தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

View previous topic View next topic Go down

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை Empty தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Post by rammalar Thu Aug 25, 2016 1:49 pm

தமிழகத்தில் முதல்முறையாக, கோவை மத்திய சிறையில்
திருநங்கைகளுக்கு என தனி அறை அண்மையில் தொடங்கப்
பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையானது சுமார் 60 ஏக்கர் பரப்பளவில்
1872-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது
1,700 ஆண் கைதிகளும், 60-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும்
உள்ளனர்.

இந்தச் சிறை வளாகத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள
விசைத்தறிக் கூடத்தில், ஆண்டுக்கு 5 லட்சம் காவலர் சீருடைகள்
உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன.

அதேபோல, புத்தக பைண்டிங், கட்டு நூல், கொசு வலை உள்ளிட்ட
பல்வேறு பொருள்களையும் கைதிகள் உற்பத்தி செய்கின்றனர்.
சிறைக் கைதிகள் படிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும்
சிறை நிர்வாகம் அளிக்கிறது.

சிறையில் இன்னலுக்கு ஆளாகும் திருநங்கைகள்: தமிழகத்தின்
பல்வேறு சிறைகளில் திருநங்கைகளை எந்தப் பிரிவில் அடைப்பது
என்ற குழப்பம் நிலவும். ஒருசில சிறைகளில் அவர்கள் மிகுந்த
இன்னலுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், அவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கோவை மத்திய சிறைக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக
அழைத்து வரப்படும் திருநங்கைகள், மருத்துவப் பரிசோதனைக்குப்
பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில் தனித்தனியாக
அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில்
பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகளுக்கென தனியாக அறை
ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் 6 பேர் வரை இருக்கலாம். குளியலறை, கழிப்பறை
உள்ளிட்ட வசதிகளும் அந்த அறையில் உள்ளன. சிறை அதிகாரிகளின்
நேரடிக் கண்காணிப்பில் இருக்குமாறு இந்த அறை வடிவமைக்கப்
பட்டுள்ளது. இந்தப் புதிய அறையானது கடந்த மூன்று மாதங்களுக்கு
முன் செயல்பாட்டுக்கு வந்ததாக சிறைத் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும்
திருநங்கைகளுக்கென தனி அறைகள் தொடங்கப்பட்டால், அவர்களுக்கு
சிறையில் ஏற்படும் இன்னல்கள் குறையும். இதற்கு அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக
உள்ளது

——————————————–
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
» இந்தியாவில் முதல்முறையாக கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்
» அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum