Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொய் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
பொய் – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this link.]
மேற்கோள்
Report post to moderator or admin
Lock post for new reports
பொய் – ஒரு பக்க கதை
Post by ayyasamy ram Today at 1:53
-
‘‘வள்ளி, நீ கேட்டேனு உன் மகன் முத்து என்கிட்ட
200 ரூபாய் பணம் வாங்கிட்டுப் போனானே…
பத்திரமா கொடுத்தானா?’’ பக்கத்து வீட்டு
பங்கஜம் கேட்டதும் வள்ளிக்கு தூக்கி வாரிப்
போட்டது.
அவள் அப்படி பணம் எதுவும் கேட்டு அனுப்பவில்லை.
‘‘ஆமாம்! கொடுத்தான்…’’
என அங்கே சமாளித்துவிட்டு வீடு வந்தாள். வரட்டும்
அந்தப் பய என கோபத்துடன் காத்திருந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் வியர்த்துக் கொட்டியபடி
வீட்டுக்குள் நுழைந்த முத்துவின் கையில் புத்தம்புது
கிரிக்கெட் பேட்.
‘‘டேய்! பங்கஜத்துகிட்ட எதுக்குடா பொய் சொல்லி பணம்
வாங்கினே? பொய் சொல்றது தப்பில்லையா?
இதுமாதிரி எத்தனை பேர்கிட்ட என்னென்ன சொல்லியிருக்கே?’’
கோபம் கொப்பளிக்கக் கேட்டாள் வள்ளி. ‘‘நீயும் அப்பாவும்
சொன்ன பொய்யை விடவா நான் பெரிசா சொல்லிட்டேன்?’’
மேற்கோள்
Report post to moderator or admin
Lock post for new reports
பொய் – ஒரு பக்க கதை
Post by ayyasamy ram Today at 1:53
-
‘‘வள்ளி, நீ கேட்டேனு உன் மகன் முத்து என்கிட்ட
200 ரூபாய் பணம் வாங்கிட்டுப் போனானே…
பத்திரமா கொடுத்தானா?’’ பக்கத்து வீட்டு
பங்கஜம் கேட்டதும் வள்ளிக்கு தூக்கி வாரிப்
போட்டது.
அவள் அப்படி பணம் எதுவும் கேட்டு அனுப்பவில்லை.
‘‘ஆமாம்! கொடுத்தான்…’’
என அங்கே சமாளித்துவிட்டு வீடு வந்தாள். வரட்டும்
அந்தப் பய என கோபத்துடன் காத்திருந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் வியர்த்துக் கொட்டியபடி
வீட்டுக்குள் நுழைந்த முத்துவின் கையில் புத்தம்புது
கிரிக்கெட் பேட்.
‘‘டேய்! பங்கஜத்துகிட்ட எதுக்குடா பொய் சொல்லி பணம்
வாங்கினே? பொய் சொல்றது தப்பில்லையா?
இதுமாதிரி எத்தனை பேர்கிட்ட என்னென்ன சொல்லியிருக்கே?’’
கோபம் கொப்பளிக்கக் கேட்டாள் வள்ளி. ‘‘நீயும் அப்பாவும்
சொன்ன பொய்யை விடவா நான் பெரிசா சொல்லிட்டேன்?’’
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பொய் – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
முத்து அலட்சியமாகச் சொன்னான். வள்ளியிடம் அதிர்ச்சி.
‘‘நாங்க எப்படா பொய் சொன்னோம்?’’
‘‘சொன்னீங்களே..! நீயும் அப்பாவும் ஆளுக்கு ஒரு ஓட்டுதான்
போட முடியும். ஆனாலும், ஓட்டுக் கேட்க வந்த ஒவ்வொரு
கட்சிக்காரங்ககிட்டயும், ‘உங்களுக்கே ஓட்டு போடறோம்!’னு
பொய் சொல்லி எல்லார்கிட்டேயும் பணம் வாங்கியிருக்கீங்க!
இது பொய்யில்லையா? தப்பில்லையா?’’
– மகனின் பேச்சு வள்ளியை வாயடைத்துப் போகச் செய்தது.
–
——————————————–
-ஜெயா மணாளன்
குங்குமம்
-
முத்து அலட்சியமாகச் சொன்னான். வள்ளியிடம் அதிர்ச்சி.
‘‘நாங்க எப்படா பொய் சொன்னோம்?’’
‘‘சொன்னீங்களே..! நீயும் அப்பாவும் ஆளுக்கு ஒரு ஓட்டுதான்
போட முடியும். ஆனாலும், ஓட்டுக் கேட்க வந்த ஒவ்வொரு
கட்சிக்காரங்ககிட்டயும், ‘உங்களுக்கே ஓட்டு போடறோம்!’னு
பொய் சொல்லி எல்லார்கிட்டேயும் பணம் வாங்கியிருக்கீங்க!
இது பொய்யில்லையா? தப்பில்லையா?’’
– மகனின் பேச்சு வள்ளியை வாயடைத்துப் போகச் செய்தது.
–
——————————————–
-ஜெயா மணாளன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பொய் – ஒரு பக்க கதை
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» அது பொய்
» பொய் கடிதம்
» பொய் சொல்லக்கூடாது
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» அது பொய்
» பொய் கடிதம்
» பொய் சொல்லக்கூடாது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|