Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட
Page 1 of 1 • Share
விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட
தாழ்வு மனப்பான்மை நீக்கும் வழிகள்:
பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான் இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும். அவ்வாறு நினைப்பது நம் முன்னேற்றத்திற்கு தடை போடும் முட்டுகட்டைகளாகும். தம்மால் அனைத்தும் சாதிக்க முடியும்....என்ற உயர்வான எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடைய விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட முடியும்.
1. உங்களை நீங்கள் எப்போதும் தாழ்வாக நினைக்க கூடாது..உங்கள் நலனில் அக்கறையுள்ள நல்ல ஆலோசகரை அடிக்கடி கலந்து ஆலோசியுங்கள்.
2. நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணம் உள்ள நண்பர்களோடு பழகுங்கள்
3. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஏணியில் எப்படி ஏறி, உச்சிக்குச் சென்றார்கள் என்று அறிந்து, அவர்கள் பின்பற்றிய வழிகளில் சிறந்தவற்றைப் பின்பற்றுங்கள்
4. தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். இந்த உலகில் தன்னம்பிக்கையினால் உயர்ந்தவர்கள் ஏராளம். அவர்களைக் குறித்தும், வளர்ந்த விதத்தை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
5. நீங்கள் அழகு என்பதை முதலில்
நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும்
அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் நான் தான் அழகு என்று நினைத்து உங்களை நீங்களே ரசியுங்கள்.
6. எந்த மொழியும் சரளமாக பேச
முடியவில்லை என்றாலும்
கவலை கொள்ளாதீர்கள்.
உங்களை நக்கல் செய்பவரிடம்
துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய்
மொழியையே சரியாகப் பேசத்
தெரியாதென்று.
7. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட
வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
8. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை
9. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும். என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள்
சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்
இன்றி சொல்லி முடிக்க முடியாது.
10. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
11. அழும் போது தனியாக அழுங்கள்.
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர
எறிந்து விட்டு முன் செல்லுங்கள்
12. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும்
இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
13. எக்காரணத்தைக் கொண்டும் ஆணவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்..பணிவு, துணிவு, கனிவு என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுங்கள்.
14. தடைகளைக் கற்பனை செய்ய கூடாது..சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்
15. மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால்,தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.
https://www.facebook.com/EyesNettiram
பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான் இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும். அவ்வாறு நினைப்பது நம் முன்னேற்றத்திற்கு தடை போடும் முட்டுகட்டைகளாகும். தம்மால் அனைத்தும் சாதிக்க முடியும்....என்ற உயர்வான எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடைய விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட முடியும்.
1. உங்களை நீங்கள் எப்போதும் தாழ்வாக நினைக்க கூடாது..உங்கள் நலனில் அக்கறையுள்ள நல்ல ஆலோசகரை அடிக்கடி கலந்து ஆலோசியுங்கள்.
2. நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணம் உள்ள நண்பர்களோடு பழகுங்கள்
3. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஏணியில் எப்படி ஏறி, உச்சிக்குச் சென்றார்கள் என்று அறிந்து, அவர்கள் பின்பற்றிய வழிகளில் சிறந்தவற்றைப் பின்பற்றுங்கள்
4. தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். இந்த உலகில் தன்னம்பிக்கையினால் உயர்ந்தவர்கள் ஏராளம். அவர்களைக் குறித்தும், வளர்ந்த விதத்தை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
5. நீங்கள் அழகு என்பதை முதலில்
நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும்
அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் நான் தான் அழகு என்று நினைத்து உங்களை நீங்களே ரசியுங்கள்.
6. எந்த மொழியும் சரளமாக பேச
முடியவில்லை என்றாலும்
கவலை கொள்ளாதீர்கள்.
உங்களை நக்கல் செய்பவரிடம்
துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய்
மொழியையே சரியாகப் பேசத்
தெரியாதென்று.
7. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட
வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
8. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை
9. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும். என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள்
சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்
இன்றி சொல்லி முடிக்க முடியாது.
10. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
11. அழும் போது தனியாக அழுங்கள்.
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர
எறிந்து விட்டு முன் செல்லுங்கள்
12. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும்
இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
13. எக்காரணத்தைக் கொண்டும் ஆணவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்..பணிவு, துணிவு, கனிவு என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுங்கள்.
14. தடைகளைக் கற்பனை செய்ய கூடாது..சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்
15. மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால்,தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.
https://www.facebook.com/EyesNettiram
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட
சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட
சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இலக்கை எப்படி அடைவது ?
» சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
» சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்.
» சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
» சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|