிபோக்கர்களுக்கு நெடுஞ்சாலைகளில் மருத்துவமனைகள் கட்டியபோது, அங்கெல்லாம் புதினாக் கீரைகளையும் பயிரிட செய்தாராம். புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இது நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள மூலிகையும் ஆகும்.
நம் மண்ணில் இருந்து கிடைக்கும் பல பச்சை உணவுகளில், புதினா மிக சிறந்த மருத்துவ உணவாக கருதப்படுகிறது. இனி, புதினாவில் இருக்கும் மருத்துவ ஆரோக்கிய நலன்களை குறித்துப் பார்க்கலாம்...
செரிமானத்தை சரி செய்யும் செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். இது, உங்கள் செரிமானத்தை சரி செய்து, பசியை தூண்டும் பண்புடையது.
பித்தத்தைக் கட்டுப்படுத்தும் புதினாவின் மற்றுமொரு சிறந்த குணம் என்னவெனில், இது பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது.
கொழுப்பைக் கரைக்கும் புதினா உங்கள் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வு புதினா, பற்களின் உறுதியை மேம்படுத்தி, பல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
இருமலை குணம் செய்யும் வறட்டு இருமலை இருப்பவர்களுக்கு புதினா ஓர் நற்மருந்தாக பயனளிக்கிறது. புதினா டீ அல்லது புதினா சாற்றைக் குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை தாமதமாக மாதவிடாய் வெளிவரும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு புதினா ஓர் நல்ல தீர்வு தரும். புதினாவைக் காயவைத்துப் பொடியாக செய்து ஒன்று முதல் மூன்று வேளைகள் தேனில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலனடையலாம்.
வாய் நாற்றத்தைப் போக்கும் புதினா ஓர் சிறந்த வாய் துர்நாற்ற நிவாரணியாக செயல்படுகிறது. காலை வேளைகளில் புதினாவை பச்சை தண்ணீரில் கழுவி, மென்று வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் முழுமையாக சரியாகிவிடும்.
வாந்தியைத் தடுக்கும் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் போது, புதினாவை மென்று அதன் சாற்றை பருகினாலே, குமட்டல், வாந்தி போன்றவை நின்றுவிடும்.
மூச்சு திணறல் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொண்டால், மூச்சுத் திணறலை பிரச்சனைக்கு நல்லதோர் தீர்வுக் காணலாம்.
சிறுநீர் பிரச்சனை சிறுநீர் பிரச்சனைகளுக்கும் கூட புதினா நல்ல தீர்வு தரும்.
ஆஸ்துமா ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் புதினாவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
புதினாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஒரு அவுன்ஸ் புதினாவில் :- புரதம் - 1.4 மி.கி ; சுண்ணாம்பு - 57 மி.கி ; இரும்பு - 4.4 மி.கி ; வைட்டமின் ஏ - 767 (1 u); வைட்டமின் பி - 14 மி.கி ; வைட்டமின் பி 2 - 23 மி.கி ; மேலும் ஆக்சாலிக் அமிலம், கந்தகம், குளோரின் போன்ற சத்துகள் இருக்கின்றன.
அசோக சக்கரவர்த்தி மரங்களை மட்டும் நடவில்லை, வழிபோக்கர்களுக்கு நெடுஞ்சாலைகளில் மருத்துவமனைகள் கட்டியபோது, அங்கெல்லாம் புதினாக் கீரைகளையும் பயிரிட செய்தாராம். புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இது நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள மூலிகையும் ஆகும்.
நம் மண்ணில் இருந்து கிடைக்கும் பல பச்சை உணவுகளில், புதினா மிக சிறந்த மருத்துவ உணவாக கருதப்படுகிறது. இனி, புதினாவில் இருக்கும் மருத்துவ ஆரோக்கிய நலன்களை குறித்துப் பார்க்கலாம்...
செரிமானத்தை சரி செய்யும் செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம், இல்லையேல் பச்சையாகக் கூட சாப்பிடலாம். இது, உங்கள் செரிமானத்தை சரி செய்து, பசியை தூண்டும் பண்புடையது.
பித்தத்தைக் கட்டுப்படுத்தும் புதினாவின் மற்றுமொரு சிறந்த குணம் என்னவெனில், இது பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது.
கொழுப்பைக் கரைக்கும் புதினா உங்கள் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வு புதினா, பற்களின் உறுதியை மேம்படுத்தி, பல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
இருமலை குணம் செய்யும் வறட்டு இருமலை இருப்பவர்களுக்கு புதினா ஓர் நற்மருந்தாக பயனளிக்கிறது. புதினா டீ அல்லது புதினா சாற்றைக் குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை தாமதமாக மாதவிடாய் வெளிவரும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு புதினா ஓர் நல்ல தீர்வு தரும். புதினாவைக் காயவைத்துப் பொடியாக செய்து ஒன்று முதல் மூன்று வேளைகள் தேனில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலனடையலாம்.
வாய் நாற்றத்தைப் போக்கும் புதினா ஓர் சிறந்த வாய் துர்நாற்ற நிவாரணியாக செயல்படுகிறது. காலை வேளைகளில் புதினாவை பச்சை தண்ணீரில் கழுவி, மென்று வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் முழுமையாக சரியாகிவிடும்.
வாந்தியைத் தடுக்கும் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் போது, புதினாவை மென்று அதன் சாற்றை பருகினாலே, குமட்டல், வாந்தி போன்றவை நின்றுவிடும்.
மூச்சு திணறல் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொண்டால், மூச்சுத் திணறலை பிரச்சனைக்கு நல்லதோர் தீர்வுக் காணலாம்.
சிறுநீர் பிரச்சனை சிறுநீர் பிரச்சனைகளுக்கும் கூட புதினா நல்ல தீர்வு தரும்.
ஆஸ்துமா ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் புதினாவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
புதினாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஒரு அவுன்ஸ் புதினாவில் :- புரதம் - 1.4 மி.கி ; சுண்ணாம்பு - 57 மி.கி ; இரும்பு - 4.4 மி.கி ; வைட்டமின் ஏ - 767 (1 u); வைட்டமின் பி - 14 மி.கி ; வைட்டமின் பி 2 - 23 மி.கி ; மேலும் ஆக்சாலிக் அமிலம், கந்தகம், குளோரின் போன்ற சத்துகள் இருக்கின்றன.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதினா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல
புதினாவின் மகத்துவங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வீணாகும் உணவுப் பொருள்...
» வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல ---
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல ---
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|