Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்னொரு கருச்சிதைவுதான்
Page 1 of 1 • Share
இன்னொரு கருச்சிதைவுதான்
இன்னொரு கருச்சிதைவுதான்
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....
யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...
யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...
அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...
இராவணனை அடக்கி
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...
அணு உலைக்கு
இத்தனை பாதுகாப்பென்றால்
அது எத்தகைய கொடியது தெரியுமா...??
விஞ்ஞானிகளே
கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?
இருப்பினும்
சாம்பலில் கதிரியக்கம்
நடந்து கொண்டேதான் இருக்கும்...
உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...
இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??
இரோசிமா, நாகசாகி மீது
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."
நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....
இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"
அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...
தமிழ்நிலா
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....
யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...
யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...
அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...
இராவணனை அடக்கி
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...
அணு உலைக்கு
இத்தனை பாதுகாப்பென்றால்
அது எத்தகைய கொடியது தெரியுமா...??
விஞ்ஞானிகளே
கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?
இருப்பினும்
சாம்பலில் கதிரியக்கம்
நடந்து கொண்டேதான் இருக்கும்...
உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...
இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??
இரோசிமா, நாகசாகி மீது
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."
நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....
இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"
அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...
தமிழ்நிலா
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
அணுமின் நிலையத்தின் பின் விளைவுகளை பற்றிய தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
நன்றி செந்தில் அண்ணாசெந்தில் wrote: அணுமின் நிலையத்தின் பின் விளைவுகளை பற்றிய தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
மிகவும் உண்மை.. இன்னும் நூறு ஆண்டுகள் கூட இந்த பூமி தாங்காது போல தெரியுது..
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
நன்றி மகா பிரபு அண்ணா, இப்பவே டிசம்பர் அழியுதெண்டு பீதிய கிளப்புறாங்க இதில, எங்க நூறு ஆண்டுகள்..மகா பிரபு wrote:மிகவும் உண்மை.. இன்னும் நூறு ஆண்டுகள் கூட இந்த பூமி தாங்காது போல தெரியுது..
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
இது உண்மையா பொய்யா என்றே தெரியவில்லை. அப்படி அழியவில்லை என்றால் கண்டிப்பாக நூறு ஆண்டுகள் கூட பூமி தாங்காது..thamilnila wrote:நன்றி மகா பிரபு அண்ணா, இப்பவே டிசம்பர் அழியுதெண்டு பீதிய கிளப்புறாங்க இதில, எங்க நூறு ஆண்டுகள்..மகா பிரபு wrote:மிகவும் உண்மை.. இன்னும் நூறு ஆண்டுகள் கூட இந்த பூமி தாங்காது போல தெரியுது..
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
உண்மைதான். ஒருபகுதியினர் மத பிரச்சாரம் என்கிறார். இன்னொருவர் மாயன் என்கிறார். புரியவில்லை. நாசா எதுவும் சொல்லவில்லை அதனால் பெரிதாக யோசிக்க தேவையில்லை.மகா பிரபு wrote:இது உண்மையா பொய்யா என்றே தெரியவில்லை. அப்படி அழியவில்லை என்றால் கண்டிப்பாக நூறு ஆண்டுகள் கூட பூமி தாங்காது..
Re: இன்னொரு கருச்சிதைவுதான்
சாவை நினைத்தே சாவதை விட, சாவதே மேல்..thamilnila wrote:உண்மைதான். ஒருபகுதியினர் மத பிரச்சாரம் என்கிறார். இன்னொருவர் மாயன் என்கிறார். புரியவில்லை. நாசா எதுவும் சொல்லவில்லை அதனால் பெரிதாக யோசிக்க தேவையில்லை.மகா பிரபு wrote:இது உண்மையா பொய்யா என்றே தெரியவில்லை. அப்படி அழியவில்லை என்றால் கண்டிப்பாக நூறு ஆண்டுகள் கூட பூமி தாங்காது..
வாழும் வரை மகிழ்வாக வாழ்வோம்..
Similar topics
» இன்னொரு முறை..
» இன்னொரு நாள்!
» இது இன்னொரு கேன்சர்
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
» கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்
» இன்னொரு நாள்!
» இது இன்னொரு கேன்சர்
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
» கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|